பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி மேலாண்மை வாரியம் என்பது என்ன செய்யும்?

காவேரி மேலாண்மை வாரியம் என்பது என்ன செய்யும்? வெறுமனே காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வருகின்றதா என பார்க்காது. எல்லா அணைகளும் அதன் கட்டுபாட்டில் வரும் எல்லா அணையுமென்றால் கேஆர்எஸ், மேட்டூர் கபினி, ஹேமாவதி அப்படியே அமராவதி, பவானி எல்லாம் காவேரி தீர்ப்பினை கவனியுங்கள் கன்னடம், தமிழகம், கேரளா, புதுவை என 4 மாநிலங்கள் பிரிக்கவேண்டும் இதில் கேரளா எங்கிருந்து வருகின்றது? அமராவதி துணை ஆறு, பவானி அணை நீரில் அவர்களுக்கும் பங்கு உண்டு காவேரி மேலாண்மை வாரியம் […]

நாம் முதலில் குஷ்பு சங்கத்து தொண்டன்

நாம் முதலில் குஷ்பு சங்கத்து தொண்டன், அதன் பின்புதான் இந்தியன் அதற்கும் பின்னர் தான் தமிழன் தலைவி சொன்னால் மறுபேச்சில்லை, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பதால் சங்கம் தலைவியின் அறிக்கையினை அப்படியே ஏற்றுகொள்கின்றது மோடியினை எதிர்க்க மிகுந்த தைரியமும் , திறமையும் கொண்டவர் தலைவி ஒருவரே என்பதால் அவர்பின் தமிழகம் அணிவகுத்தால் எல்லா வெற்றிகளையும் பெறலாம், தமிழக நலன்களை எல்லாம் மீட்கலாம்  

நான் ஏன் மோடியினை ஆதரிக்கின்றேன்?

“நான் ஏன் மோடியினை ஆதரிக்கின்றேன்?” என புத்தகம் எழுதிய அந்த மாரிதாஸ் என்பவர் இப்பொழுது எங்கிருகின்றார் என தெரியவில்லை அவசர அவசரமாக தன் புத்தகத்தை கிழித்துவிட்டு மாறுவேடத்திற்கு மாறி இருக்க கூடும்.    

மோடி, சோழர் பகுதி என சொல்லிவிட்டாராம் : பொங்குகிறார்கள் போராளிகள்

மோடி சென்னை பகுதியில் நடக்கும் ராணுவ கண்காட்சியினை சோழர் பகுதி என சொல்லிவிட்டாராம், ஆளாளுக்கு பொங்குகின்ரார்கள் அதில் ஒன்றும் தவறல்ல.. அப்பகுதி என்ன? ஆந்திரம் வரைக்கும் சோழர்கள் ஆண்டார்கள் தெலுங்கர்களுக்கும் அவர்களுக்கும் அன்றே பெரும் தொடர்பு இருந்திருக்கின்றது, செங்கல்பட்டு சென்னை பக்கம் இருக்கும் பிரமாண்ட ஏரிகள் எல்லாம் சோழர்கள் உருவாக்கியது, மதுராந்தக சோழன் உருவாக்கிய மதுராந்தக ஏரி இன்றும் அவன் பெயரை தாங்கி நிற்கின்றது, இன்னும் ஏராளம் உண்டு சோழ நாட்டு மக்களின் புண்ணிய பூமியில் திருக்காளத்தியும் […]

ஒத்தையா நின்ன வெங்கய்யன் மகனை காணவில்லை

  மோடிக்கு கருப்புகொடி என தமிழகமே திரண்டிருக்கும் நேரத்தில் “கருப்பு என்பது உழைக்கும் வர்ணம்”, “கருப்பு என்பது உரிமை வர்ணம்” என்றெல்லாம் புரட்சி பேசிய பா.ரஞ்சித் என்பவனையும் காணவில்லை “காலா” டீஸரில் கருப்பு சட்டை அணிந்து ஒத்தையா நின்ன வெங்கய்யன் மகனையும் காணவில்லை

சிரிய நிலமை சிக்கலாகின்றது

சிரிய நிலமை சிக்கலாகின்றது பிரிட்டனின் நீர்மூழ்கி கப்பல் சிரியாவினை தாக்கும் பகுதிக்கு வந்துவிட்டதாக அறிவித்துவிடது. பிரிட்டன் பிரதமர் அவசர கூட்டத்தை வேறு கூட்டியுள்ளார், அதில் பங்குபெறுவோரெல்லாம் ராணுவ வித்தகர்கள் அமெரிக்காவின் பலம் வாய்ந்த 4 கப்பல்கள் சிரிய கடல்பகுதில் சுற்றி நிற்கின்றன‌ எப்பொழுதும் எதுவும் நடக்கலாம், ஒரு மாபெரும் யுத்ததிற்கான அறிகுறிகள் தெரிகின்றன‌ ஆனால் பாருங்கள், இது விஞ்ஞான யுத்தம். அமெரிக்கனோ, பிரிட்டானியரோ, ரஷ்யரோ மிக பாதுகாப்பாக அவர்கள் நாட்டில் இருப்பார்கள் சாக போவது யாரென்றால் சிரியர்கள் […]

திருக்குறள் கூறிய பிரதமர் மோடி

திருகுறள் தமிழர் அடையாளம் முன்பெல்லாம் திராவிட மேடைகளில் அதனைத்தான் பேசுவார்கள், கலைஞர் புகுந்து விளையாடுவார். இப்பொழுதெல்லாம் குறளை சொல்ல அங்கு யாருமில்லை தான் செல்லுமிடங்களில் எல்லாம் குறளை சொல்வார் கலாம், அவரோடு அதுவும் போயிற்று பாஜகவினர் மோடிக்கு குறள் எழுதி கொடுக்கின்றார்கள், அவரும் அதனை நன்றாக வாசிக்கின்றார், இம்முறை இக்குறளை கொடுத்திருகின்றார்கள் “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு” காவேரி சிக்கல், வறட்சி என தமிழகம் கொந்தளிக்கும் வேளையில் மணலை தோண்டினால் நீர் வரும் […]

சிம்புவின் தற்போதைய அழிச்சாட்டியம் ஓவர்

சிம்புவின் தற்போதைய அழிச்சாட்டியம் ஓவர், அன்பாக கேட்டால் கன்னடன் உடனே நீர் கொடுத்துவிடுவானாம், அன்பே எல்லாவற்றையும் சாதிக்குமாம் அன்னாருக்கு ஞானம் பொத்துகொண்டு ஊற்றுகின்றதாம் இதே அன்பை சிங்களவனிடம் சென்று சொல்லி ஈழசிக்கலை தீர்த்தால் என்ன? ஈழத்திற்கு ஒரு பேச்சு காவேரிக்கு ஒரு பேச்சா? இதில் டி.ராஜேந்தர் வேறு டம்ளர் நிறைய நீரோடு காவேரியில் சென்று என்னமோ புலம்பிகொண்டிருகின்றார், கீழ்பாக்கத்தார் பார்த்தால் தூக்கி செல்வார்கள் அப்படி ஒரு புலம்பல் இந்த இருவரையும் நினைக்கும்பொழுது ஒரு உண்மை விளங்குகின்றது. இந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications