தமிழகம் விழித்துகொள்ளட்டும், டெங்குவிலிருந்து விடுதலை பெறட்டும்
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகின்றதாம், அரசினை முழுமையாக சாட முடியாது. இதில் மக்கள் விழிப்புணர்வும் மகா அவசியம். காய்ச்சலில் டெங்கி மற்ற காய்ச்சலை விட கொடூரமானது, இதன் அபாயம் என்னவென்றால் இது முற்றிவிட்டால் மருந்தே இல்லை டெங்கு உடலை பாதிப்பது எப்படியென்றால் ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினை குறைக்கும், அது குறைய குறைய உடல் நலம் பாதிக்கும் கடைசி கட்டத்தில் ரத்தம் கசிய எமன் தோன்றும் நேரம் வந்துவிடும். கடுமையான குறையாத காய்ச்சல், வாந்தி , தலைவலி […]