பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கிள்ளி வளவன் கதை

காவேரி போராட்டத்தில் அதிமுக தின்றுவிட்டு போராட்டம் நடத்தினால், சில திமுக சில்லுண்டிகள் குவார்ட்டரும் பெண்களின் இடுப்பை கிள்ளுவதுமாக போராடியிருக்கின்றன‌ எவனோ ஒரு பெண்ணின் இடுப்பில் காவேரி கண்டு இழுத்திருக்கின்றான், அந்த அம்மணி பொங்கியாயிற்று இதில் இருந்து ஆளாளுக்கு குஷ்பு இடுப்பை எவனோ என்றோ கிள்ளினான் என எழுதிகொண்டிருக்கின்றான் எங்கே? அதே மதுரையில் ஜெயலலிதாவினை கிள்ளிய கதையினையும், கிள்ளியவனை ராமசந்திரன் “கிள்ளி வளவன்” போல தேடிய கதையினையும் எவனாவது எழுதுவானா என்றால் இல்லை ( தான் செய்ய வேண்டிய […]

கடல் ஆமைகள் ஒரிசா கடற்கரை பக்கம்

கடல் ஆமைகள் ஒரிசா கடற்கரை பக்கம் முட்டை இட ஆயிரகணக்கில் ஒதுங்குகின்றதாம் தும்பிகள் ஆர்வகோளாறில் பாய்ந்து 8 நிமிடத்தில் ஆமைகறி சமைக்கும் அபாயம் இருப்பதால் இந்த பீட்டா, புளூகிராஸ் எல்லாம் தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்தால் ஆமைகளுக்கு நல்லது  

ஏ தமிழகமே உன் கடைசி நம்பிக்கை தலைவி குஷ்பு ஒருவரே

எதற்கு காவேரிக்கு இவ்வளவு போராட்டம்? அடிதடி கலவரம்? எங்கள் தங்க தலைவியினை முதல்வராக்கினால் காவேரி தானாக வந்துவிட போகின்றது, அவரின் ஆற்றலும் அறிவும் அரபுநாட்டின் எண்ணெயினையே இங்கு கொண்டுவந்துவிடும் எனும்பொழுது இதென்ன காவேரி? இதனை சொன்னால் ஒரு பயலுக்கும் புரியவே இல்லை, ஆளாளுக்கு பந்த், மறியல் என ஒரு பலனும் கொடுக்காத போராட்டங்களை செய்துகொண்டிருக்கின்றார்கள் ஒரே வாய்ப்பில் ஓராயிரம் ஆண்டு சாதனையினை செய்து , காவேரியினை மீட்டுவருவார் தலைவி ஏ தமிழகமே உன் கடைசி நம்பிக்கை தலைவி […]

ஆழ்வார்களையும், அடியார்களையும் தந்த பூமியும் இதுதான்

    அவர்களுக்கு முன்பே ஆழ்வார்களையும், அடியார்களையும் தந்த பூமியும் இதுதான் அவர்கள் காலத்தில் தடை இன்றி ஓடிய காவேரி உங்கள் ஆட்சியில்தான் ஓடவில்லை

ஐபிஎல் கிரிக்கெட்டை விரட்டினால் காவேரி வருமாம்

ஒரு சில கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, ஐபிஎல் கிரிக்கெட்டை விரட்டினால் காவேரி வருமாம் சேப்பாக்கம் அரங்கம் காலியாகுமே தவிர , காவேரி உடனே பொங்காது. ஐபில் ஆட்டம் இன்னொரு நகரில் நடக்கும், இதில் யாருக்கு நஷ்டம்? கிரிக்கெட் முக்கியமா விவசாயம் முக்கியமா என அது கேட்கின்றதாம் அடேய் கிரிக்கெட்டுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்? கிரிக்கெட்டை விரட்டினால் மட்டும் விவசாயி பெரும் வாழ்வு வாழ்வானா? இன்னொரு கோஷ்டி என்ன செய்யுமாம் , ஊட்டி அருகே கபினி நதியில் அணைகட்டுமாம் காவேரியின் […]

எவன் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு அடிமைதான்

மோடி தமிழ்நாட்டில ஒரே போராட்டமா இருக்கே? என்ன நினைக்கிறீங்க? நானும் ஜல்லிகட்டு மாதிரி கிளம்புவாங்கண்ணு பயந்துட்டேன், நல்லவேளையா அப்படி வரலை. அது இவனுக கட்சிகள் செய்யாத போராட்டம், அதனால ஜெயிச்சிட்டு, இனி அப்படி நடக்காது அதில் என்ன சந்தோஷம் உங்களுக்கு? 1970க்கு பின் நடந்த எந்த தமிழக போராட்டமும் வெற்றி பெறவில்லை, மொழிப்போரோடு உண்மையான வெறிபோராடம் அங்கு முடிந்தது , அதன்பின்னால் நடந்தது எல்லாம் அரசியல் டிராமா அப்படியா? நீங்களே சொல்லுங்கள் எது வென்றது? கச்சதீவை மீட்டார்களா? […]

மானமும் வெட்கமும் இல்லா தியாகிகள் அவர்கள்

தலைவர்கள் எந்நாளும் தியாகிகள், அவர்கள் எதனையும் கண்டுகொள்ளமாட்டார்கள். எல்லாவற்றையும் மறந்து பழகுவார்கள், யாரிடமும் மண்டியிடுவார்கள் வோட்டுக்காக , கூட்டணிக்காக‌ காக்காவிற்கு 4 வோட்டு உண்டென்றால் அதோடு கத்துவார்கள், சாக்கடை புழுவிற்கு 2வோட்டு உண்டென்றால் அந்த சாக்கடையிலும் நெளிவார்கள் மானமும் வெட்கமும் இல்லா தியாகிகள் அவர்கள் ஆனால் தொண்டர்கள் அப்படி அல்ல, அவர்கள் உணர்ச்சியும் வெறியும் கொண்டவர்கள். இது இப்போது திமுகவில் அது நன்றாக தெரிகின்றது? எப்படி? என்னதான் வைகோவினை திமுக தரப்பு வோட்டு கணக்கிற்காக கொண்டு சென்றாலும் […]

மீட்கப்படவேண்டிய நெல்லை மாவட்டம் நம்பியாறு

ஆளாளுக்கு காவேரி போயிற்று என பொங்குகின்றார்கள், காவேரி நிச்சயம் மீட்கபட வேண்டும் ஆனால் அப்படி தொலைந்து போன ஆறுகள் இங்கு நிரம்ப உண்டு அதில் ஒன்று நெல்லை மாவட்டம் நம்பியாறு ஒரு காலத்தில் அது மாபெரும் நதியாக இருந்திருக்கின்றது, வற்றாமல் ஓடியிருக்கின்றது , அதன் கரையில் பண்டை காலத்தில் மக்கள் பெரும் அடையாளங்களோடு குடியிருந்திருக்கின்றனர் சித்தூர் மகாராஜா சாஸ்தா ஆலயம் அதற்கு பெரும் எடுத்துகாட்டாய் இன்றும் நிலைத்து நிற்கின்றது, அதன் சந்ததிகள் என வரும் மக்கள் கூட்டம் […]

மீனாட்சி சுந்தரம் பிள்ளைன் பிறந்த நாள் இன்று

அவர் பெயர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. திருச்சிக்காரார். அவருக்கு தெரிந்த ஒரே விஷயம் தமிழிலக்கணம் , தமிழ்பாடல்கள் என எல்லாமே தமிழ் இதனால் அவருக்கு தமிழ் இலக்கிய ஆசிரிய‌ உத்தியோகம் கிடைத்தது, தமிழ்பால் இருந்த பற்றால் பல கனவுகளை அவர் வைத்திருந்தார் ஆனால் காலம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை அவர் வாழ்ந்த காலத்தில் அதாவது 1850களில் அச்சுகலை பெரிதாக இல்லை தன் கனவுகளை எல்லாம் தன் மாணவன் மீது இறக்கிவிட்டு சென்றார், அந்த மாணவன் அவரின் கனவுகளுக்கு உயிர்கொடுத்து […]

மானை சுட்ட வழக்கில் சல்மான்கான் உள்ளே

மானை சுட்ட வழக்கில் சல்மான்கானை பிடித்து உள்ளே போட்டாயிற்று, இப்பொழுது மும்பை திரைஉலகத்தில் இருந்து சல்மானுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கின்றன‌ ஆளாளுக்கு அவர் எட்டாம் வள்ளல், பரோபகாரி, மானஸ்தன், நியாயஸ்தன் என கண்களை துடைத்து கொண்டு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் தமிழகத்தில் அன்பு செழியனுக்கு இப்படித்தான் திரை உலகினர் அழுதார்கள், இப்பொழுது அன்பு செழியன் மகா உற்சாகமாக வலம் வருவது வேறு விஷயம் ஆக திரையுலகினர் எங்கிருந்தாலும் ஒன்றுபோல்தான் இருகின்றனர், கலைக்கு எல்லை இல்லை என்பது இதுதான் போலிருக்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications