இயற்கையினை யார் வெல்லமுடியும்?
முன்பு உலகெல்லாம் ஒரே நிலம் இருந்ததாகவும் பின் கண்டங்கள் பிரிந்ததாகவும் ஆய்வாளர்கள் சொல்வார்கள், இப்படி ஒன்றாய் இருந்து பிரிந்ததால்தான் மனிதர்களும் மிருகங்களும் எல்லா கண்டத்திலும் வியாபித்தன என்பது தியரி, இதுவரை ஆதாரமில்லை ஆனால் நம் கண்முன்னே ஆப்ரிக்காவில் நடக்கின்றது பெரும் மழை கொட்டியபின் நிலம் கென்யாவில் பிளந்தது, ஏதோ சிறிய பள்ளம் என பார்த்தால் 50 அடி ஆழம், அகலத்தில் கிட்டதட்ட 3000 கிமீ தூரத்தில் அது பிளந்திருக்கின்றது இது கண்டம் பிரியும் அறிகுறி என்றாலும் பொதுவாக […]