உண்ணாவிரதம் இருக்கும் முருகன்
உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன் முருகன் ராஜிவ் கொலைசதி கும்பலின் தலைவனான சிவராசனோடு இங்கு வந்தவன், வந்த இடத்தில் நளினியோடு காதலாயிற்று. இது அரசல் புரசலாக தெரிந்தால் அவனை யாழ்பாணம் திரும்ப உத்தரவிட்டான் சிவராசன், ஆனால் முருகன் இல்லாத சிவராசன் கும்பலை சந்திக்க மறுத்தாள் நளினி. இதனால் அவளின் உதவிக்காக மறுபடி முருகனை சென்னைக்கு வரவழைத்தான் சிவராசன். காரியம் முடிந்ததும் நளினியும் சிவராசனும் இலங்கைக்கு தப்பவே திட்டமிட்டிருந்தனர், அதற்கு முன்பே […]