மோடி தன் காதுகளை பொத்திகொள்வார்
ஏதோ காங்கிரஸ் ஆட்சியில் குஜராத் நாசமானதை போலவும், மோடி வந்துதான் அதனை காப்பாற்றியது போலவும் பிம்பம் காட்டிகொண்டிருக்கின்றார்கள் அதில் ஒன்றுதான் இந்திரா மோர்பி பக்கம் வந்தபொழுது மூக்கை மூடிகொண்டு வந்தார் என்பது அது ஆகஸ்டு 11/1979 அன்று பெரு வெள்ளத்தில் அப்பகுதி சிக்கி இருந்தது, பெரும் அழிவு கால்நடைகள் செத்து துர்நாற்றம் வீசியது அதனை நேரில் காண சென்ற இந்திரா மூக்கை மூடிகொண்டார், அவர் என்ன யாராக இருந்தாலும் மூக்கை மூடத்தான் செய்வார்கள் அப்படி இயற்கை சீற்றத்தால் […]