பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சங்கத்து ஆள அடிச்சவன் எவன்?

“சங்கத்து ஆள அடிச்சவன் எவன்?” என தெரிந்துகொள்ள‌ Sadhu Sadhathஎன்பவரை தேடினால் மனிதர் சிக்கவில்லை இதனால் ரகசிய உளவாளிகள் சகிதம் தேடமுனைந்தபொழுது கிடைத்த தகவல் அதிர்ச்சியளிக்கின்றது தலைவி அறுவை சிகிச்சை செய்ததை தாங்க முடியாத Sadhu Sadhath , தானும் வயிற்றை கிழித்துகொண்டு எங்கோ அதே வலிக்கு சிகிச்சை பெற்று கொண்டிருக்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌. தலைவி பெற்ற வலியில் தானும் பங்கெடுக்க வேண்டும் என நினைத்து, இந்த துணிகர செயலை செய்திருக்கின்றார். சங்கம் தலைவி சிரித்தால் சிரிக்கும், […]

சவுதி அரேபியா யோகாவை ஏற்றுக்கொண்டது

சவுதி அரேபியா யோகாவை ஒரு விளையாட்டு நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டது பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் மாதம் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில் சவுதியும் இணைந்து கொண்டது இனி என்ன? 2 மணி நேரத்திற்கு எங்காவது ஓடிவிட வேண்டியதுதான், மோடியின் சாதனை பாரீர் என அந்த‌ கும்பல் பறந்து வந்து அழிச்சாட்டியம் செய்யும். எப்படி எல்லாமோ குதித்து கொண்டாடும், […]

எகிப்து பாலைவனம் பக்கம் ஓணான் கூட செல்லாது

எகிப்து பாலைவனம் பக்கம் ஓணான் கூட செல்லாது, அங்கு எகிப்தும் சூடானும் எட்டிபார்க்காத நிலம் கொஞ்சம் உண்டு, அங்கு சென்ற இந்தியர் ஒருவர் இது என்நாடு என்றே அறித்துவிட்டார். எகிப்தும் சூடானும் அதை பார்த்து சிரித்து தலையில் அடித்துகொண்டு சிரிக்கின்றன‌ மிக வறண்ட அந்த இந்தியர் என்ன செய்வாரோ தெரியாது, அவரோ தனி கொடி, என் நாடு என சொல்லிகொண்டிருக்கின்றார், யாரும் சீண்டவில்லை இப்பொழுது இந்த செய்தி ஏன் என கேட்டால், நீங்கள் எம்மை பின் தொடர்வதில் […]

தேசிய பத்திரிகை தினம்மோ : டி வாழ்த்து

தேசிய பத்திரிகை தினம், பத்திரிகையாளர்களுக்கு மோடி வாழ்த்து : செய்தி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா எனும் அமைப்பு இந்த நவம்பர் 16ல்தான் 1966ல் தொடங்கபட்டது. அது தேசிய பத்திரிகை தினம் ஆனது நாட்டின் வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் பத்திரிகையாளர்கள் கடினமான உழைப்பதாக மோடி வாழ்த்தியுள்ளார். கொளரி போல உயிர்கொடுத்த பத்திரிகையாளர்களின் தியாகம் எவ்வளவு பெரியது? அதனால் அப்படியே வானத்தை நோக்கி அங்கிருக்கும் கவுரி லங்கேஷையும் பிரதமர் வாழ்த்தியிருப்பார் என நம்புவோம். கொசுறு  3 அணைகளில் நீர் திறக்க […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 11

பிரிட்டன் மீது பொருளாதார தடை என அறிவித்தாலும் ஐரோப்பிய நாடுகள் தயங்கித்தான் இருந்தன‌ காரணம் பிரிட்டன் அன்று மிகபெரும் வர்த்தக சாம்ராஜ்யம், வியாபாரத்திற்கு உண்டான அத்தனை சாதகங்களும் அவர்களுக்கே இருந்தது, குறிப்பாக கப்பல்கள் வியாபாரம் இல்லாவிட்டால் ஐரோப்பிய நாடுகள் கதி அதோகதிதான், அதனால் பிரிட்டனுடன் ரகசிய உறவுகளை வளர்த்தன. சசிகலா கோஷ்டியோடு பன்னீர் கோஷ்டியில் சிலருக்கு உறவு இருக்கின்றதல்லவா? மோடியினையும் மீறி ரகசியமாக பழகுகின்றார்கள் அல்லவா? அப்படி நெப்போலியன் நிர்வாகத்தில் கில்லாடி, பிரிட்டன் மீது பொருளாதார தடை […]

நேற்றைய அதிர்ச்சி லட்சுமி, இன்றைய அதிர்ச்சி ஜோதிகா

உதிரி பூக்களில் ஒரு காட்சி உண்டு உடல்நலமில்லா மனைவியிடம் விஜயன் சொல்வார் “உனக்கு உடம்பு சரி இல்ல, இனி உன்னோட வாழ்ரதுல அர்த்தம் இல்ல. அதனால இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்ணு இருக்கேன்” அந்த அஸ்வினி மனதிற்குள் சொல்வார் “இதே நிலமையில நீங்க இருந்து, நான் இப்படி சொன்னா இந்த சமூகம் என்னை பற்றி என்ன சொல்லும்?” சாட்டையடி வசனம் அது. உதிரி பூக்கள் காலத்தை வென்று நிற்பது இம்மாதிரி வசனங்களால்தான், அந்த மகேர்ந்திரனிடம் முதிர்ச்சி இருந்தது. இப்போது […]

பரூக் அப்துல்லா நியாயத்தை சொல்லவேண்டும்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கே சொந்தமானது போல பேசிகொண்டிருக்கின்றார் பரூக் அப்துல்லா நன்றாக இருந்த மனிதர் இப்பொழுது உளற ஆரம்பித்துவிட்டார் பாதி காஷ்மீர் பாகிஸ்தானில் இருப்பது யாராலும் ஏற்றுகொள்ளமுடியாத விஷயம். அது பாகிஸ்தானின் வன்முறையால் ஆக்கிரமிக்கபட்டது அப்படி பாதி காஷ்மீர் அங்கு இருப்பதால்தான் வாக்கெடுப்பு முதல் பல விஷயங்களில் பின்னடைவு ஏற்பட்டது பாதி காஷ்மீர் அவர்களிடம் இருக்கும்பொழுது இந்திய பகுதி காஷ்மீர் தனிநாடு ஆனால் கூட அதனையும் பாகிஸ்தான் விழுங்குமே தவிர, நிம்மதியாக இருக்க விடாது பரூக் […]

நாச்சியார் பட டிரைலரிலேயே….

அப்படி ஜோதிகா அந்த டீசரில் என்ன சொல்லிவிட்டார்? தேவனுக்கு அடியவள் மகனே என்பதை வேகமாக‌ சொல்லிவிட்டார், ஆனால் எந்த தெய்வத்திற்கு என சொல்லவில்லை.. எல்லா தெய்வத்திற்கும் ஒவ்வொரு அடியாள் இருந்தார்கள், களவெடுக்க போகின்றவர் கூட ஒரு தேவனை வணங்கித்தான் தொழிலுக்கு சென்றதாக இலக்கியங்கள் சொல்கின்றது அப்படி ஒரு தேவனின் அடியவள் மகள் உன் அம்மா என சொல்லி கன்னத்தில் அடிக்கும் ஜோதிகா பாத்திரம்  ஒரு நாத்திகராகவே இருக்க முடியும். அக்காலத்தில் சூத்திரரை எல்லாம் அவ்வார்த்தையில் இழித்து பேசும் […]

சீனா கம்யூனிச நாடு

சீனா கம்யூனிச நாடு, அங்கு மத உரிமைக்கு அவ்வளவு முன்னுரிமை இல்லை. திபெத்தை புத்தமதத்திற்காகவே மிரட்டி பிடித்த சீனா அம்மதம் எழும்பாமல் பார்த்துகொள்கின்றது ஆனாலும் ஹாங்காங் வழியாக ஊடுருவும் மேல் நாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் அங்கு கிறிஸ்தவம் வளர்க்கின்றார்கள், இது சீன அரசுக்கு எரிச்சலை கொடுக்கின்றது இப்பொழுது சீன கிறிஸ்தவ வீடுகளில் இயேசு படத்திற்கு பதிலாக சீன அதிபர் ஷின் பெங்கின் படத்தை வைக்க சீன அரசு நெருக்கடி கொடுக்கிது என செய்திகள் வருகின்றன‌ மக்களை வறுமையிலிருந்து […]

சுவாதிக்காக கிளம்பிய பரபரப்பு இப்பொழுது ஏன் இல்லை

சுவாதி கொல்லபட்டபோது இதுதானா பெண்கள் பாதுகாப்பு என பொங்கிய ஊடகங்கள், அதே சென்னையில் இந்துஜா என்ற பெண் அதனைவிட கொடூரமாக கொல்லபட்டிருக்கும் பொழுது சத்தமே இல்லை சுவாதிக்காக கிளம்பிய பரபரப்பு இப்பொழுது கொஞ்சமும் இல்லை ஏன்? என்றால் அதுதான் இங்குள்ள மறைமுக அரசியல் அதிகாரம் அந்த சுவாதி பிராமணர், அன்று இருந்த முதல்வர் ஜெயாவும் பிராமணர் ஒரு பிரமாணத்தி ஆட்சியில் பிராமணபெண் கொல்லபட்டதும் ஏதோ பெரும் தலைவர் கொல்லபட்டது போல கொதித்தெழுந்தார்கள், அதை இந்து இஸ்லாம் கலவரமாக்க […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications