பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிராமணாளை எதிர்த்ததெல்லாம் எங்க மாமனார் காலத்தோட போயிடுத்து

“பிராமணாளை எதிர்த்ததெல்லாம் எங்க மாமனார் காலத்தோட போயிடுத்து எங்க ஆத்துக்காரர விடுங்கோ, என் பையன் உதயநிதி இருக்கானோ இல்லியோ, இப்ப கூட 3ம் கலைஞர்னு சொல்றாளே, அவன் அப்படி ஒரு சமத்து அவன் காலத்திலே பிராமணாள் எல்லாம் நன்னா ஷேமமா வாழலாம் , கவலைபடாம இருங்கோ”  

நாஞ்சில் சம்பத் இப்பொழுது திமுகவிற்கே தேவை

அரசியலில் நண்பரும் பகைவரும் நிரந்தமாக இருந்ததே இல்லை இப்பொழுது திமுகவிற்கு தேவை சவுண்ட் பார்ட்டியே தவிர மனுஷ்யபுத்திரன் போல எரிச்சல்கள் அல்ல‌ நாஞ்சில் சம்பத் மேல் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் இறுதிவரை அவர் திராவிட குரலே பேசிகொண்டிருந்தார் என்பதனை மறுக்க்க முடியாது அவரின் உலகளாவிய அறிவும், இலக்கியம் , சொல்லாற்றலும் சாதாரணம் அல்ல. அவர் மீது சர்ச்சை இருக்கலாம் ஆனால் அவரின் பல திறமைகள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டது இலக்கியம் முதல் அரசியல்வரை அவர் எல்லா திசையிலும் விரித்த […]

இதிலென்ன ஆச்சரியம்? இது அதிசயமல்ல மாறாக தைரியம்

இதிலென்ன ஆச்சரியம்? இது அதிசயமல்ல மாறாக தைரியம் ராமசந்திரன் ஜாணகியினை அழைத்துவந்தபொழுது இப்படி அழைப்பு அடிக்க தைரியம் இருந்ததா? ஜெயலலிதாவோடு நேபாளத்தில் திருமணம், கண் காணா கோவிலில் ராமசந்திரனுக்கு திருமணம் என்றபொழுது இப்படி அழைப்பு அடித்தார்களா? சோபன் பாபு ஜெயலலிதா சர்ச்சையில் இப்படி அழைப்பு அடிக்கபட்டதா? நிச்சயம் இல்லை அவ்வகையில் அக்கட்சியில் ராமசந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் இல்லா தைரியம் சசிகலா புஷ்பாவிற்கு வந்திருகின்றது அந்த தைரியத்திற்கு வாழ்த்த வேண்டமா? புஷ்பா ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள். சும்மாவே இந்த அம்மணி எனக்கு […]

ரகுவரன் நினைவு நாள் அஞ்சலிகள்

தமிழகத்தில் மறக்க முடியாத கலைஞர்கள் பலர் உண்டு எனினும், ஆர்பாட்டமில்லா அமைதியான நடிப்பில் பின்னி எடுத்து நிலைத்தவர்கள் மிக சிலர் முகத்திலே எல்லா உணர்ச்சிகளையும் காட்டிவிட்டு அதிகம் பேசாமல் அமைதியாக அட்டகாசமாக ஏற்ற பாத்திரத்தை ஜொலிக்க வைத்த‌ நடிகர்களை தமிழகத்தில் ஒரே விரலில் எண்ணிவிடலாம் அவ்வகையில் முதலிடத்தில் இருந்தவர் நடிகரன் குணசித்திரம் முதல் பல வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் அவரின் வில்லன் வேடங்களில் மனதில் நின்றார் ஆர்ப்பாட்டமில்லா ஆனால் அட்டகாசமான நடிப்பினை வெளிபடுத்தினார், மிக மிக வித்தியாசமான […]

தமிழருக்கு ஒரு நியாயமும் கிடைக்கவுமில்லை

அன்று இலங்கை இனவெறி நாடு தமிழருக்கான நியாயம் கிடைக்கும் வரை, ராஜபக்சே தூக்கில் ஏறும் வரை கிரிக்கெட் உட்பட யாரும் எதுவும் விளையாட கூடாது என கொடிபிடித்தது இவர்கள்தான் ஷாருக்கான், சல்மான்கான், அசின் வரை மிரட்டியவர்கள் இவர்கள்தான் சிங்களன் நடத்தும் கிரிக்கெட்டை ஈன சாதி பயலுக இங்க பார்த்து கைதட்டுறான் என்றதும் இவர்கள்தான் ரஜினி இலங்கை செல்ல முயன்றபொழுது “ஏ வந்தேறியே தமிழர் வலிட் தெரியுமா??” என்றவர்களும் இவர்கள்தான் இப்பொழுது ராஜபகசே சாகவுமில்லை, தமிழருக்கு ஒரு நியாயமும் […]

கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா?

இனி அந்த திருகுவளை முத்துவேலர் என்பவர் “ஆதி கலைஞர்” என அழைக்கபட்டு, அவரின் படமும் இடம்பெற்றால் 100% முழுமை அடையும் அவரை ஏன் விட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் புரியவில்லை. அவர் இல்லாமல் ஏது இந்த குடும்பமும் இந்த அடையாளங்களும்? கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா? பெரியாரை பின்பற்றி நடந்தவர் ஜெயலலிதா: ஓபிஎஸ் பேச்சு எச்.ரா பெரியார் சிலையினை இடிப்போம் என கிளம்பியதை விட , பெரியாருக்கு மகா அவமனமான விஷயம் இது.  

சிங்களர்களால் தாக்கபட்டதை கண்டித்து இலங்கை தூதரகம் முன் போராட்டம் : சீமான்

இலங்கையில் தமிழ் பேசும் இஸ்லாமியர் சிங்களர்களால் தாக்கபட்டதை கண்டித்து இலங்கை தூதரகம் முன் போராட்டம் : சீமான் இதே இஸ்லாமிய தமிழர்களை 1991ல் மசூதிக்குள் புகுந்து புலிகள் தொழுகை நேரத்தில் கொன்றபொழுது, 200 இஸ்லாமியர் 20 குழந்தைகள் உட்பட கொடூரமாக சாகும்பொழுது 500ரூபாய் மட்டும் எடுத்துகொண்டு இஸ்லாமியர் அனைவரும் அகதிகளாக ஓடவேண்டும் என பிரபாகரன் ஆயிரகணக்கானவரை விரட்டி அடித்தபொழுது அங்கிள் சைமன் பாரதிராஜாவின் கேமராவிற்கு பின்னால் இருந்து தொழில் கற்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது சிங்களன் அடித்தால் […]

ரஜினி பாபாவிடம் பத்துமுறை கேட்டுவிட்டு வருவது நல்லது

இப்பொழுதெல்லாம் ரஜினி மீது திமுகவினர் பொங்குவதில்லை காரணம் ரஜினி கலாநிதிமாறன் படத்தில் நடிக்க போகின்றாராம் கலாநிதிமாறன் என்ன திமுக தலைவரா? முன்பு ஒரு டிவி காட்சியில் ரஜினியினை கிழித்துகொண்டிருந்தார் ராதாபுரம் அப்பாவு, ரஜினியின் சைக்கிள் சின்னத்தால் முதலில் வென்ற அதே அப்பாவு இப்பொழுது அவர்கள் எல்லாம் சத்தமில்லை, ஏன் என்றால் ரஜினி கலாநிதிமாறன் படத்தில் நடிப்பதால் திமுக மேலிடம் ரகசிய சிக்னல் என்கின்றார்கள். இப்பொழுது அப்பாவு கத்துவாரா என்றால் நிச்சயம் இல்லை, மகா அமைதி ஆனால் உண்மையான […]

பெரியார் சிலை இடிப்பை விட மகா அவமானம் இது

ஈராக்கில் மாவீரன் சதாம் வாழ்ந்த அரண்மனையினை பல்கலைகழகம் ஆக்க போகின்றார்களாம் பிடல் காஸ்ட்ரோ, சிங்கப்பூரின் லீகுவான் யூ, சீனாவின் டெங் ஜியோ பிங்கிற்கு எல்லாம் சிலையும் கிடையாது, நினைவு மண்டபமும் கிடையாது. இவ்வளவிற்கும் நாட்டை முன்னுக்கு கொண்டுவந்த மிக சிறந்த முன்னோடிகள் அவர்கள் இங்கே ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாம், அவருக்கு மணிமண்டபம் வேறு பல கோடி செலவில் கட்டுவார்களாம் பெரியார், அண்ணா வழியில் நடந்தவர் ஜெயலலிதா அதனால் அம்மா எனும் பெயரில் பெரியார் அண்ணா திராவிடம் […]

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தனியார் பள்ளியில் நடந்த கோரம்…

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தனியார் பள்ளியில் அடுத்த சோதனை நிகழ்ந்திருக்கின்றது அதாகபட்டது ஒரு தனியார் பள்ளி விழா கொண்டாடியிருக்கின்றது, குழந்தைகள் பள்ளியில் ஏன் இரவில் கொண்டாட வேண்டும் என்றேல்லாம் யாரும் கேட்க கூடாது அவர் தாளாளர், நிறைய பிரமுகர்களை அழைத்ததால் இரவில்தான் நடத்துவார். இதில் மாணவர்கள் விருப்பம் எல்லாம் ஒன்றுமில்லை அப்படி இரவில் மிக பிரகாசமான விளக்குகளை எரியவிட்டதில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கண்களில் தாங்கமுடியாத பிரகாசம் காரணமாக பெரும் பிரச்சினை வந்தாயிற்று கிட்டதட்ட 30 குடும்பங்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications