பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

செந்தில் காமெடியினை செய்து கொண்டிருக்கின்றார்கள்

பன்னீரை ஜல்லிகட்டு நாயகன் என அவரின் ஆதரவு எம்.எல்.ஏ புகழ்ந்ததால் சர்ச்சை, என்னை புகழவேண்டாம் என கண்டித்தார் பன்னீர் செல்வம் பஸ் ஓடவில்லை, மாநிலம் ஸ்தம்பித்து கிடக்கின்றது. இவர்களோ கரகாட்டகாரன் செந்தில் காமெடியினை செய்து கொண்டிருக்கின்றார்கள், “நல்லா சொல்லு அந்த தவில்காரன் காதுல விழுறமாதிரி சொல்லுண்ணு 5 ரூவா கொடுத்தார்னே” எனும் அந்த காட்சி நினைவுக்கு வருகின்றது பன்னீர் “ஜல்லிகட்டு நாயகன்” என்றால், அந்த ஜூலி என்ன “ஜல்லிகட்டு நாயகியா”?  

நாம் தமிழர் ரஜினியை விமர்சிப்பது ஏன்?

அண்ணே ரஜினி சினிமாக்காரர் அதனால்தான் நாங்கள் கடுமையாக விமர்சிக்கின்றோம் என்கின்றார்கள் நாம் தமிழர் உங்கள் தலைவன் சீமான் என்ன தொழில் செய்தான் என கேட்டால் ஓடிவிடுகின்றார்கள், பின் திரும்பி வந்து அவர் தமிழருக்கு நல்லது செய்யணும்னு நினைச்சா எங்க கூட வரவேண்டியதானே? ஏன் தனிகட்சி என சொல்லிவிட்டு சிரிக்கின்றார்கள் சினிமாக்காரன் நாட்டை அழித்துவிடுவான் என்கின்றனர் திமுக, அதனை தொடங்கி வைத்ததே திமுகதானே என கேட்டால் நல்ல தலைவனுக்கு கீழ் பிரபல நடிகன் இருப்பது ஒன்றும் தவறில்லை என்கின்றார்கள் […]

வைரமுத்து தமிழ்பெண்ணான ஆண்டாளை பற்றி …

மிஸ்டர் வைரமுத்து தமிழ்பெண்ணான ஆண்டாளை பற்றி அமெரிக்க நூல் சொன்னதைத்தான் சொல்வீரா? தமிழக இலக்கியம் சொன்னதை சொல்ல மாட்டீரா? அதே அமெரிக்க ஆய்வாளர்கள் தமிழகத்தில் சிலரை பற்றி என்னவெல்லாமோ சொல்லியிருக்கின்றார்கள், திராவிட அரசியலுக்கு அமெரிக்க ஆதரவு உண்டு என்பதெல்லாம் பேசபட்டவை எழுதபட்டவை அண்ணாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிய ஏல் பல்கலைகழக சர்சை, சென்னை கோட்டையில் ஏல் பற்றிய கோப்பு காணாமல் போன சர்ச்சை என ஏராளம் உண்டு திராவிடம் பேசும் தமிழரும் , ஈழத்தவரும் சேர்ந்து பெரும் […]

முகத்தை காட்டியே தீரவேண்டும் ….

இந்த Devi Somasundaram என்பவர் முகத்தை காட்டியே தீரவேண்டும் என பலர் அடம்பிடித்து கொண்டிருக்கின்றனர். அவர் முகத்தை காட்டாவிட்டால் விடவே மாட்டார்களாம், கடும் அட்டகாசம்.. போகிற போக்கை பார்த்தால் “அம்மா மேகலை, மணிமேகலை, வெளிய வாம்மா, பொத்தி வளர்த்தபுள்ள மேகல, அதனால வெட்கம் இன்னும் போகல” எனும் காமெடி காட்சி முகநூலில் அரங்கேறும் போல் தெரிகின்றது (ஏம்மா Devi Somasundaram , அந்த வடிவேலு மணிமேகலை படத்தை போட்டுவிடு, அதன் பின் எந்த பய உன் முகத்தை தேடுவான் என பார்த்துவிடலாம் ) உலகின் […]

நாஸ்ட்ராடாமஸ் பற்றிய தொடர்

நாஸ்ட்ராடாமஸ் பற்றி தொடர் எழுது என சிலர் சொல்கின்றார்கள் அவரை பற்றி எழுதலாம், அவர் ஒரு யூத கிறிஸ்தவர். 1500 களில் பிரான்சில் வசித்தவர். யூதரிலும் ஜோதிடம் உண்டு அப்படியாக இவருக்கும் வந்திருக்கின்றது, பின்பு வருங்காலம் உரைக்கும் ஆற்றலும் வந்திருக்கின்றது கோள்களை பற்றிய தீவிர ஆய்வில் இறங்கிய அவர், இப்படி எல்லாம் கிரகம் சஞ்சரிக்கும்பொழுது இப்படி எல்லாம் சக்தி மிக்கவர்கள் வருவார்கள், இதெல்லாம் நடக்கும் என கணித்ததாக அவர் வரலாறு சொல்கின்றது , கோள்களின் சஞ்சாரமே உலகை […]

எல்லா முன்னேறிய நாடுகளிலும் அடையாள அட்டை உண்டு…

எல்லா முன்னேறிய நாடுகளிலும் அடையாள அட்டை உண்டு, அது முற்காலத்திலே அங்கு உண்டு விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் கார்டுகளுக்கு மாறிவிட்டார்கள், அந்நாட்டு குடிமகனின் ஜாதகமே அதில் இருக்கின்றது கார்டை சொருகி பட்டனை தட்டினால் போதும், அவன் கடன் தொகை முதல் கட்டாமல் வைத்திருக்கும் போக்குவரத்து சமன் வரை காட்டிகொடுத்துவிடும். ஒரு குடிமகனின் தரவுகளை தெரிந்து கொள்ள மிக பெரும் விஷயம் இந்த கார்டுகள் இந்தியாவில் அப்படி இல்லை என்றாலும், இப்பொழுதுதான் ஆதார் கார்டு முறைக்கே வந்திருக்கின்றார்கள், இன்னும் […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 15

வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம் நாட்டில் இருக்கின்றது, 1815ல் ஜூன் 18ல் அங்குதான் நெப்போலியனின் இறுதி யுத்தம் தொடங்கிற்று. வழக்கம் போல ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு அணி, நெப்போலியன் தனி. தமிழக பாஜக போல தலைவர் ஆக எல்லோரும் பயந்த எதிரணிக்கு வெலிங்டன் தலைவர் ஆனார் , பெரும் களம் கண்டவன் அல்ல எனினும் நெப்போலியனின் சமீபத்ய தோல்வி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது நெப்போலியனோ தன் அனுபவம் எல்லாம் திரட்டி நின்றான், வெற்றி என்பது அவனுக்கு வாடிக்கை […]

தமிழிசை என்பவர் ராஜினாமா செய்யபோவதாக சில செய்திகள் வருகின்றன‌

தமிழிசை என்பவர் ராஜினாமா செய்யபோவதாக சில செய்திகள் வருகின்றன‌ பாஜக தமிழகத்தில் வளரவேண்டுமானால் தனித்துவம் மிக்க தலைவர் மகா அவசியம், மக்கள் அபிமானம் பெற்றோர் மகா அவசியம் இப்போதைய சூழலில் தமிழக பாஜகவின் தலைவாரக மிக பொருத்தமானவர் குஷ்புவினை தவிர யாரும் இருக்க முடியாது அரசியல் என்பது அறத்திற்கு அப்பாற்பட்டது, ஆனானபட்ட திமுகவே காங்கிரசோடு கூட்டணி வைத்த தமிழகம் இது. இதில் குஷ்பு எப்படி பாஜக பக்கம் வரலாம்? எனும் கேள்விக்கே இடமில்லை குஷ்பு பாஜக பக்கம் […]

கொஞ்ச நாளாக தமிழகத்தில் கேட்கும் ஒரு குரல் ஜெய் பீம் …

கொஞ்ச நாளாக தமிழகத்தில் ஒரு குரல் கேட்கின்றது, அது ஜெய் பீம் என்பதாகும் அதாவது அம்பேத்கர் வழியில் போராடுவார்களாம், இதன் தலைவன் இயக்குநர் ரஞ்சித் என இப்போதைக்கு அறியபடுகின்றார் அம்பேத்கர் தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடினார் மறுப்பதற்கில்லை, ஆனால் தெற்கில் பெரியார் போராடிய போட்டம் அதனை விட வலுவானது சாதி ஒழிக்க தமிழகத்திலும் பெரியார் போல பலர் போராடினர், பெரியார் அதில் குறிப்பிடதக்கவர் ஆக இவர்கள் எல்லாம் போராட எதனை அம்பேத்கர் சொல்லிவிட்டார் என குதியோ குதி என […]

கோழைதனத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் உள்ள வித்தியாசம்

எம்.எல்.ஏ சம்பளம் 1 லட்சம் உயர்வாம், ஸ்கூட்டி வாங்க மானியம் கொடுப்பார்களாம் காரணம் சாகும் முன் ஜெயா கண்ட கனவு அதுவாம், ஜெயா அதன் பின் கனவு காணாமல் செத்துபோனதால் பல நூறு கோடியில் மண்டபம் கட்டி இவர்கள் கனவை நிறைவேற்றுவார்களாம் ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க நிதி இல்லையாம் இதனை சட்டசபையில் எதிர்கட்சி கேட்கும் , புயல் வீச செய்யும் என எதிர்பார்த்தால் மருத்துவமனையினை விட்டு வேகமாக வரும் நோயாளி போல […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications