எங்களை பகைத்துக்கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது: திவாகரன்
” ’எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது ஒரு விபத்து. எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை. இன்றுமாலை பழனிச்சாமி யார் என காட்டுவேன். பதவி இருக்கின்ற காரணத்தால் ஆடுகிறார்கள். ’அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் – அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்’ என்று சொல்லுவார்கள். அப்படித்தான் இருக்கிறது இவர்களின் செய்கைகள்.” : தினகரன் அதாவது அன்னார் சொல்லவரும் கருத்து இதுதான் * பழனிச்சாமி முதல்வரானது விபத்து, ஆனால் இவர் துணை பொதுசெயளாரனது […]