குஷ்புவே ஒரு அழகிய நதி
எங்கே காவேரிக்கான போராட்டத்தில் தலைவி குஷ்புவினை காணவில்லை என பலர் கேட்கின்றார்கள் குஷ்புவே ஒரு அழகிய நதி ஒரு நதி எப்படி இன்னொரு நதிக்காக போராட முடியும்? மூன்றாம் பிறை அல்லது மான்கன்று,
சுத்தமான இந்து இந்தியன்….
எங்கே காவேரிக்கான போராட்டத்தில் தலைவி குஷ்புவினை காணவில்லை என பலர் கேட்கின்றார்கள் குஷ்புவே ஒரு அழகிய நதி ஒரு நதி எப்படி இன்னொரு நதிக்காக போராட முடியும்? மூன்றாம் பிறை அல்லது மான்கன்று,
கன்னடத்தில் நீர்விட மறுப்பது கன்னட காங்கிரஸ் இங்கே நீர் வேண்டும் என மெரீனா ரோட்டில் புரளுவது தமிழக காங்கிரஸ் இரண்டையும் பார்த்துகொண்டிருப்பவர் ராகுல்காந்தி அங்கே காங்கிரஸ் மறுக்கும்பொழுது இங்கே காங்கிரஸ் கொடியோடு புரளும் இவரை என்ன செய்யலாம்? அருகிருக்கும் கடலில் கல்லை கட்டி எறியலாம் காவேரிக்காக பழனிச்சாமியும் பன்னீரும் போராடலாமாம் ஆனால் திமுக போராடினால் கைது செய்வார்களாம் பழனிச்சாமி நடத்துவது மாபெரும் நாடகம் என்பது புரிகின்றது, அந்த நாடக கம்பெனி நடத்தும் மோடி தர்பார் நாடகம் ஒழியாமல் […]
காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட தி.மு.க. தயார் – மு.க.ஸ்டாலின் அண்ணே அடிச்சி கேப்பாக, அப்பவும் போய்ராதீக, மிதிச்சி கேப்பாக அப்பவும் போய்ராதீக.. தமிழகத்தை நாங்களே காப்பாற்றுவோம், மாநில நலனை விடவே மாட்டோம் என்றுதான் வாக்கு கேட்டார்கள், ஆட்சிக்கும் வந்தார்கள், எதிர்கட்சியிலும் அமர்ந்தார்கள் இப்பொழுது காங்கிரஸ் சதி, மோடி சதி என ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்கின்றார்கள் இதற்கு நேரடியாக இம்மக்கள் காங்கிரசுக்கோ பாஜகவிற்கோ வாக்களிக்கலாம், இடையில் இவர்கள் எதற்கு? இவர்கள் இருந்து நமக்காக டெல்லியில் உரிமை […]
தமிழ்நாட்டை தனியாகப் பிரிக்கும் அந்தநாள் வரத்தான்போகிறது : ஆ.ராசா ஆவேசம் ஏம்பா ராசா, நீங்கள் எல்லாம் அமைச்சராக இருந்தபொழுது காவேரிக்காக என்ன செய்தீர்கள்? முரசொலிமாறன் முதல் நீர் வரை பெரும் எண்ணிக்கையில் டெல்லியில் அதிகாரத்தோடு அமர்ந்தபொழுது என்ன கிழித்தீர்கள்? அந்த 15 வருடங்களில் காவேரியினை மீட்க என்ன செய்தீர்கள்? அதனை விட பொற்காலம் எங்கே வாய்க்கும்? ஏன் உங்கள் தலைவர் நீர்பாசன துறை கேட்கவில்லை, அட அவர்தான் கேட்கவில்லை நீங்களுமா கேட்கவில்லை? தொலைதொடர்பு, உரம் , கப்பல் […]
பாஜகவுடன் கூட்டணி இல்லை, காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கின்றது : டிடிவி தினகரன் இந்த அசைன்மென்டுக்காக தமிழக காங்கிரஸ் தலைவராக கொண்டுவரபட்டவர்தான் திருநாவுக்கரசர் இப்பொழுது அந்த பணி முடிவடையும் நேரமிது. பொதுவாக அன்றிலிருந்தே அதிமுக காங்கிரஸ் நெருக்கம்தான் அதிகம் இந்திராவிற்கே ராமசந்திரனை காமரஜருடன் இணைக்கும் திட்டம்தான் இருந்தது, ஆனால் காமராஜர் மறுத்தார் ராமசந்திரன் அசாத்திய கில்லாடி கூட, ஏற்கனவே காமராஜர் அணிக்கு வந்த ஈவிகே சம்பத் கரைந்து போனதும் அவரை மிரட்டியது இதனால் காங்கிரசின் அடிமையாக இங்கு […]
மம்தா பானர்ஜியின் சென்னை வருகை ரத்து மோடியின் வருகை ரத்து என்பது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்கள், மோடி அஞ்சினார் என்றார்கள் இப்பொழுது மம்தா பானர்ஜி வருகை ஏன் ரத்து? அவர் ஏன் அஞ்சினார் ஆக அவருக்கும் அரசியல் கணக்கு இருக்கின்றது. கன்னட அரசியல்வாதிகளை பகைக்க அவருக்கும் விருப்பமில்லை இந்தியாவில் ஒரு நியாயமான அரசியல்வாதி கூட இல்லை என இனி தாராளமாய் நம்பலாம் அதானே, நல்லவர்களாய் இருந்தால் ஏன் அரசியலுக்கு வரபோகின்றார்கள்? நாதியில்லா இனம் என […]
அந்த ஆளு தீவிரமா ஏதோ திருச்சில கூட்டம் போட்டு பேசிட்டார், இனி நம்மள விடமாட்டானுக பேசாம இமயமலைலே இருந்திருக்கலாம்.. சினிமாவுலதான் இந்த ஆளு டார்ச்சர்னா இங்கயுமா?…
ஆளாளுக்கு ஆமை கறி சைமன் என்கின்றார்களே தவிர, எனக்கு சிங்கவால் இறால் கறி கொடுத்தார் பிரபாகரன் என்ற ஜெகத் கஸ்பர் சாமியாரின் கட்டு கதையினையோ “எனக்கு கோழிகறி கொடுத்தார் பிரபாகரன் நான் சைவம் என்றேன், இது என்ன சைவ சிறுத்தையா?” என காமெடி செய்தார் என சொன்ன திருமாவினையோ யாரும் கண்டுகொள்ளவில்லை கஸ்பர் விட்டதும் கப்சா, திருமா விட்டதும் பெரும் ரீல் ஆனால் சீண்டுவாரில்லை ஆனால் ஆமைகறி சைமன் மட்டும் மாட்டிகொண்டார், காரணம் அந்த வாய் அன்றே […]
அது தேவகடவுவோ இல்லை எடியூரப்பாவோ இல்லை மல்லிகார்ஜூன கார்கேகோ, சித்தரய்யாவோ கன்னடத்தில் காவேரிக்காக போராடினால் ஒரே அணியில் இருப்பார்கள் ஆளும் கட்சி போராட்டத்திற்கு எதிர்கட்சியும், எதிர்கட்சி போராட்டத்திற்கு ஆளும் கட்சியும் காவேரி என்றால் ஒரே அணியில் நிற்கும் இங்கு ஆளுங்கட்சி ஒருநாள் உண்ணும் விரதம் நடத்தியது. இன்று எதிர்கட்சி முழுஅடைப்பு நடத்துகின்றது, அரசோ தமிழகம் வழக்கம் போல இயங்கும் என்கின்றது வரலாற்றில் படித்தால் இந்த அதிமுக இன்றல்ல அன்றிலிருந்தே அது தொடங்கியதில் இருந்தே இப்படித்தான் மிசா கொடுமையினை […]
“திமுக என்பது பிரைவேட் கம்பெனி, அது தகப்பனுக்கு பின்னால் மகனுக்கும் பின் அவர் மகனுக்குமே செல்லும், இது நடக்கும், நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்” என அன்றே சொன்னவர் சோ ராமசாமி 2016லே அவர் சொன்னதுதான் இன்று அப்படியே நடக்கின்றது, பெரும் அரசியல் ஞானிகளின் கணிப்பு தப்புவதே இல்லை சோ ராமசாமி ஏன் அரசியல் விமர்சனத்தில் தனி இடம் பிடித்தார் என்றால் இப்படித்தான் ஆனால் இதே சோ ராமசாமி உடல் நலம் கெட்டு இருந்தபொழுது நேரில் சென்று பார்த்தார் கலைஞர் […]
We would like to show you notifications for the latest news and updates.