பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அண்ணே ரைடு எப்படின்னே?

பாஜக நண்பர் ஒருவர் அழைத்தார் அண்ணே ரைடு எப்படின்னே? மாலிக்காபூர் காலத்திற்கு பின் டெல்லியிலிருந்து பெரும் படை படையெடுத்து வந்தது இப்பொழுதுதான் அப்படித்தாண்ணே, மோடி அரசு சும்மா இல்ல, ஒரு பய தப்பமுடியாது. ஒரு பைசா இருந்தாலும் விட மாட்டாரு அப்படியா, இதில் அரசியல் இல்லையா? சுத்தமா இல்லண்ணே, இத்தன வருஷமும் திராவிட கட்சி எப்படி எல்லாம் சுருட்டிருக்குண்ணு தெரியுதாண்ணே, காங்கிரஸ் கட்சி வோட்டுக்கு பயந்து சும்மா இருந்து, மோடி தைரியசாலிண்ணே ஓஹோ ஆமாண்ணே இன்னும் நிறைய […]

சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் என சொன்ன விஷயம் செல்லூர் ராஜூ போல விமர்சிக்கபடுகின்றது அவர் சொன்னது வியப்பல்ல, அது உலகெல்லாம் நடக்கும் விஷயமே அதாவது மேல் நாடுகளில் வீடுகளும் அதன் அமைப்பும் திட்டமிட்டு கட்டபடுவதால் மனித கழிவுகள் இந்திய வீடுகளை போல குழிக்குள் இறங்குபவை அல்ல, மாறாக தூரமாக ஆழ்பதிந்த குழாய் மூலம் கொண்டு செல்லபட்டு அவை சில வேலைகளுக்கு பின் உரம் ஆக்கபடும் அது விவசாயத்திற்கு பயன்படுத்தபடும், […]

விவேக் வீட்டில் கள்ள துப்பாக்கி சிக்கியது

விவேக் வீட்டில் கள்ள துப்பாக்கி சிக்கியது, அவர் மாமனார் செம்மர கடத்தல் தொடர்புடையவர் என்பதால் இந்த விஷயம் விஸ்வரூபமாகின்றது : செய்தி என்னது விவேக் மாமனார் செம்மரம் கடத்திய கும்பலா? என அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை மன்னார்குடி குடும்பத்தில் நெல்சன் மண்டேலாவும், சே குவாரேயுமா சம்பந்தம் செய்வார்கள், செம்மரம் கடத்தும் கும்பல்தான் சம்ப்ந்தம் செய்யும். ஒரு ஒலிம்பிக் கிராமம் போல ஏகபட்ட உறவுகள் இருக்க, வெறும் 28 வயது பையனிடம் இவ்வளவு பொறுப்பினை கொடுக்கும் பொழுதே […]

நூல்களை அனுப்பிவைத்த அன்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

நடக்கும் சில விஷயங்களை நினைத்தால் எனக்கே வெட்கமாகவும் அச்சமாகவும் இருகின்றது நானும் ஏதோ எழுத்தாளன் போல பல நண்பர்கள் புத்தகம் எல்லாம் அனுப்பி வைத்து உதவிகொண்டிருக்கின்றார்கள் சமீபத்தில் சரவணன் எனும் நண்பர் அனுப்பியிருந்தார் அதனை வாசித்து முடிக்கும் முன் கு.பா.இளங்கோவன் எனும் பெரியவரும் சில புத்தகங்களை அனுப்பியிருந்தார் ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் உணவோ நீரோ கூட அருந்தாமல் மூழ்கிவிடுவது வழக்கம், குஷ்பூவே வந்தாலும் பார்க்க தோன்றாது ஆனால் கு.மா.பா இளங்கோவன் அவர் தந்தையின் […]

தமிழன் ஆண்டாலும் நிலமை சரி இல்லை

தமிழக மீணவர்களை இந்திய கடற்படையே சுட்டுவிட்டதாக சில தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன‌ நிச்சயம் அம்மாதிரியான துப்பாக்கி சூடுகளை இந்திய பாதுகாப்புபடை செய்திருக்காது, செய்யவேண்டிய அவசியமுமில்லை. தாங்கள் எச்சரிக்கை மட்டும் செய்ததாகவும் சுடவில்லை என்றும் காவல்படை தெரிவிக்கின்றது சுட்ட காயமும் மீணவர்களிடம் இல்லை தமிழரை நடுகடலில் கொன்றே தீரவேண்டும் என்ற அபத்த நோக்குடன் தாக்குதல் நடக்கவில்லை என்பது உறுதி ஏதும் விவகாரம் கிடைக்காதா? ஏய் இந்தியமே என சீற முடியாதா என காத்துகிடந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள் அந்த மீணவரிடம் இந்தியில் விசாரித்தார்களாம் […]

செய்திகள் சில ….

தவறாக பொருள் சேர்க்கும் யாரும் தப்ப முடியாது: விவேக் ஜெயராமன் பேட்டி இவர் சசிகலாவிற்கு சொல்கின்றாரா? இல்லை சிறையில் இருக்கும் தாய்க்கா? இல்லை தினகரனுக்கா? மனிதர் தன் குடும்பத்தில் யாரையோ மறைமுகமாக எச்சரிக்கின்றார், அது யார் என்பதுதான் இப்பொழுது பெரும் கேள்வி. லட்சுமி குறும்பட நடிகை லட்சுமிபிரியா தீவிர கமல் ரசிகை : செய்தி ஒஹோ.. பின் லட்சுமி படம் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கும். அதில் ஆச்சரியமில்லை. கூடங்குளம் அணுவுலையில் பொருத்தபட்டுள்ள‌ 50% பொருட்கள் உள்நாட்டு […]

இரு விஷயங்களுக்கு இன்னும் தமிழில் நல்ல புத்தகங்கள் இல்லை

இரு விஷயங்களுக்கு இன்னும் தமிழில் நல்ல புத்தகங்கள் இல்லை முதலாவது ஓட்டோமன் பேரரசு பற்றியது, இதுபற்றி Pa Raghavan போன்றோர் பத்தோடு பதினொன்றாக சொல்லியிருக்கின்றார்களே அன்றி அதன் முழு வரலாறு சொல்லபடவில்லை உலகின் போக்கினை மாற்றி நின்ற மிகபெரும் சக்தி அது. அந்த பேரரசுதான் இன்றைய பல மாற்றங்களுக்கு காரணம் அடுத்த விஷயம் இஸ்ரேலிய ராணுவ மேதை மோசே தயான் நிச்சயம் அலெக்ஸாண்டர், நெப்போலியன் வரிசையில் மிக பெரும் ராணுவ மேதை அவர் இஸ்ரேல் என்பது இன்றுவரை நீடிக்கவும், ஆரம்ப […]

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான் மோடியினினை மன்னிப்பு கேட்க சொல்லும் இவர் என்ன நெல்சன் மண்டேலா வகையறாவா? எவ்வளவு பொய்கள்? எவ்வளவு அழிச்சாட்டியம்? முத்துராமலிங்க தேவர் முதல் பெரியார் வரை எத்தனைபேரை சுமந்துவிட்டு குப்புற வீசிய துரோகம் அந்நிய நாட்டு தீவிரவாத கும்பலுக்காக கொடி பிடித்த தேச துரோகம் இன்னும் எத்தனையோ பிராடுகள், இந்தியா பற்றி இல்லா பொல்லா பொய்கள் என அவிழ்த்துவிட்ட இவர், பாரத நாட்டின் நலனுக்காக சில […]

தோனி நீ இந்திய அணியினை கரைசேர்த்த தோணி

இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுதாவதுதான் ஜாம்பவான்கள் தோன்றுவார்கள், அவர்களால் முடியமட்டும் விளையாடி அவர்களே விரும்பும்பொழுது ஓய்வு கொடுப்பதுதான் சரி ஆனால் இங்கு அப்படியல்ல எந்த சாதனையாளன் சிறிது சறுக்கினானாலும் பொங்கிவிடுவார்கள், உடனே வெளியே போ என கத்துவார்கள் கவாஸ்கருக்கு மட்டுமே இங்கு அந்த வாய்ப்பு வந்தது ஸ்ரீகாந்த் என்ற , சச்சினுக்கு முன்னோடியான அவருக்கும் இதே சிக்கல்கள் லேசாக கிளம்பின‌ கபில்தேவ் எனும் இந்திய கிரிக்கெட்டுக்கே புத்துயிர் பாய்ச்சிய, இந்திய கிரிக்கெட்டின் பெரும் அடையாளமான கபில் கடைசி காலங்களில் இச்சிக்கலை […]

சிறியன சிந்தியாத நேரு

சிறியன சிந்தியாத நேரு நேரு என்ற வார்த்தைக்கு கால்வாய் என்று பொருள். ஆரம்ப காலங்களில் நேரு குடும்பத்தினரின் மூதாதையர்கள் தங்கியிருந்த வீடு கால்வாய் ஓரத்தில் தான் இருந்திருக்கிறது. கால்வாயை குறிக்கும் நஹர் என்ற சொல்லே காலப்போக்கில் நேரு என்று உருமாறியிருக்கிறது. நேரு குடும்பத்தில் பின் பெயராக கவுல் என்றே சேர்த்து வந்தனர். நேரு என்ற பெயர் பிரபலமானதும் கவுலை விடுத்து நேரு என்ற பெயரை தங்கள் பெயர்களோடு சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தனர். பின்னாளில் இந்திரா நேரு, ராஜிவ் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications