குஷ்புவே நமஹ ! : 4
குஷ்புவுக்குதான் கோவில்! அவருக்கும் அமுதென்று பேர், அந்த அமுத தலைவி எங்கள் உயிருக்கு நேர்…
சுத்தமான இந்து இந்தியன்….
குஷ்புவுக்குதான் கோவில்! அவருக்கும் அமுதென்று பேர், அந்த அமுத தலைவி எங்கள் உயிருக்கு நேர்…
மறுமலர்ச்சி படம் ஓடி கொண்டிருக்கின்றது மம்முட்டி, தேவயாணி என எல்லோரும் நடித்திருக்கின்றார்கள், ஒரு முகம் , மிக அற்புதமாக நடிக்கின்றது. குரல்தான் ஒட்டவில்லையே தவிர முகம் மிக மிக பழகிய முகம், ரசித்த முகம் அது கலாபவன் மணி, அவரேத்தான். அதனை தாண்டி செல்லமுடியவில்லை எப்படிபட்ட நடிகன்? முதல்படத்தில் டப்பிங் குரலில் அடையாளம் தெரியாவிட்டாலும் நடிப்பில் கலக்கியிருக்கின்றான் முன்பெல்லாம் இப்படத்தினை பார்த்தால் மம்முட்டியும், மனோரமாவும் தான் கண்முன் நிற்பார்கள், பலமுறை பார்த்திருக்கின்றேன் இப்பொழுது பார்க்கும்பொழுது கலாபவன் மணியினை […]
அரிஸ்டாட்டில் வரலாற்றின் பெரும் ஞானி, சாக்ரடீஸின் அறிவின் வாரிசாக வாழ்ந்துகொண்டிருந்தவர். மிக சிறந்த குடிமக்களை உருவாக்குவதே என் பணி என பள்ளி நடத்திகொண்டிருந்தார். கிரேக்கத்தில் பள்ளிகூடத்தின் பெயர் அகாடெமி கிரேக்கத்தின் பெரும் மன்னன் அழைக்கின்றான் என்பதற்காக அவர் மாசிடோனியா வந்தார், ஆனால் அரண்மனை வாழ்வு அவருக்கு மகிழ்ச்சியாய் இல்லை, எனக்கு புறநகர் பக்கம் ஒரு தோட்டம் சூழ்ந்த அகாடெமி அமையுங்கள் என கேட்டுகொண்டு அப்பக்கம் சென்றுவிட்டார் தனியாக அரசகுமாரன் மட்டும் என்னிடம் பாடம் படிக்க முடியாது, மாசிடோனியாவின் […]
அந்த காலத்திலே அந்த ராமசந்திரனுக்கு ஒரு விபரீத ஆசை வந்திருக்கின்றது, சிவாஜிகணேசன் பராசக்தியில் பைத்தியகாரனாக நடித்தது போல தானும் நடித்தாலென்ன எனும் அபாய ஆசை 1960களில் இவருக்கும் வந்திருக்கின்றது, “கொடுத்து வைத்தவள்” படத்தில் நடித்தும் விட்டார் அதற்கு எதற்கு அய்யா நடிக்க வேண்டும், நடிக்காமல் கேமரா முன் நின்றால் முடிந்தது விஷயம் என யாராவது சொல்லியிருக்கலாம் சகிக்கவில்லை, ரவீந்திர ஜடஜா லாராவின் ஆட்டத்திற்கு ஆசைபட்டது போலவும், அஸ்வின் மாலகம் மார்ஷல் இடத்திற்கு ஆசைபட்டு விளையாடியது போலவும் இருக்கின்றது. […]
புத்தமதத்திற்கு மாறினார் கமலின் இளைய மகள் அக்சரா : கமல் வாழ்த்து கடவுளே இல்லை என சொல்லிகொண்டிருந்த குடும்பத்திலிருந்து, ஒரு மதத்திற்கு மகள் மாறியிருப்பதை கமலஹாசன் வரவேற்கின்றார் என்றால் அவரிடம் ஏதும் மாற்றம் இருக்குமோ? மிக ஆச்சாரமான மதத்தை பின்பற்றும் குடும்பத்திலிருந்து ஒருபெண் புத்தமதம் சென்றால் ஆச்சரியபடலாம், எந்த வரைமுறைக்கும் அடங்கா குடும்பத்து பெண் ஒன்று புத்தமதம் சென்றதில் என்ன வியப்பு? உலகில் இருக்கும் மதங்களிலே மிக மிக சுதந்திரமான மதம் அதுதான், ஒரு கட்டுபாடோ ஒரு […]
ஒரு சிலர் கேள்வி கேட்கின்றார்களாம், ஈழபிரச்சினையில் பிரபாகரனுக்கும் ஜெயவர்த்தேனவிற்கும் தானே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்? ராஜிவிற்கும் ஜெயவர்த்தனேவுக்கும் என்ன ஒப்பந்தம் வேண்டி இருக்கின்றது? இவர்களை அப்படியே காதை பிடித்து சிரியா பக்கம் இழுத்து செல்ல வேண்டும், அங்கே அரசுக்கும் அவரை எதிர்த்து ஒரு டஜன் இயக்கங்களுக்கும் சண்டை ஆனால் அமைதிக்கான பேச்சுவார்த்தையினை பேசுவது யார்? சாட்சாத் ரஷ்யாவும் அமெரிக்காவும், சிரிய பிரச்சினைக்கு இவர்கள் ஏன் பேசவேண்டும்? அவர்களும் அடிக்கடி சிரிய அதிபரோடு பேசுவார்களே அன்றி, என்றாவது அரைடஜன் […]
மத்திய அரசு வழங்கும் 500 படகுகள் மீணவர்களுக்கு உதவியாக இருக்கும் : அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் எப்பொழுதுமே மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் உண்டு , 1967 வரை அது தமிழகத்தில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது பின்பு வந்த அரசுகள் அதனை மறைத்தன, மத்திய அரசின் நலதிட்டம் ஒன்றுகூட வெளிதெரியாமல் மறைத்து, மாநில அரசே முழுக்க இம்மாநிலத்தை இயக்குவதாக விளம்பரபடுத்தபட்டது இதற்கு திமுக, அதிமுக இரண்டுமே விதிவிலக்கு அல்ல, மத்திய அரசின் நல திட்டங்களை தமிழகத்தில் தெரியவிடுங்கள் என […]
இலங்கையில் நடந்த சம்பவத்தை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ தெரியாது, விசித்திரமான சம்பவம் அந்த விசித்திர சம்பவம் முன் நடந்தது கொடூர சம்பவம் ஆம், விந்தியா எனும் தமிழ்பெண் , தமிழர்களால் கற்பழிக்கபட்டு மிக கொடூரமாக கொல்லபட்டார். யார் விசாரிப்பார்கள் ? சிங்கள அரசுதான் விசாரிக்கின்றது அந்த மாணவி கொல்லபட்ட விதத்தை கேட்டால், அவர்களை எல்லாம் உடனே விமானம் ஏறி சென்று கொல்லவேண்டும் என்றுதான் கோபம் வரும், அவ்வளவு கொடூரம் அந்த வழக்கிற்கு அந்த தமிழ்குற்றவாளிகள் தரப்பு எவ்வளவோ […]
சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடபட்டது அது என்ன தானா சேர்ந்த கூட்டம்? குஷ்பூவிற்கு கூடிய / கூடும் கூட்டம் என்ன பணம் கொடுத்து கூட்டபட்டதா? அதுதான் உண்மையில் “தானாக சேர்ந்த கூட்டம்..” இப்பொழுதெல்லாம் தமிழகத்தில் திருமணமாகாத வாலிபர்களை, பெற்றோர் இப்படித்தான் மிரட்டுகின்றார்களாம் “ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லாவிட்டால் Devi Somasundaram என்பவளை பிடித்து கட்டிவைத்து விடுவோம், ஜாக்கிரதை “ சில இடங்களில் போலிசார் கூட சில […]
இளம்பெண்ணை கற்பழித்த தண்டனைக்காக குற்றவாளியின் சகோதரியினை பதிலுக்கு கற்பழிக்க உத்தரவிட்டு நிறைவேற்றிய பாகிஸ்தான் பஞ்சாயத்து : செய்தி அந்த நாட்டில் இதெல்லாம் சஜகம், எந்த சட்டமும் நவீன காலமும் அவர்களை ஒன்றும் செய்யாது, உலகிற்கு தண்டித்தோம் என சொல்லும் அரசு, ஆனால் உண்மையில் அவர்கள் அப்பகுதியில் நுழையவே முடியாது இப்படி பல பஞ்சாயத்துக்கள் அங்கு நடந்துகொண்டே இருக்கும் கர்ப்பிணி பெண்ணை எவனாவது தாக்கி கரு கலைந்தால் கூட , “டேய் உன்னால இப்படி ஆகிவிட்டது, நீயே அதற்கு […]