அன்புசெழியன் தலைமறைவானதில் பலருக்கு கொண்டாட்டம்
அன்புசெழியன் தலைமறைவானதில் பலருக்கு கொண்டாட்டம், முதல் படத்தில் அன்புவிடம் சிக்கிவிட்டு இரண்டாம் படத்தை அன்புசெழியனால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தவர்கள் படமெல்லாம் வரபோகின்றதாம் அதாவது என் கடனை கொடுத்துவிட்டு படத்தை வெளியிடு, இல்லாவிட்டால் மதுரை பாஷையில் சாகும் வரை திட்டுவேன், திட்டியே கொல்வேன் என மிரட்டி தடுக்கபட்ட படங்கள் அவை .. (மனிதர் அப்படித்தான் செய்திருக்கின்றார், கொலை எல்லாம், அடித்து சித்திரவதை எல்லாம் செய்யவே இல்லை மாறாக அவ்வளவு அவமானமாக திட்டுவாராம், உடனே சிலர் செத்துவிடுவார்களாம்) இப்போதிருக்கும் […]