எப்பொழுதும் எந்த யுத்த செய்தியும் அரேபியாவிலிருந்து வரலாம்.
வடகொரிய அமெரிக்க யுத்தம் தவிர்க்கபட்டாயிற்று, எத்தனை சீன ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் பறந்தாலும் இந்தியா எச்சரித்துகொண்டே இருக்குமே தவிர யுத்தம் வராது பிரிட்டனும் ரஷ்யாவும் முறுக்கினாலும் ரஷ்யாவுடன் மோத பிரிட்டன் நிச்சயம் யோசிக்கும் இப்படிபட்ட நிலையில் உலகில் யுத்தம் இனி வராதா என்றால் மாபெரும் யுத்தம் அரேபியாவில் வெடிக்கும் சாத்தியம் உள்ளது வளைகுடா நாடுகளில் இப்பொழுது முரட்டு நாடு ஈரான். ஈரானிய புரட்சிக்கு பின்பு அதற்கு பெரும் சிம்ம சொப்பணமாக விளங்கியவர் சதாம் உசேன் சதாமின் வீழ்ச்சிக்கு பின் […]