பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்ன நாடுடா இது?

இரண்டாம் மருது பாண்டியர்கள் காவேரி மீட்க வாளேந்திய காட்சி  எங்களுக்கு மிக நன்றாக தெரியும், நிச்சயமாக நீவீர் தமிழகத்திற்காய் தற்கொலை செய்வீர் அய்யா “நாலு பேருக்கு நன்றி, அந்த 4 பேருக்கு நன்றி என்ற புரட்சி தலைவனின் பாடலை பாடிவிட்டு கிளம்புங்கள் இன்னும் 3 பேர்தான் வேண்டும், நாம் அழைத்துகொண்டு வந்துவிடுகின்றோம் மத்திய பள்ளி கல்விதுறையின் வினாத்தாள் வெளியானதில் பரபரப்பு, விசாரணை தீவிரம் : செய்தி என்ன நாடுடா இது? வெளியாக வேண்டிய ஊழல் விவகாரம், கருப்புபணம், […]

இன்று புனித வெள்ளி : கவுரவ கொலை நடந்த நாள்

12 வயது சிறுவனாக இயேசு ஜெருசலேம் கோயிலில் அவர் யூத சட்டங்களை விவாதித்தபொழுது உச்சிமுகர்ந்த குருமார்களின் மொத்த கூட்டமும், 30 வயதில் அவர் போதிக்க தொடங்கியவுடன் முறைக்க ஆரம்பித்தது. கடும் சட்ட திட்டங்களும், இறுக்கமான வாழ்க்கை முறையும் கொண்ட சமூகமாக அது அன்று விளங்கிற்று, வாழ்வது கடவுளுக்காக, அந்த கடவுள் வாழ்வது ஜெருசலேம் ஆலயத்தில். அவரை எப்படி அந்த ஆலயத்திலே தொடர்ந்து வசிக்க வைப்பது? அவரின் எல்லா கட்டளைகளையும் தவறாமல் கடைபிடிக்கவேண்டும் என்பதை தவிர எந்த சிந்தனையும் […]

“கந்தன் கருணை” படுகொலை

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம் அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம் இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று […]

அரசியலுக்கு பல முகம் வேண்டும்

அரசியலுக்கு பல முகம் வேண்டும் அதுவும் உலக அரசியல் வல்லரசு என்றால் அது உலகை மிரட்ட ஒரு முகமும், உலகில் சமாதானம் பேச இன்னொரு முகத்துடனும் அலைய வேண்டும் அமெரிக்கா இதில் பயங்கரமான பயிற்சி பெற்ற நாடு, நார்வே தூது குழு என அமைதி முகம் , இஸ்ரேல் எனும் பயங்கர முகம் என பல அரசியல் செய்யும் நாடு உலக வல்லரசு என்ற பெரும் கனவில் உள்ள சீனாவிற்கும் இந்த தந்திரம் பிடிபட்டுகொண்டது, வடகொரியா தன் […]

பழனி நவபாஷாண சிலை தமிழரின் தனிபெரும் அடையாளம்

பழனி நவபாஷாண சிலை தமிழரின் தனிபெரும் அடையாளம் பழனி கோவிலும் அந்த நவபாஷான சிலையும் போகர் எனும் மாபெரும் மருத்துவ சித்தர் அமைத்த சிலை அது, 9 கடும் விஷங்களை கொண்டு அமைக்கபட்ட சிலை அது அதில் ஊற்றபடும் பால் ஆனால் அருமையான மருந்து போகர் எனும் சித்தர் அந்த மாபெரும் ரகசியத்தை தன் குடும்பத்திற்காவோ தனக்கு வேண்டியவர்களுக்காகவோ விட்டு செல்லவில்லை எல்லா மக்களும் பலன் பெறும் பொருட்டு சுவாமியின் சிலையாகவே அந்த ரகசியத்தில் உருவான சிலையினை […]

