பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி மேலாண்மை வாரியம் வராவிட்டல் தற்கொலை : அதிமுக எம்பி

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் : அதிமுக எம்பிக்கள் மிரட்டல் இந்த இரண்டுமே தமிழகத்திற்கு கட்டாயம் தேவை, ஆனால் ஏதாவது ஒன்றுதான் நடக்க முடியும். எதனை தேர்ந்தெடுப்பது என்பதில் தமிழகம் மகா குழப்பமாக இருக்கின்றது அக்கா ரைமிங்காக பேசுகின்றதாம் நாமும் தமிழில் விளையாடுவோம். காவேரி வந்தால் உங்களுக்கு “சீர்” கிடைக்கும், இல்லாவிட்டாம் முகத்தில் ” தார்” கிடைக்கும்.  காவிரி விவகாரம் – அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை அதிமுக எம்பிக்களை எப்படி […]

மேற்காசியாவில் சனி பிடிக்க போகும் நாடுகளில் துருக்கியும் ஒன்று

இனி மேற்காசியாவில் சனி பிடிக்க போகும் நாடுகளில் துருக்கியும் ஒன்று முதலாம் உலகப்போருக்கு முன்னரான 400 ஆண்டுகளின் வரலாற்றை நிர்ணயித்த நாடு துருக்கி, ஆட்டோமான் சாம்ராஜ்யமும் அதன் பெரும் பலமும் மகா ஆச்சரியமானவை வாஸ்கோடகாமாவும், கொலம்பஸும் கடலில் திரிந்ததற்கு முதல் காரணம் துருக்கி, அவர்கள்தான் நிலவழி பாதையினை ஐரோப்பியருக்கு அடைத்தார்கள் நெப்போலியனால் கூட அவர்களை வெல்லமுடியவில்லை, எதிர்க்கவே தயங்கினான் அப்படிபட்ட துருக்கி முதலாம் உலகப்போருக்கு பின் சரிந்து பரிதாபமாகி பின் ஐரோப்பாவின் நோயாளி என பரிகசிக்கபட்டும் பின் […]

தலைவி தலைவி ஏம் என்னை கைவிட்டாய்

ஏதோ தோன்றுவதை எழுதுகின்றோம் என எழுதிகொண்டிருந்தால் விஷயம் பெரிதாகின்றது பலர் பின் தொடர்கின்றார்கள், சிலர் கவனிக்கின்றார்கள் என்றுதான் நினைத்துகொண்டிருந்தோம் ஆனால் இப்பொழுது திசை மாறுவது போல் தோன்றுகின்றது போலி கிறிஸ்துவத்தை அல்லது இந்துக்களின் சில நியாயங்களை எழுதுவோம் என எழுதினால் அது எங்கே செல்கின்றது தெரியுமா? சொல்லவே நடுக்கமாய் இருக்கின்றது ஆம் H. Raaja என்பவரின் பக்கத்திற்கு செல்கின்றது, அதனை பார்க்கும்பொழுதே பகீர் என்கின்றது அவர் ஒருமாதிரியானவர் என்பதால் அடிவயிற்றில் உருளை உருண்டு தொண்டை வரை வருகின்றது. […]

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மகா சுவாரஸ்யமானது

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மகா சுவாரஸ்யமானது, கிறிஸ்தவ நம்பிக்கை அங்குதான் தொடங்குகின்றது என்ன நடந்தது? இயேசு சிலுவையில் மரித்ததும் அவர் மலையில் குடைந்த கல்லறையில் அடக்கம் செய்யபட்டார், துணி சுற்றி கல்லறையில் வைத்து வாசலில் கல்லும் வைத்து அடைக்கபட்டது யூதர்கள் கோரிக்கைபடி அதில் ரோம அரசின் முத்திரை இடபட்டு காவலாளிகளும் நிறுத்தபட்டனர் இதுவரை 4 நற்செய்தியும் சரியாக சொல்கின்றது அதன் பின் 4 நற்செய்தியும் மாற்றி சொல்கின்றன‌ அதாவது வானதூதர் வந்து கல்லை புரட்டினார், காவலர் […]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரம்

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை” – மத்திய உள்துறை இணை அமைச்சர். இவர்கள்தான் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என முன்பு சீறியவர்கள் இந்தியாவிற்கும் காஷ்மீருக்குமான இணைப்பே அந்த சட்டபிரிவுதான் அதை ரத்து செய்தால் காஷ்மீர் துண்டிக்கபடும் என சொன்னாலும் கேட்கவில்லை, கடும் அழிச்சாட்டியம் இப்பொழுது ராமர் கோவிலை போலவே இதலிருந்தும் பின்வாங்கிவிட்டார்கள் இனி எல்லாவற்றிலும் இப்படியே பின்வாங்கி ஆட்சியினை காங்கிரசிடம் […]

எவன் தயவும் தேவை இல்லை : ஸ்டாலின்

எவன் தயவும் தேவை இல்லை என கூட்டணி குறித்து ஸ்டாலின் சொன்னதாக செய்திகள் வந்தது இதற்கு பெரிதாக சீறவேண்டிய உரிமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு, காரணம் திமுகவின் வெற்றியில் எல்லா தேர்தலிலும் அதன் பங்கும் உண்டு இதனால் வழக்கம் போல இளங்கோவன் மட்டும் சீறியிருக்கின்றார், தங்க தலைவி குஷ்பு விரைவில் பதிலளிப்பார் என சங்கம் நம்புகின்றது வேறு யாரும் வாய் திறக்கவில்லை உண்மையில் திமுக தனியே நின்று வெற்றிபெறும் பலம் கொண்ட கட்சியா என்றால் ஒருகாலமும் இல்லை […]

சீன விண்கலம் அமெரிக்கா பக்கம் விழபோகின்றதாம்

எங்கோ சுற்றிகொண்டிருக்கும் சீன விண்கலம் அமெரிக்கா பக்கம் விழபோகின்றதாம் அதனை எப்படியாவது தமிழகத்தில் விழவைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த தருணம் இது

ஜெயா டிவி நிர்வாகி விவேக் மீது புது குற்றசாட்டு

சசிகலா அண்ணன் மகனும் , ஜெயா டிவி நிர்வாகியுமான விவேக் என்பவர் மீது புது குற்றசாட்டு கிளம்புகின்றது அதாவது எப்பொழுதும் கோர்ட்டுக்கும் வழக்குக்கும் அலைவோம் என தெரிந்து குடும்பத்தில் வழக்கறிஞர் தேவை என சசிகலா குடும்பம் அறிந்து ஒரு வழக்கறிஞரை குடும்பத்தில் உருவாக்க நினைத்திருக்கின்றது விவேக் படிக்க வைக்கபட்டிருக்கின்றார், ஆனால் வெளிநாட்டு மாணவர் என்ற வகையில் சேர்க்கபட்டிருக்கின்றார் ஜெயா ஆட்சியில் எல்லாமே சாத்தியம் என்பதால் அவர் படித்ததோ, இப்படி இணைந்ததோ வெளி தெரியவில்லை இப்பொழுது மன்னார்குடி கும்பலின் […]

மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் ஏக விஷயங்கள் உண்டு

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கபட வேண்டும் என பொங்குகின்றோம், உச்ச‌ நீதிமன்றமும் சொல்லிவிட்டது ஆனால் இப்படிபட்ட வாரியங்கள் இதற்கு முன் உண்டா? என்ன அடிப்படையில் இது அமைக்கபட வேண்டும் என்பதற்கு முன் உதாரணம் இல்லை ஹரியானா பஞ்சாப் மாநிலங்களில் நீர்பங்கீடு உண்டு ஆனால் அவை ஒன்றாக இருந்து பிரிந்தவை அப்பொழுதே பிரித்துகொண்ட அளவுகள் அவை இந்தியாவிலே முதல் முறையாக அமைக்கபட போகும் நதிநீர் மேலாண்மை வாரியம் என்பதால் பல விஷயங்களை உள்ளடக்கியதாக இது அமையவேண்டும் குறிப்பாக தமிழகத்திற்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications