பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உண்ணாவிரதம் இருக்கும் முருகன்

உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன் முருகன் ராஜிவ் கொலைசதி கும்பலின் தலைவனான சிவராசனோடு இங்கு வந்தவன், வந்த இடத்தில் நளினியோடு காதலாயிற்று. இது அரசல் புரசலாக தெரிந்தால் அவனை யாழ்பாணம் திரும்ப உத்தரவிட்டான் சிவராசன், ஆனால் முருகன் இல்லாத சிவராசன் கும்பலை சந்திக்க மறுத்தாள் நளினி. இதனால் அவளின் உதவிக்காக மறுபடி முருகனை சென்னைக்கு வரவழைத்தான் சிவராசன். காரியம் முடிந்ததும் நளினியும் சிவராசனும் இலங்கைக்கு தப்பவே திட்டமிட்டிருந்தனர், அதற்கு முன்பே […]

எம்ஜிஆரை பற்றி பேசாதே?

எம்ஜிஆரை பற்றி பேசாதே? ஏன் அவர் வள்ளல், எல்லோருக்கும் உதவுபவர்? யாருக்கு உதவினார்? ஏழைகளுக்கு அப்படியானால் தமிழகத்தில் ஏழைகளே இல்லையா? இருக்கின்றார் பின் யாருக்கு உதவினார்? ம்ம் அது உதவினார் அதுதான் யாருக்கு? இன்றைய ஜேபிஆர், ராமசந்திர உடையார் போன்றோர் சாம்ராஜ்யம் எல்லாம் அமைய அவர்தான் உதவினார் அதவது அவருக்கு யாரெல்லாம் ஜால்ரா தட்டினார்களோ அவர்களுக்கெல்லாம் உதவியிருகின்றார் அப்படித்தானே? பத்திரிகையாளருக்கு, சினிமாக்காரர்களுக்கு எல்லாம் அவர் உதவி சொல்லி மாளாது அதவாது பத்திரிகையாளன் தன்னைபற்றி எழுதுவான் என கொடுத்திருக்கின்றார், […]

பன்னீர் செல்வத்திற்கு கூடுதல் இலாகா ஒதுக்கபட்டது

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கு பயணம் ஓஹோ. ஆட்சி அமைக்க கூவத்தூர் பயணம், ஆட்சி கவிழ்க்க புதுச்சேரி பயணமா? டெல்லியினை பகைத்துகொண்டு எவனாவது புதுச்சேரி போவனா? இவர்கள் எல்லாம் பாரதியார் காலத்திலே இருப்பார்கள் போலிருக்கின்றது புதுச்சேரி கவர்ணர் கிரண்பேடி, கிட்டதட்ட அங்கு அவர்தான் இப்பொழுது ராணி. பிஜேபிக்கு நெருக்கமானவர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை 19 பேரையும் பிடித்து தமிழக ஆளுநரிடமே பட்டாபட்டி அண்டராயரோடு கொடுத்துவிடுவார் ஜாக்கிரதை. இவர்களுக்கு மிக பாதுகாப்பான இடம் பெங்களூர்தான், அதுவும் அதோ அந்த‌ […]

தலைவி குஷ்பூ விரைவில் நலம் பெற்று திரும்பட்டும்.

நமது தலைவி குஷ்பூ பாதத்தில் காயம் ஏற்பட்டிருக்கின்றது, இது தமிழக அமைதியினை குலைக்கும் தீவிரவாத செயலா? சிலரின் திட்டமிட்ட சதியா? என்பது குறித்து விசாரணை நடக்கின்றது. சிறிய காயம் என்பதால் மாநில சட்டம் ஒழுங்கிற்கு சிக்கல் இல்லை எனினும் சம்பவம் நடந்த இடம் மெல்போர்ன் என்பதால் பழனிச்சாமி அரசு தப்பியது, மாறாக‌ ஆஸ்திரேலிய அரசினை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். கோடான கோடி தொண்டர்கள் இதனால் தாங்கமுடியாத துயர் அடைந்துள்ளனர், நம் தலைவி மீண்டுவர எல்லா ஆலயங்களிலும் சிறப்பு […]

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார் : தமிழருவிமணியன்

நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிப்பேன் என ரஜினி கூறினார்: தமிழருவி மணியன் அய்யன்மீர், அவர் அரசியலுக்கு வருகின்றேன் என 27 வருடமாக பூச்சாண்டி காட்டுகின்றார் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம் அரசியலுக்கு வரவே இவ்வளவு நேரம் எடுப்பவர், (அதுவும் இன்னும் வரவேயில்லை) நதிகள் இணைக்க ஒரு ஆயிரம் ஆண்டாவது எடுக்கமாட்டாரா? என்னய்யா ஆனது உமக்கு? எல்லாம் அந்த வை.கோ பயலோட சேர்ந்த சகவாஷ தோஷம், அது இப்படித்தான் பொய்யாக சொல்ல வைக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு […]

காயத்திரியினை வெளியே அனுப்பினார்

எல்லோரையும் கேள்விகேட்டு திணறடிக்கும் கமலஹாசன், சத்தமே இல்லாமல் காயத்திரியினை வெளியே அனுப்பினார். மிக கடினமாக ஒரு வார்த்தையுமில்லை எவ்வளவு சர்ச்சைகளை கிளப்பினார் காயத்திரி, அதனை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காத கமலஹாசன் என்ன “ஹேருக்கு” அங்கு ஏதோ கிழித்தவர் போல நிகழ்ச்சி நடத்த வேண்டும்? அம்மணியின் பின்புலம் அவ்வளவு வலுவானது போல, கடைசிவரை தான் காயத்திரி தாசன் என்பதை கமல் நிருபித்துவிட்டார். ஆனாலும் காயத்திரி வெளியேறுவதை மிக ரசித்து ரசித்து பார்க்க முடிந்தது. இப்படியே இந்த […]

ஏம்பா, இந்த விஜய் மட்டும்தான் தமிழனா?

ஏம்பா இந்த விஜய் மட்டும்தான் தமிழனா? வேறு யாருமே தமிழன் இல்லையா? ஜெயா காலத்தில் எழுதிய பாட்டு போல , “ஆளபோறான் தமிழன்..”, ஆனால் தலைவா போன்ற படங்கள் பட்டபாட்டில் அப்பாடலை அமுக்கியிருக்கலாம். அன்று தலைவா படத்திற்காகவே நிஜமாகவே இந்த விஜய் கும்பல் “மெர்சல்” ஆகியிருக்கும் போல, அது இப்பொழுதுதான் தெரிகின்றது. இப்பொழுது ஜெயா இல்லாததால் , கலைஞரும் ஓய்ந்துவிட்டதால் “ஆளபோறான் தமிழன்..” என கிளம்பிவிட்டார்கள். அட பதர்களா? ஜெயாவிற்கு பின் பன்னீர் பச்சை தமிழன், இப்பொழுது […]

தெலுங்கில் பிரபாகரன் கதை ….

ஈழப்போராட்டத்தின் பிரபாகரன் கதை “நான் திரும்ப வருவேன்” எனும் தலைப்பில் தெலுங்கில் எடுக்கபடுகின்றது, கதை பற்றிய முழு தகவல் இல்லை இது வசூலுக்கான படமா? இல்லை இந்தியாவோடு புலிகள் நடத்திய யுத்தம், அமைதிபடை காலம், ராஜிவ் கொலை எல்லாம் வருமா? என தெரியவில்லை படம் வரட்டும், அதன் பின் சில சர்ச்சைகள் நிச்சயம் வெடிக்கும், தேசபக்தர்களால் இம்மாதிரி படங்களை ஏற்றுகொள்ள முடியாது. விரைவில் படம் வரும்போல தெரிகின்றது, உண்மைகளை மறைத்து புலிகள் தியாகிகள் போல எடுக்கபட்டிருந்தால் படம் […]

நயன் ரசிகர் மன்றத்தின் தலைவர் ராகுல் தாத்தா

Babu Rao , Chandran Kannanஆகியோரின் தலைவராக இருந்த மர்ம நபர் நேற்று தன் அடையாளத்தை வெளிபடுத்தியுள்ளார் நயன் ரசிகர் மன்றத்தின் தலைவர் அந்த ராகுல் தாத்தா என்பது இப்பொழுது பகிரங்கமாகியுள்ளது. இந்த முதியவர்தான் Babu Rao போன்ற எல்.கே.ஜி பாய்ஸுக்கு சாக்லேட் கொடுத்து நயன் வாழ்க என சொல்ல சொல்லியிருக்கின்றார், சன்னி லியோன் என்றால் யாரென தெரியாத அப்பாவியான Chandran Kannan என்பவரையும் நயன் வாழ்க என சொல்ல வைத்தது இந்த ராகுல் தாத்தா என்பவர்தான். ஆக ஒரு முதியவரும் இரு பிரைமரி ஸ்கூல் […]

சூத்திரர மட்டும் புனிதமாக முடியாதா? : பெரியார்

“பார்ப்பான் எத தொட்டாலும் புனிதமாகுமாம், அவன் காய்கனிய தொட்டால் புனிதமாம், நெருப்பை தொட்டால் புனிதமாம், அவன் தண்ணீரை மந்திரம் சொல்லி தெளித்தால் அதுவும் புனிதமாங்க‌. கல்சிலையும், மண் கோயிலும் கூட அவனால புனிதமாயிருமாங்க.. அடேய் அப்படியே எங்களையும் புனிதமாக்குண்ணு சொன்னா, உன்ன தொட்டா தீட்டுண்ணு சொல்றாங்க.. ஆமாடா, நான் தீட்டுத்தான் என்ன சுத்தபடுத்தி , தண்ணி தெளிச்சி உன்னோட சேத்துக்கண்ணு சொன்னா பதில் சொல்லாம ஓடுறான்ங்க.. அது எப்படிங்க? எல்லாத்தையும் புனிதமாக்குற பார்பனரால, கோயிலையே புனிதமாக்குற பார்பனரால‌ […]