புரூஸ்லீ போல சாதிக்க யாருமில்லை..
அந்த தற்காப்பு கலை தமிழகத்தில் இருந்திருக்கின்றது, மன்னர்களுக்கு மட்டும் தெரிந்த கலையாய் இருந்திருக்கின்றது, பின் புத்தமத காலத்தில் புத்த குருக்கள் எல்லாம் படித்திருக்கின்றார்கள்பு தமிழக புத்த குருவான போதிதர்மன் அதில் தேர்ந்திருக்கின்றார், சீனா சென்ற அவர் அம்மக்களுக்கு அதனை எல்லாம் கற்றுகொடுத்திருக்கின்றார் அந்த கலை அங்கு அழியாமல் காலம் காலமாக தொடரபட்டது, அப்படி கசடற கற்ற கலைஞன் தான் புரூஸ்லி அவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு […]