பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகத்தை நம்மையும் அறியாமல் தனிமைபடுத்தி இருக்கின்றோம்

நிச்சயம் நதிநீர் பிரச்சினை என்பது எல்லா மாநிலங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து வருவது தமிழகம் காவேரி விவகாரத்தில் மிக அநியாயமாக ஏமாற்றபட்டிருக்கும் நிலையில், இம்மாநிலத்திற்கு ஆதரவாக இந்நாட்டில் ஒரு குரல் இல்லை ஒரு மாநில‌ கட்சி கூட , ஒரு எம் எல் ஏ , எம்பி கூட, ஒரு கட்சி தலைவர் கூட தமிழகத்தின் பக்கம் இருக்கும் நியாயத்தை ஆதரித்து குரல் கொடுக்கவில்லை. அந்த அளவு இந்தியா முழுக்க இருந்து தமிழகத்தை நம்மையும் அறியாமல் தனிமைபடுத்தி […]

சங்கத்திற்கு இதனை விட என்ன நல்ல செய்தி வேண்டும்?

மிக தைரியமாக குஷ்பு பேசினாலும் பேசினார், இந்தியா தாண்டியும் அவர் புகழ் வேகமாக பரவிகொண்டிருக்கின்றது இந்தியா இரண்டாம் இந்திரா என ஆச்சரியமாக பார்த்து கொண்டிருக்க, உலகமோ இந்த பெண் இந்தியாவின் தாட்சராக வரும் வாய்ப்பு உண்டு என அடித்து சொல்கின்றது இப்பெண்ணுக்கு யூத பெண்களின் அழகு மட்டுமல்ல, யூத இரும்புபெண்மணி கோல்டா மேயரின் அபார துணிச்சலும் , நுட்பமும் இருக்கின்றது என உணந்திர்ருகின்றது இஸ்ரேல் தமிழகம் தாண்டி, இந்தியா தாண்டி உலகெல்லாம் புகழ்பெற்றுகொண்டிருக்கின்றார் சங்கத்திற்கு இதனை விட […]

தமிழனுக்கு ஏப்ரல் 1 மட்டும் முட்டாள் தினமாம்

மேக் அப் ராமசந்திரனை “புரட்சி தலைவன்” என்றும் , கேமரா தவிர எதுவும் அறியாத நடிகையினை “புரட்சி தலைவி என்றும், ஒரு கிரிமினல் வேலைக்காரியினை “தியாக தலைவி” எனவும் கொண்டாடிவிட்டு தமிழனுக்கு என்ன தனியாக முட்டாள் தினம் வேண்டி இருக்கின்றது? ஏதோ உலகம் சொல்கின்றது என்பதால் இவனுக்கும் ஏப்ரல் 1 மட்டும் முட்டாள் தினமாம்

நானும் கிறிஸ்தவன் , ஆனால் குருட்டு நம்பிக்கை எல்லாம் இல்லை

இயேசு உயிர்த்தது பற்றி சொன்னால், அதெல்லாம் இல்லை நீ எழுதியது தவறு வாபஸ் வாங்கு என சில கிறிஸ்தவர்கள் எச்சரிக்கின்றார்களாம் உங்களுக்கு எல்லாம் பயந்து எமக்கு சரியென பட்ட விஷயத்தை மறுக்க முடியாது, பதிவினை திரும்ப பெறமுடியாது ஆனதை பார்த்துகொள்ளுங்கள் போங்கடா கிறிஸ்து உயிர்க்கும்பொழுது கண்ணால் கண்டவன் எவன் என பைபிளில் சொல்லபட்டிருக்கின்றது என்பதை முதலில் சொல்லுங்கள் வானதூதரை காவலர் கண்டனர், அவர் இயேசு உயிர்த்தார் என்றனர் அவ்வளவுதான் விஷயம் இயேசு அதன்பின் ஏன் பகிரங்கமாக போதிக்காமல் […]

நீ கலக்கு ராசாத்தி , பதில் சொல்ல ஒரு பயலுக்கும் தெரியாது

https://www.facebook.com/thameemachilles/videos/10216190508699817/   அறிஞர் அண்ணாவிற்கு பின் மிக அட்டகாசமான பேச்சினை இந்தியா தலைவியால் கண்டு கொண்டிருக்கின்றது இரண்டாம் இந்திரா காந்தியினை தேசம் அடையாளம் கண்ட பேச்சு இது எப்படிபட்ட தைரியம்? எப்படிபட்ட அறிவு? எப்படி ஒரு அழகான ஆங்கிலம் மவுண்பேட்டன் காலத்த்திற்கு பின் இப்பொழுதுதான் அந்த அழகிய ஆங்கிலம் இங்கு ஒலிக்கின்றது பெண்ணுருவில் வந்த அறிஞர் அண்ணாவினை உடனே திமுக மறுபடி சேர்த்துகொண்டால் அதற்கு மிக்க‌ நல்லது தலைவி வாழ்க, தலைவி வளர்க‌ இன்று அவருக்கு கோட்டான […]

ஈஸ்டர் கொண்டாடும் எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

நேற்று கதற கதற சிலுவையில் கொல்லபட்ட இயேசு இன்னும் சில நிமிடங்களில் உயிர்க்க போகின்றார், அது ஈஸ்டர் என கொண்டாடபடும் ஈஸ்டர் என்றால் என்ன பொருள்? பைபிளிலும் இருக்காது, எந்த குருவிடமும் பதில் இருக்காது ஈஸ்டர் என்பது மேற்காசியாவில் கொண்டாடபட்டுகொண்டிருந்த வசந்த கால திருவிழா அது, நமது ஊர் இசக்கி அம்மன் போன்ற இசிதோர் அல்லது ஈஷ்தோர் என அழைக்கபட்ட தெய்வத்தின் பெயரால் அழைக்கபட்ட பண்டிகை அது முட்டை கொடுப்பது போன்ற கலாச்சாரங்கள் அவர்களிடமிருந்தே வந்தது கிறிஸ்தவம் […]

காவேரி வரவேண்டுமானால் காங்கிரஸை ஆதரியுங்கள் என்று சொல்ல ஆளில்லை…

காமராஜர் ஆட்சி இருக்கும் வரை காவேரியில் கைவைக்க ஒரு கன்னடனுக்கும் துணிச்சல் இல்லை காவேரி வரவேண்டுமானால் காங்கிரஸை ஆதரியுங்கள் என அதிரடியாக அரசியல் செய்ய இங்கு ஒருவர் கூட இல்லை தலைவி குஷ்பு அகில இந்திய செய்திதொடர்பாளர் என்பதால் இதில் தலையிடவில்லை என சங்கம் தமிழகத்திற்கு விளக்கமளிக்கின்றது நிச்சயம் காவேரி பிரச்சினையில் ஏதேனும் ஆறுதல் சொல்ல, அல்லது நாங்கள் தமிழகத்தில் ஆண்ட காலத்தில் சிக்கல் இல்லை என சொல்லும் ஒரே தகுதிகொண்ட கட்சி காங்கிரஸ் மட்டும்தான் காங்கிரஸ் […]

ராஜினாமா செய்யவா வீடு வீடாக சென்று வோட்டு வாங்கினோம் : ராஜேந்திர பாலாஜி

ராஜினாமா செய்யவா வீடு வீடாக சென்று வோட்டு வாங்கினோம் : ராஜேந்திர பாலாஜி அதானே, ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாங்கி வாக்களித்துவிட்டு இப்பொழுது ராஜினாமா செய் என்றால் எப்படி செய்வார்கள்? வாங்கிய பணத்தை வட்டியோடு முகத்தில் எறிந்துவிட்டு ராஜினாமா செய் என்றால் மகிழ்வோடு செய்வார்கள் அதனை விட்டு சும்மா ராஜினாமா செய் என்றால் அவருக்கு கோபம் வராதா? மிஸ்டர் ராஜேந்திர பாலாஜி, நாங்கள் வோட்டுக்கு செலவழித்த பணத்தை தந்தால் ராஜினாமா செய்ய தயார் என சொல்லுங்கள், எந்த […]

மார்ச் 31ல் 28 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை திரும்பியது

  இதே மார்ச் 31ல் 28 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை திரும்பியது ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர் அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. வடமராட்சியில் புலிகள் வளைக்கபட்ட பின் , அன்றே கொள்ளிவைக்க ஜெயவர்த்தனே கிளம்பிய […]

ஆடையின்றி யோகா செய்தார் ஷில்பா ஷெட்டி

இரு நடிகைகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர், ஒருவர் ஆந்திர நடிகை ஸ்ரீரெட்டி என்பவர். அம்மணி என்ன வகை நடிகை என்பது தெரியவில்லை, ஆனால் நிறைய கசப்பான அனுபவங்களை பெற்றுவிட்டவர் என்பது மட்டும் தெரிகின்றது, என்னை பாடாய் படுத்திய தெலுங்கு திரையுலகத்தை சும்மா விடமாட்டேன் என கையில் போனுடன் கிளம்பிவிட்டார் அதாவது சுச்சி லீக்ஸ் போல ஸ்ரீ லீக்ஸ் ஒன்று தொடங்கிவிட்டார், சில டிரையல்களுக்கே ஆடி போய் இருக்கின்றது தெலுங்கு திரையுலகம் இன்னும் என்னவெல்லாம் அம்மணி லீக்செய்ய போகின்றாரோ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications