எங்கிருந்து இத்தேசம் உருப்படும்?
சங்கரின் கொலையாளிகளை தூக்கிலிட்டே தீரவேண்டுமாம், ஆனால் ராஜிவ் கொலையாளிகளை தொட்டுவிட கூடாதாம், அப்படியே விடுவித்துவிட வேண்டுமாம். இவ்வளவிற்கும் சங்கர் தனியாக செத்தான், ராஜிவ் 17 பேரோடு செத்தார். கை கால் போனவர்கள் கணக்கு தனி ஆக நாட்டுபற்றை விட சாதிவெறி ஓங்கி நிற்கும் சமூகம் இது என்பது தெரிகின்றது பின் எங்கிருந்த்து இத்தேசம் உருப்படும்? சேது சமுத்திர ராமர் பாலம் மனிதரால் கட்டபட்டது : அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவிப்பு இவ்வளவு நாளும் இன்றி இப்பொழுது ஏன் அவசர […]