முரசொலி பவள விழாவில் ரஜினி கமல் பங்கேற்பு
முரசொலி பவள விழாவில் ரஜினி கமல் பங்கேற்பு இரு நாள் தூங்காமல் போர் நடத்தியதில் காயம்பட்ட நெப்போலியன் களத்திலிருந்து வெளியேறிவிட்டான், அவன் தூங்கியே ஆகவேண்டிய நிலை அந்த சேனைக்கோ என்ன செய்வதென அறியாத நிலை , அவனை எழுப்பியே ஆகவேண்டிய நிலை, சென்றார்கள் அவன் தூங்கும் அறைக்கு வெளியே ஒரு மேஜையில் சில குறிப்புகள் இருந்தனவாம் தான் வெளியேறிவிட்டாலும் என்னென்ன செய்யவேண்டும் என அவன் எழுதி வைத்துவிட்டுத்தான் ஓய்வெடுக்க சென்றான் அந்த மாவீரன் அப்படியே சேனையும் போரிட்டு […]