கிள்ளி வளவன் கதை
காவேரி போராட்டத்தில் அதிமுக தின்றுவிட்டு போராட்டம் நடத்தினால், சில திமுக சில்லுண்டிகள் குவார்ட்டரும் பெண்களின் இடுப்பை கிள்ளுவதுமாக போராடியிருக்கின்றன எவனோ ஒரு பெண்ணின் இடுப்பில் காவேரி கண்டு இழுத்திருக்கின்றான், அந்த அம்மணி பொங்கியாயிற்று இதில் இருந்து ஆளாளுக்கு குஷ்பு இடுப்பை எவனோ என்றோ கிள்ளினான் என எழுதிகொண்டிருக்கின்றான் எங்கே? அதே மதுரையில் ஜெயலலிதாவினை கிள்ளிய கதையினையும், கிள்ளியவனை ராமசந்திரன் “கிள்ளி வளவன்” போல தேடிய கதையினையும் எவனாவது எழுதுவானா என்றால் இல்லை ( தான் செய்ய வேண்டிய […]