பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினியினை மிரட்டும் சக்திகள்

ரஜினி கலாநிதிமாறன் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக வரும் செய்திகள் காமெடி என கடந்து செல்லும் ரகம் அல்ல‌ அட்டகாசமான பதிலடி அதில் இருக்கின்றது. ரஜினியும் கமலும் அரசியலுக்கு ஆசைபடுகின்றவர்கள் அல்ல, ஏதோ ஒரு சக்தி தள்ள அவசரகோலமாக வந்து நின்று “இப்போ சந்தோஷமா” என யாரையோ கேட்கின்றார் கமல் ரஜினி இம்மாதிரி கட்சி தொடங்கவேண்டும் என்ற நெருக்கடிகளை பல காலமாக சந்தித்து மிக நைசாக நழுவி வருபவர், இம்முறை அவர் கட்சி தொடங்கியே தீர வேண்டிய நெருக்கடி […]

தலைவி குஷ்பூ தமிழகத்தின் விடிவெள்ளி

இந்த தமிழ்சமூகம் எதையுமே தாமதமாகவே புரிந்துகொள்ளும் போல, நாம் முன்பே சொன்னால் புரிந்துகொள்ளாமல் பரிகசித்த விஷயத்தை இப்பொழுது ஆம் உண்மைதான் என ஒப்புகொள்கின்றது, விரைவில் தமிழகம் நம் கருத்தை ஏற்றுகொண்டு திரளலாம் விஷயம் இதுதான், இந்த கமலஹாசன் கட்சி தொடங்கினார் அல்லவா? அதில் ஸ்ரிப்பிரியா என்பவரை மேடையில் அமர வைத்ததில் தமிழ்சமூகம் சிந்தித்துவிட்டது இவருக்கெல்லாம் ஏன் அரசியல்? குஷ்பு இவரைவிட எவ்வளவு தைரியமானவர், எவ்வளவு எதிர்ப்புகளை மகா துணிச்சலாக எதிர்கொண்டு இன்று பெரும் இடத்தில் அமர்ந்திருக்கின்றார் என பாராட்டுகின்றார்கள் […]

மானிய ஸ்கூட்டர் வழங்க இருக்கும் மோடிஜீ…

“யோவ், அவனுக என்ன உண்மையிலே என்னை மானிய ஸ்கூட்டர் வழங்க கூப்பிடுறான்ன நினச்சே? அவனுக அவ்வளவு நல்லவனுக இல்ல‌ ஆளாளுக்கு பெரிய பிராது வச்சிருக்கானுக, நாட்டாமைத்தனம் பண்ணி முடியாது, எமகாதனுக . சிக்கிட்டா விடமாட்டானுக, கோபம் எல்லாம் படமுடியாது அவனுககிட்ட, சட்டுன்னு கால்ல விழுந்து பிடிச்சுக்குவானுக‌ நீ என்ன பண்ணு, நான் சென்னை போனதும் பாகிஸ்தான் படையெடுக்க வருது அவரச மீட்டிங்னு எனக்கு போன் பண்ணு, சட்டுண்ணு ஓடிவந்திருவேன் ஓகே???”

ரஜினியின் 2.0 வெளியாவதில் தாமதம்

ரஜினியின் 2.0 வெளியாவதில் தாமதம் , டைரக்டர் மீது லைக்கா பட நிறுவனம் மனவருத்தம் : செய்தி தன் சொந்தபடம் என்றால் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுப்பதும், அடுத்தவன் பணம் என்றால் அதில் ஆண்டு அனுபவித்து அவர் கனவினை எல்லாம் நிறைவேற்றி தயாரிப்பாளரை தெருவுக்கு இழுத்துவருவதில் சங்கருக்கு நிகர் அவரேதான் கோடீஸ்வர அல்லிராஜா சுபாஷ்கரன் கிடைத்தால் விடுவாரா? மாபெரும் கோடீஸ்வரனான சுபாஷ்கரனுக்கே வருத்தம் வந்தால் அதில் எத்தனை கோடிகள் செலவாயிருக்க வேண்டும்? படம் எப்படி எல்லாம் ஓடினால் […]

மய்யம் மண்ணாங்கட்டி ….

கலைஞரிடம் ஒருமுறை கேட்டார்கள், சிலம்பு + அதிகாரம் = சிலம்பதிகாரம் என்றுதானே வரவேண்டும், எப்படி சிலப்பதிகாரம் ஆகும் என கேட்டு மடக்கபார்த்தார்கள் கலைஞர் நொடியும் யோசிக்கவில்லை, சில இலக்கண விதிகளை சொல்லிவிட்டு வேம்பு + மரம் = வேம்ப மரமா? வேப்ப மரமா? என கேட்டார் வேப்பமரம் என்றார்கள், சிலப்பதிகாரமும் அப்படித்தான் என சொன்னபின் யாரும் கேள்வி கேட்கவில்லை அப்படிபட்ட தமிழ்தலைவர்கள் வாழும் மாநிலத்த்தில் மய்யம் மண்ணாங்கட்டி என சில தலைவர்கள் திரிவதுதான் கொடுமை, அந்த மய்யத்திற்கு […]

கய்.. தய் வய்கய் மதுரஅய்…..

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் – ரஜினி பேச்சு ஆம், அவர் வேலை சூட்டிங்கில் நடிப்பது, ரசிகர் வேலை கட் அவுட் வைத்து பால் ஊற்றிவிட்டு டிக்கெட் வாங்குவது ஆக அவரவர் வேலையினை அமைதியாக செய்ய வேண்டும், ஆமாம் (ஒருவேளை வாடகையே கொடுக்காதே, வாங்கின கடனை கொடுக்காதே , யாருக்கும் பதில் சொல்லாதே அமைதியாக வேலை செய் என வீட்டில் யாருக்கோ சொல்கின்றாரோ என்னமோ?) நானும் கமலும் வேறு பாதையில் பயணம் […]

தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுகின்றார்கள் …..

https://www.facebook.com/stanley.rajan.5/videos/10211188507163633/ சில நாட்களாக ஒரு சர்ச்சை வந்தது, தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுகின்றார்கள் என்பது பொன் ராதாகிருஷ்ணன் கூட இதுபற்றி சொல்லியிருந்தார், பலர் எச்சரித்தனர், ஆட்சி டிஸ்மிஸ் என்பதுவரை பேசபட்டது. ஆனால் எந்த பயங்கரவாதி? என யாரும் சொல்லவில்லை. நக்சலைட்டா, இஸ்லாமிய பயங்கரவாதமா? ஈழபுலிகளா என தகவல் இல்லை ஆனால் சமீபத்தில் இந்த ஈழபுலி காசியானந்தான் தந்தி டிவியில் பகிரங்கமாக ஈழத்தில் ஆயுதம் ஏந்துவோம் எல்லா நாட்டு தமிழரும் ஆதரிபார்கள் என பேசியிருக்கின்றார் அதுவும் சென்னையில் பேசியிருக்கின்றார் […]

கனடா பிரதமரை கட்டி தழுவி சந்தித்தார் மோடி : செய்தி

கனடா பிரதமரின் மனைவி இந்திய பாரம்பரியத்தில் அழகாக வணக்கம் சொல்கின்றார், நமது பாரம்பரியம் காக்க வந்த காவலரோ கையை நீட்டுகின்றார். இனி இந்திய பாரமபரியத்தை வெளிநாட்டவர்தான் காக்க வேண்டும் போலிருக்கின்றது. உலகத்தை கலக்கிகொண்டிருக்கின்றது இப்படம், மோடி பக்தர்கள் ஹிஹிஹிஹி என அசடுவழிகின்றனர், பலர் கண்களை மூடிகொள்கின்றனர் அந்த சோபி ஜஸ்டினுக்கு வாழ்த்துக்கள், சமீபத்தில்தான் தன் குழந்தைகளை இந்திய கலாச்சாரபடி வளர்ப்பேன் என சொல்லியிருந்தார் (எங்கள் தலைவருக்கு கொஞ்சம் இந்திய பாரம்பரியம் சொல்லிட்டு போ தாயீ, நல்லா இருப்ப. […]

தலைவிக்காக பிரார்த்தனை….

ஜெயா இருந்தவரை சில கேரள மாந்திரீகர்களை , ஜோதிடர்களை கேட்காமல் ஏதும் செய்ததில்லை, பல நேரங்களில் அவர்கள் கணிப்பு சரியானது. சில இடங்களின் அவர்கள் உண்மையினை மறைத்திருக்கலாம், “அம்மா நீங்கள் பிரதமர் ஆக முடியாது” என்றாலோ “அப்பல்லோவில் அனாதையாக மரிப்பீர்கள்” என சொல்லியிருந்தாலோ, அமைதிபடை சத்தியராஜ் ஜோசியரை சுட்டது போல சுட்டிருப்பார்கள் அதனால் ஜோதிடர்கள் உண்மையினை மறைத்திருக்கலம், ஆனால் கணித்திருப்பார்கள் இப்பொழுது ஏன் ஜோதிடர்கள் நினைவு வருகிறதென்றால், இந்நினைவு நீதிபதி ஆருமுகசாமிக்கு வந்திருக்க வேண்டும், மருத்துவத்தை விட […]

தமிழன் அங்கும் அடிமைதான், இதனை எவனாவது சொல்வானா?

ஒரு சிலர் கிளம்பி இருக்கின்றான், எந்த திட்டம் வந்தாலும் “அய்யகோ இனி கார்பரேட் வாழும், நாமெல்லாம் அடிமை கூலிகளாக செல்ல வெண்டும்” என ஒரே ஒப்பாரி, அதனை கேட்டுவிட்ட சிலர் “ஆம், வீரதமிழன் அடிமை ஆவதா..” என பதிலுக்கு கோஷம் எல்லா தொழில்வாய்ப்பும் அப்படித்தான், அதுவும் உலகளாவிய நிலையில் முதலாளித்துவம் வளர்ந்த நிலையில் வாழ்க்கை செலவீனங்களுக்கும் , தரத்திற்கும் வேறு என்ன வாய்ப்பு இருக்கின்றது? தமிழ்நாட்டில் தொழிவளர்ச்சி இல்லை என ஒப்பாரி வைப்பது, ஆனால் யாரும் தொழில்திறக்க […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications