தமிழகத்தை நம்மையும் அறியாமல் தனிமைபடுத்தி இருக்கின்றோம்
நிச்சயம் நதிநீர் பிரச்சினை என்பது எல்லா மாநிலங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து வருவது தமிழகம் காவேரி விவகாரத்தில் மிக அநியாயமாக ஏமாற்றபட்டிருக்கும் நிலையில், இம்மாநிலத்திற்கு ஆதரவாக இந்நாட்டில் ஒரு குரல் இல்லை ஒரு மாநில கட்சி கூட , ஒரு எம் எல் ஏ , எம்பி கூட, ஒரு கட்சி தலைவர் கூட தமிழகத்தின் பக்கம் இருக்கும் நியாயத்தை ஆதரித்து குரல் கொடுக்கவில்லை. அந்த அளவு இந்தியா முழுக்க இருந்து தமிழகத்தை நம்மையும் அறியாமல் தனிமைபடுத்தி […]