பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரியார் பொதுவாழ்விற்கு வரும் பெண்களை பற்றி….

பெரியார் பொதுவாழ்விற்கு வரும் பெண்களை பற்றி என்ன சொல்லியிருக்கின்றார் என வாசித்தால் இப்படி சொல்லியிருக்கின்றார் “பெண்களுக்கு மதிப்பற்றுப் போனதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாய் தங்களை சிங்காரித்துக் கொள்வதேயாகும். தங்களது முட்டாள் ஆசையும் மூடபக்தியுமே ஆகும். ஆண்களை விட விலை உயர்ந்த துணி மணிகள் அணிவதுமேயாகும். அலங்கரித்துக் கொள்ளப்பட்ட பெண் தெருவில் நடக்கும் போது, கூட்டத்தில் இருக்கும்போதும் பார்ப்பவர்கள் கண்களுக்கு எப்படித்தெரியும்? மனதில் என்ன தோன்றும்? என்பதையும் […]

சிநேகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

காயத்திரியினை பிடித்து 10 நாள் சேரியில் போடலாமா? அல்லது நெல்சன் மண்டேலா சிறையில் போடலமா? வைக்கமில் பெரியார் இருந்த சிறையினை கழுவ அனுப்பலாமா என்றேல்லாம் பல விவாதங்கள் அணல் பறக்கின்றன‌ அதே நேரம் இன்னொருபக்கம் மிக முக்கியமான ஆராய்ச்சி இரவு பகலாக நடக்கின்றது, இன்னும் முடிவு அறிவிக்கபடவிலை, ஆராய்ச்சி இதுதான் அந்த ஜூலி என்ன சாதி?? பாகம்பிரியாளை அருகில் வைத்துகொண்டு குஷ்பூ படம் பார்ப்பது ஜூராசிக் பார்க்கில் இருக்கும் “திகில்” அனுபவத்தை கொடுக்கின்றது இந்த சிநேகனுக்கு இன்னும் […]

சோகங்களிலே பெரிது புத்திர சோகம்

சோகங்களிலே பெரிது புத்திர சோகம் இந்த நாளில் அத்தனை மொட்டுக்கள் மலரும் முன்னே எரிக்கபட்ட கோர நிகழ்வு நடந்தநாள். இந்நாட்டின் கல்வி பணவெறிக்கு அப்பிஞ்சுகள் பலிகொடுக்கபட்ட நாள் இந்த பாழ்பட்ட நாட்டில் எல்லா ஆபத்துக்களுக்கும் யாராவது ஒருவர் தன் உயிரை கொடுத்தே அந்த ஆபத்தை சுட்டிகாட்டு அடுத்தவரை எச்சரிப்பார்கள் அப்படி எத்தனையோ குழந்தைகளை காக்க தன் உயிர்தந்த தியாக பிஞ்சுகள் அவை இந்த நாளை நினைக்கும்பொழுதெல்லாம் அழக்கூட சரியாத தெரியாத அவற்றின் அலறலே நினைவுக்கு வரும் அந்த […]

சினிமா விருதுகள் வழங்களில் பல மர்மங்கள்

இந்த சினிமா விருதுகள் அறிவிக்கபட்டதில் பல மர்மங்கள், ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன, 6 வருடம் வழங்காத இந்த விருதுகளை மொத்தமாக‌ திடீரென வழங்கியதில் அர்த்தம் இல்லாமல் இல்லை விஷயம் இதுதான் சிம்பிளாக சொல்லிவிடலாம் ஜெயலலிதாவிற்கு பின் இன்னொரு சினிமாகார முதல்வர் உருவாகிவிட கூடாது என்பதில் அரசுக்கு கடும் அக்கறை, முதல்வர் என்ன? எதிர்கட்சி தலைவர் கூட ஆகிவிட கூடாது நன்றாக கவனியுங்கள், ஒரு மாதிரி அலையும் நடிகர்கள் யாருக்கும் விருதில்லை, அதே போல அரசியல்வாதிகளை குதறிய படமான […]

இஸ்ரேல் ஒரு தந்திரக்கார நாடு

அணுகுண்டை விட ஆபத்தான காரியத்தில் இஸ்ரேல் இறங்கிவிட்டது, மிக மிக உணர்ச்சிகரமான அல் அக்சா விவகாரத்தில் கை வைத்துவிட்டது, உலகம் பொங்கிகொண்டிருக்கின்றது இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஓரணியில் திரண்டுகொண்டிருக்கின்றன‌ அதாகபட்டது சாலமோன் கட்டிய அந்த ஆலயம், ஆபிரகாம் அல்லது இப்ராஹிம் நபி தன் மகனை பலிகொடுக்க துணிந்த இடம் எல்லாம் இருக்கும் வளாகம் பைத்துல் முகஸ்துஸ் இந்த வளாகத்தில்தான் டூம் ஆப் ராக் எனப்படும் மசூதி, யூத அழும் சுவர், அல் அக்சா எனப்படும் ஓலை மசூதி […]

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 01

கடந்த 500 வருடத்தில் உலகம் கண்ட பெரும் கொடூரன் என்பது ஹிட்லருக்கு இடபட்ட முத்திரை அடையாளம். இன்னும் 500 வருடத்திற்கு அவர்தான் உலக அயோக்கியன் எனும் அளவிற்கு அவன் யூத அழிப்பு வரலாறு ஆயிற்று செங்கிஸ்கான், தைமூருக்கு பின் மிக பெரும் கொடூர மனிதனாக உலகம் அவனைத்தான் சொல்கின்றது ஒரு சிறந்த ஓவியன் ஹிட்லர், உணவில் கூட சுத்த சைவம். ஆனால் மகா திறமைசாலி அதற்குமேல் நாட்டுபற்றாளன். முதல் உகலப்போரில் சாதாரண சிப்பாய், அதன் பின் நாட்டிற்கு […]

எங்கே கலாச்சார காவலர்கள்?

அதீத சுதந்திரமும் ஒரு சமுதாய சீர்கேடு , கலாச்சார காவலர்கள் எல்லாம் கமலஹாசனுக்கு மட்டுமே பொங்குவார்கள். பெண் சுதந்திரம் என்பது ஆண்களோடு செக்ஸ் பேசுவது என்ற அளவுக்கு சென்றுகொண்டிருக்கின்றது, இதுதான் பெண்விடுதலையா? நிச்சயமாக இவரின் பிள்ளைகளை நினைக்க பரிதாபமாக இருக்கின்றது, நல்ல சமூக ஆர்வலர்கள் இருந்தால அந்த குழந்தைகளை மீட்டு அரசு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பட்டும். இந்த பெண்ணின் கணவரும் இதனை ஒப்புகொள்கின்றாரா? இதனை ஒப்புகொண்டால் இந்த குடும்பம் தமிழகத்தின் பெரும் சமூக சீர்கேட்டு குடும்பம் ஆகாதா? […]

குஷ்பூ பெயர் ஒலித்துகொண்டேதான் இருக்கும்

படிக்கத் தவராதீர்கள்…. ஆணைகளிட்டு யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை, அலை அடித்துகொண்டே தான் இருக்கும், குஷ்பூ பெயர் ஒலித்துகொண்டேதான் இருக்கும் குஷ்புவே நமஹ 2 ஸ்டான்லி ராஜன் ஒரு ரசிகனின் பார்வையில் குஷ்பு – New Tamil Cinema வருஷம் 16 படம் அந்த காலத்தில் பிய்த்துகொண்டு ஓடியது. பெரு வெற்றிபெற்று சாதனை படைத்தது அந்த படத்தின் நாயகன் கார்த்திக். இன்று அவர் காணாமல் போனாலும்,… NEWTAMILCINEMA.COM படிக்கத் தவராதீர்கள்…        

வைரவன் : என்ன மனிதர் இவர்?

காமராஜருக்கு சமையல்காரனாக வேலைக்காரனாக இருந்தவர் வைரவன் காமராஜரை அவர்தான் கூடவே இருந்து கவனித்துகொண்டார், உணவு முதல் மருந்துவரை அவர்தான் கொடுத்துகொண்டிருந்தார் நெடுங்காலம் காமராஜரை கண்மணிபோல பார்த்துகொண்டது சாட்சாத் வைரவன் தான், காமராஜரின் எல்லா பேச்சுக்களையும், சிந்தனைகளையும், அழுகையினையும், பொய் பழிகளை ஏற்று அவர் மனதால் அழுததையும் அருகிருந்து பார்த்தது அந்த வைரவன் தான் இப்பொழுது அதற்கென்ன என்கின்றீர்களா? அந்த வேலைக்காரன் தான் அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அவனின் உறவினர்கள்தான் தமிழக காங்கிரஸில் எல்லாம் நிறைந்திருந்து, சத்யமூர்த்தி […]