இன்று பெரிய வியாழன்

இன்று பெரிய வியாழன் , அதாவது இயேசுபிரான் தான் மரணிக்கபோவதை உணர்ந்து தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நாள். அன்று தன் கடைசி நாளில் சீடர்களின் கால்களை தானே கழுவினார், அப்படி இன்று கத்தோலிக்க ஆலயங்களிலும் அச்சடங்கு நடக்கும், போப் ஆண்டவரே தன் சீடர்களின் பாதங்களை கழுவுவார் கடைசி பிரியாவிடையினை இயேசு அற்புதமாக செய்தார், விவேகானந்தர் வாழ்வின் கடைசியிலும் இந்த சாயல் உண்டு இந்த பெரிய வியாழன் பொதுவாக கத்தோலிக்க ஆலயங்களிலே சிறப்பு, இந்த பிரிவினைகள் எல்லாம் […]

இன்று மகாவீரரின் பிறந்தநாள்

பண்டைய இந்தியாவில் அவ்வப்போது சில மகான்கள் உதித்தார்கள். உலகம் நிலையற்றது என்பதனையும் , வாழ்க்கை தத்துவத்தையும் வாழும் முறையையும் சொல்லி கொடுத்தார்கள். அவர்களில் ஒருவர்தான் வர்த்தமானர், 24ம் தீர்த்தங்காரர் அல்லது மகாவீரர் என்று அழைக்கபடும் மகான். உயிர்பலி அற்ற, எந்த உயிரையும் துன்புறுத்தாத , மிக அமைதியான வாழ்க்கைக்கு போதித்த அந்த மகாவீரரின் தாக்கம் இந்திய வரலாற்றில் சாதாரணம் அல்ல. அந்த மகாவீரரின் சமணமும் தமிழருக்கும், தமிழுக்கும் ஆற்றிய தொண்டு சாதரணம்ல்ல, அவர் ஒன்றும் ஆள்திரட்டி அடித்து […]

விளையாட்டு திருவிழாவான உலககோப்பை கால்பந்து ரஷ்யாவில் தொடங்குகிறது

இன்னும் சில வாரங்களில் உலகின் மிகபெரும் விளையாட்டு திருவிழாவான உலககோப்பை கால்பந்து ரஷ்யாவில் தொடங்க இருக்கின்றது இதனால் தகுதி சுற்றுகள் எனப்படும் நெட்டி முறித்து கிளம்பும் ஆட்டங்கள் தொடங்கிவிட்டன‌ தென்னமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளுமே ஆதிக்கம் செலுத்தும் போட்டி இது பிரேசில், அர்ஜெண்டினா என லத்தீன் அமெரிக்க நாடுகளும், ஜெர்மன் பிரான்ஸ் ஸ்பெயின் போர்ச்சுகல் என ஐரோப்பிய நாடுகளுமே மகா வலுவான அணிகள் இதில் நேற்று உலக சாம்பியன் ஜெர்மனை பிரேசில் வென்று முகத்தில் குத்திவிட்டது. பிரேசில் […]

செயல் என்றால் மய்யல் அல்ல மய்யத்தீரே

திருவள்ளூர் பக்கம் கமல் பேசுவதாக ஏற்பாடாம், அதற்காக மய்யத்து மக்கள் பேனர் எல்லாம் வைத்து காத்திருந்திருக்கின்றார்கள் ஆனால் பக்கத்து ஏரியா வந்த ஆண்டவர், இங்கு வாக்களித்தபடி வராமல் போய்விட்டார். இதனால் காத்திருந்த மய்யத்து மக்களுக்கு பேய் பிடித்துவிட்டது அவரை போனில் அழைத்து காரணம் கேட்டிருக்கின்றார்கள், ஆண்டவர் என்ன சொன்னாரோ தெரியாது, மய்யமும் மண்ணாங்கட்டியும் என ஆண்டவர் பேனரை எல்லாம் கிழித்துவிட்டு மய்யம் ஒழிக, கமல் நாசமாய் போக என சொல்லிவிட்டு வீடு சென்றுவிட்டார்கள் அப்படி என்ன கோபம் […]

தலைவி ஏன் இப்படி சிரிக்கின்றார்?

தலைவி ஏன் இப்படி சிரிக்கின்றார்? சங்கத்தை பற்றி எவனும் சொல்லி தொலைத்து விட்டானோ? தலைவி சிரிப்பினை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது ஆனாலும் அந்திவானம் சிரித்தால் இப்படித்தான் இருக்கும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications