பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நயன் பற்றி எழுதுவியா?

நயன் தாரா தற்கொலை + புரட்சி+காவல் + இன்னபிற படைகளை நிறுவி வழிநடத்திகொண்டிருந்த Babu Rao என்பவர் “Got Engaged” என்றொரு நிலையினை சுட்டியிருந்தார் அதாவது அவருக்கு திருமண நாள் குறித்தாயிற்று என பொருள் ஆச்சரியமாக அதன் பின் நயன் பற்றிய எந்த பதிவினையும் காணோம், ஆக நிச்சயத்து அன்றே அடி பலமாக விழுந்திருக்கின்றது. திருமணம் நிச்சயம் ஆன உடனே, இனி “நயன் பற்றி எழுதுவியா?” என போட்டு அடித்திருக்கின்றார்கள் என்பது புரிகின்றது ஆக எங்கள் சங்கத்திற்கு எதிரான சங்கத்தை […]

ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்

ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம், எல்லை மீறுகின்றார் என கொதிப்பு : செய்தி இதுதான் கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள வித்தியாசம் கலைஞராக இருந்தால் இப்படித்தான் சொல்வார் “கவர்ணர் தமிழ்நாட்டின் மீது கொண்டிருக்கும் அக்கறையினை பாராட்டுகின்றேன், தான் ஆளுநராக இருக்கும் தமிழகத்தில் எல்லாம் முறையாக இருக்கின்றதா என அவர் அறிந்துகொள்ள துடிப்பது வரவேற்கதக்கது. அதே நேரம் அவரே களமிறங்கும் அவசியம் வந்த பின், அந்த ஆட்சியினை ரத்து செய்துவிட்டு இந்த ஆய்வுகளை நடத்தினால் திமுக என்ன, மொத்த தமிழகமே வரவேற்கும் […]

ஒரு விஷயம் பரவாலாக வருவதை கண்டிருப்பீர்கள்

ஒரு விஷயம் பரவாலாக வருவதை கண்டிருப்பீர்கள் அதாவது இலங்கை மலையக மக்களின் தலைவராக இருந்தவரின் பெயரினை இலங்கை அரசு அகற்றிவிட்டதாம், உடனே இங்கு கொந்தளிக்கின்றார்கள், இது அநீதியாம் அந்த அபலைகளை என்று இவர்கள் நோக்கினார்கள்? சாதியால் ஒடுக்கபட்ட அவர்கள் யாழ்பாண மேலாதிக்கத்திடம் வாங்கிய அடி கொஞ்சமல்ல, சிங்கள அடக்குமுறையில் சந்தித்த கொடுமையும் கொஞ்சமல்ல‌ அந்த மக்களை மூன்றாம்தர மக்களாகவே இரு சாராரும் நடத்தினர், அவர்களில் பலரை திருப்பி அனுப்பியபொழுதும் இங்கு சத்தமில்லை தேயிலை கூலியினை கூட்டி கொடுங்கள் […]

ஒரு பிஜேபியின் ரகசிய அடியாள்

கணினி படிச்சவனுக்கு மாடு எத்தனை லிட்டர் கறக்குது, எவ்ளோ பால்கோவா க்கு போகுது, எவ்ளோ வெண்ணைக்கு போகுது, எவ்ளோ ஏற்றுமதிக்கு போகுது ன்னு கணக்கீடு, நான் வேலை கொடுக்கிறேன் – சீமான் (மிஸ்டர் சைமன் அதனை செய்ய கால்குலேட்டர் போதாதா? கம்பியூட்டர் எல்லாம் வேற லெவல், உமக்கு அறிவே இல்லை என இப்படியா பிதற்றுவீர்) என்ன நாடுடா இது? ஒரு தேசிய கட்சி இப்படி மாடு,சாணம் , ஹோமியம் என சொல்லி சொல்லி பல உயிர்களை வாங்கியது […]

மறுபடியும் சென்னையில் ஒருதலைகாதல் கொலை

மறுபடியும் சென்னையில் ஒருதலைகாதல் கொலை என்ன யழவோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் எரிந்து சாகும் கொடூர செய்திகளே தொடர்ந்து வருகின்றன‌ இந்த சைக்கோ பயலும் அந்த பெண்ணை குடும்பத்தோடு கொளுத்தியிருக்கின்றான், இதுவரை நடந்த கொலைகளில் மிக கொடூரமானது இது அவள் ஒரு பெண் , அவளுக்கும் மனம் உண்டு, உரிமை உண்டு. இவனை காதலிக்கவில்லை என சொல்ல அவளுக்கு பூரண உரிமை உண்டு இவன் என்னமோ சென்னை நாட்டு மன்னன் போலவும், அந்த பெண் இவனின் அடிமை கூட்டத்தில் […]

மத்தியில் சுயாட்சி மாநிலத்தில் கூட்டாட்சி

“ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்ணரும்” தேவையா தம்பி என கேட்ட தமிழகம் இப்பொழுது சத்தமில்லாமல் அடங்கி கிடக்கின்றது இது உரிமை மீறல் எனும் வகையில் திமுகவும் இன்னும் குரல் கொடுக்கவில்லை “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற தத்துவம் ஓங்கி ஒலித்து மற்ற மாநிலங்களுக்கே வழிகாட்டிய தமிழகத்தில் இப்பொழுது சத்தமே இல்லை “மத்தியில் சுயாட்சி மாநிலத்தில் கூட்டாட்சி” என்ற புது தத்துவம் எழுத கிளம்பிவிட்டார்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் 50 வருடமாக இறுக்கி வைத்திருந்த கோட்டை கதவுகள் […]

கவர்னர் நேரே அதிகாரிகளை சந்தித்து….

அண்ணே இங்க ஒரு முதலமைச்சர் இருக்காரு, ஏகபட்ட அமைச்சர் இருங்காங்க, அப்படி இருக்கும் போது ஒரு கவர்னர் நேரே அதிகாரிகளை சந்திச்சி ஆலோசனை செய்தா எண்ணண்ணே அர்த்தம் இவர்கள‌ மனுஷனாகவே மதிக்கலண்ணு அர்த்தம், இவர்கள் ஆள தகுதியே இல்லாதவர்கள்னு அவர்களுக்கு தெரிஞ்சிருக்குண்ணு அர்த்தம் தர்பூசனி தலையா ஆளுநர் தலையீடு – தமிழகத்துக்கும் நோய் பரவியது: நாராயணசாமி ஏற்கனவே கிரண்பேடி புதுவையில் சதிராட்டம் ஆடுவதில் மனிதர் குழம்பியிருந்தார், இப்பொழுது தமிழகத்தையும் பார்த்து கதற தொடங்கிவிட்டார் எவ்வளவு பொய் சொல்லி, […]

மவுனாலா அபுல் கலாம் ஆசாத்

இந்த தேசத்தின் பெரும் அடையாளம் அப்துல் கலாம், அப்படியே இன்னொரு கலாமும் இங்கு உண்டு. இருவருமே கல்வியின் அடையாளங்கள். இருவருமே நாட்டுபற்று மிக்க இந்தியர்கள் அந்த பெரிய கலாமின் பெயர் அபுல் கலாம். சுதந்திர போராளி, வெள்ளையனுக்கு நான் அடிமை இல்லை என சொல்லி ஆசாத் அதாவது சுதந்திரமானவன் என்ற பெயரை தன்னோடு சேர்த்து அபுல் கலாம் ஆசாத் ஆனார். மவுனாலா ஆசாத் என்றும் அறியபடுவார். மவுலானா என்றால் மதபெரியவர் என பொருள். மிக சிறுவயதிலே போராட […]

லட்சுமி படம் பெரும் விவாதபொருள் ஆகிவிட்டது

லட்சுமி படம் பெரும் விவாதபொருள் ஆகிவிட்டது, ஊடகங்கள் எல்லாம் விவாதிக்க தொடங்கிவிட்டன‌ இதெல்லாம் எதனை சொல்கின்றன என்றால், விரைவில் சிம்புவின் “லெட்சுமணன்” என்றொரு படம் வரவிருப்பதை சொல்கின்றன. சும்மாவே மனிதர் ஆடுவார், இம்மாதிரி விஷயம் கிடைத்தால் விடுவாரா? மனிதர் மணிரத்னத்திடம் சிக்கிகொண்டார் போல, அந்த மதம் கொண்ட யானைக்கு மணிரத்னம் இந்நேரத்தி சங்கிலி போட்டு வைத்துவிட்டார் இதனால் “லெட்சுமணன்” என்றொரு ஆண் உரிமை படைப்பு தள்ளி போய்கொண்டிருக்கின்றது

அரசின் பிடி ஆளுநர் கையில்தான்

கமலஹாசன், முக ஸ்டாலின் என்றால் பொங்கும் அதிமுக அமைச்சர்கள் ஆளுநர் என்றால் எப்படி பொங்குவார்கள்? அவர் இவர்களை காலில் போட்டு மிதித்தாலும் கட்டி வைத்து அடித்தாலும் பாஷா ரஜினி போல ரத்தம் வழிய வழிய‌ சிரித்துகொண்டே இருப்பார்களேயன்றி எதிர்ப்பு எல்லாம் வராது ஏன்? இந்த அரசின் பிடி ஆளுநர் கையில்தான் இருக்கின்றது, நன்றாக தெரிகின்றது இது உட்கட்சி சிக்கலால் பெரும்பான்மை இழந்து ஆளுநரால் மட்டுமே காப்பாற்றபட்டு கொண்டு இருக்கும் அரசு என்பது அந்த ஆளுநரையா பகைப்பார்கள், ஒரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications