வைகோ கலைஞரை சந்தித்து விட்டு கொடுத்த பேட்டி
பைபிளில் இயேசு சொன்ன ஊதாரி மைந்தன் கதைக்கு விளக்கம் வேண்டுமா? வைகோ கலைஞரை சந்தித்து விட்டு கொடுத்த பேட்டியினை பாருங்கள் புரியும் அது என்ன கதை என்றால், “ஒரு பணக்காரனுக்கு இரு மகன்கள் இருந்தனர், ஒருவன் சொத்த பிரித்துகொண்டு விற்றுவிட்டு வெளியூர் சென்றான் நாளாக நாளாக பணம் குறைந்தது, இறுதியில் பன்றி எல்லாம் மேய்த்தான், சில இடங்களில் அடியும் பட்டான் ஒருநாள் வறுமைதாங்காது என் தந்தை என்னை எப்படி எல்லாம் வைத்திருந்தார் தெரியுமா? அவரிடம் செல்வேன் என […]