பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காமராஜர் புன்னகைத்துகொண்டே இருப்பார்

இப்பொழுதும் இனிவரப்போகும் தமிழக மக்களுக்கு அவன் ஒரு அதிசயம், அப்படியும் ஒரு தலைவன் இருந்தான் என நம்ப மிகவும் கஷ்டம்தான், நம்ப முடியாத விஷயம்தான் ஆனால் அப்படியும் ஒரு மனிதன் இருந்திருக்கின்றான், அவன் ஆண்ட காலத்தில் தமிழகத்திற்கும் ஒரு பொற்காலம் இருந்திருக்கின்றது கண்ணதாசன் வரிகளில் சொன்னால் “காலத்தின் கடைசி கருணை அவன்” மனிதநேயமிக்க, ஏங்கி நின்ற எந்த சாதி குழந்தையானாலும் அந்த இந்திய குழந்தைக்காக கண்கலங்கிய, தமிழக குழந்தை கல்விக்காக பிச்சை எடுத்த, அந்த பெருமகன் காமராஜரின் […]

ரகுமான் பற்றிய பதிவில் நடந்தது இதுதான்

ரகுமான் பற்றிய பதிவில் நடந்தது இதுதான், உள்ளூர் பத்திரிகைகள் பொங்கிய அடிப்படையில் எழுதினோம், பலர் பொங்கினார்கள், சரி லண்டன் நண்பர்களிடம் கேட்டுவிட்டு சீர்படுத்தலாம் என்றால் மணி இரவு 11 ஆகியிருந்தது, சரி சனியனை காலையில் பார்க்கலாம் என்றே எடுத்துவிட்டோம் லண்டன்வாசிகள் சொன்னது இதுதான், இது வெள்ளையன் நகரம் , இந்தியர்களில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகம், தமிழரில் ஈழதமிழர் எண்ணிக்கை அதிகம், இந்திய தமிழர்கள் குறைவு ரகுமானின் 25ம் ஆண்டுவிழா என்றுதான் முதலில் அறிவித்தார்கள், ரகுமான் இந்திய […]

தமிழகம் என்ன டிரெயினிங் சென்டரா?

என் திருமணம் முடிந்த பின்பு நானும் எனது கணவரும் கொடைகானலில் உள்ள பழங்குடி மக்களுக்காக போராட உள்ளோம் : இரோம்_ஷர்மிளா இவ்வளவு பெரும் இந்தியாவில், இந்த அம்மணி ஏன் கொடைக்கானலுக்கு குடியேற வந்தது எனும் பொழுதே ஒரு சந்தேகம் வலுத்தது ஏதோ பின்னணியில்தான் இந்த அம்மையார் வந்திருக்கின்றாரா? சரி, இங்குள்ள புரட்சியாளர்களே ஒன்றும் செய்யமுடியாமல் கத்திவிட்டு, அழுதுவிட்டு மல்லாக்க கிடக்கின்றார்கள் இதில் இறக்குமதி வேறா? இங்கு என்ன போராட்டகாரர்களுக்கா குறைவு? எல்லாரும் இங்குவந்து போராட இது என்ன […]

புருஷோத்தமனின் புல்லாங்குழல் அமைதியான நாள் இன்று

தமிழக இசைதுறையின் பெரும் பாரம்பரியம் அவர், நிச்சயம் கால‌ வரலாறு, மெல்லிசைகளை பூக்களை போல் அள்ளிவீசிய அந்த தென்றல் அவர். தமிழக‌ இசைவரலாறு அவரை அப்படித்தான் குறித்துகொண்டது மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் சுருக்கமாக எம்.எஸ் விஸ்வநாதன். பாலக்காட்டில் பிறந்து, 7 வயதிலே திருவனந்தபுரம் தெருக்களில் போராடி, ஏகபட்ட அவமானங்களை சந்தித்து, நாடக கம்பெனி ஆபீஸ் பையனாக வாழ்க்கை தொடங்கி, இசைகற்று பின் சக்கரவர்த்தியாக முடிந்துவிட்ட வரலாறு அவர். சுப்புராமன் குழுவில் தொடங்கி, பின் தன் ஆர்மோனியத்தை ராமமூர்த்தியின் […]

ஒரு பொருத்தம் இருவருக்குமே உண்டு

சம்பாதிக்க அறவே தெரியாதவர்கள் எனும் ஒரே ஒரு பொருத்தம் இருவருக்குமே உண்டு முந்தைய பிறவியில் நீங்கள் யார்? நீங்கள் எப்பொழுதாவது உங்களின் முந்தைய பிறவியில் என்னவாக பிறந்திருப்பீர்கள் என்று நினைத்ததுண்டா? உங்களின் முந்தைய பிறவியில் நீங்கள் யாரென்பதை தெரிந்துகொள்ள இந்த புதிரை முயற்சித்து பாருங்கள்.  

நெடுவாசலில் சில மாவோயிஸ்டுகள் ?

நெடுவாசலில் சில மாவோயிஸ்டுகள் என செய்திகள் வருகின்றன‌ மாவோவின் சீனா அங்கு செய்துகொண்டிருக்கும் இயற்கை அழிவு கொஞ்சமல்ல, இடுக்கு விடாமல் தோண்டி குவிக்கின்றார்கள், ஒரு பயல் எதிர்த்து கேட்க முடியாது சுரங்க விபத்து முதல் இன்னும் ஏராள விபத்துக்களுக்கு அந்த எல்லையற்ற சுரண்டலே காரணம் கிராமபுற சீனர்கள் எல்லாம் நகர்புறங்களுக்கு படையெடுத்து வருகின்றார்கள், தொழிற்சாலைகளில் தரமோ பாதுகாப்போ இல்லை ஆலையின் மாசுக்களிலும், புகையிலும் சிக்கி சீன நகரங்கள் மிக நெருக்கடியில் இருக்கின்றன, மிக பெரும் நகரம் என […]

யாருக்கெல்லாம் இந்த ஈச்மென் கதை வேண்டும்

மொசாத்தின் மிக அட்டகாசமான சாதனைகளில் ஒன்று அர்ஜெண்டினாவிலிருந்து ஹிட்லரின் கூட்டாளியான ஈச்மென் என்பவரை கோழி போல அமுக்கி இஸ்ரேலுக்கு கொண்டுவந்தது ஜெர்மனியில் தொலைந்த ஒருவனை, எங்கெல்லாமோ தேடி அதுவும் அர்ஜெண்டினாவின் கிராமத்தில் மிக சரியாக அடையாளம் கண்டு, ஹிட்லரின் மறைமுக நட்புநாடான அர்ஜெண்டினாவிலிருந்து குடிநுழைவு துறையினை ஏமாற்றி கொண்டுவருவது மிக பெரும் விஷயம் ஏன் 100% முடியவே முடியாத விஷயம். ஒரே வாய்ப்பு அவரை அர்ஜெண்டினாவிலே சோலியினை முடிப்பதுதான். ஆனாலும் நாங்கள் யார்? என உலகிற்கு காட்ட […]

விலைவாசி பற்றி காமரஜருக்கு என்ன கவலை?

விலைவாசி பற்றி காமரஜருக்கு என்ன கவலை? அவருக்கு குடும்பமா குட்டியா? என்றெல்லாம் ஒரு காலத்தில் காமராஜரை பாடாய் படுத்தினார்கள் அவரை அப்படி குற்றம் சாட்டியவர்கள் பல மனைவிகளையும் குடும்பங்களை வைத்திருந்தார்கள் என்பது வேறுவிஷயம், ஆனால் குடும்ப கஷ்டம் தெரியாதவர் காமராஜர் என்றெல்லாம் அவரை பழித்தார்கள் இப்பொழுது தக்காளி விலை கூடிற்றாம், மோடியும் அதே சிக்கலை எதிர்கொள்ளலாம், அதே கேள்விகளை கேட்பார்கள் மோடிக்கு வெளிநாட்டு சாப்பாடு பழகிவிட்டது, உள்நாட்டில் வெங்காயம் தக்காளி என்ன விலைக்கு விற்றால் அவருக்கென்ன? “எடு […]

சின்ன சின்ன செய்தி….

கள்ளவோட்டு போட்டாவது அந்த விடியா மூஞ்சி சிநேகனை விரட்டிவிட்டால் இந்த தமிழகத்திற்கு மிக்க நன்றியுடையவனாய் இருப்பேன் கொஞ்சபேர் வந்து வனவாசம் படி , கலைஞரை கண்ணதாசன் விமர்சித்திருக்கின்றார் ராமசந்திரனை போல அவரையும் திட்டு, திட்டியே தீரவேண்டும் என ஒற்றைகாலில் நிற்கின்றார்கள் கண்ணதாசனின் எம்ஜிஆர் உள்ளும் புறமும் படித்துவிட்டார்களா இல்லையா என தெரியவில்லை அப்படி கன்ணதாசனை நம்புகின்றார்கள் என்றால் அதில் அண்ணாவினை கூட அவர் உரித்து வைத்திருப்பார், கட்சியின் பெயரிலிருந்து அண்ணாவினை நீக்க நீங்கள் தயாரா?அவர் அண்ணாவினை பற்றி […]

சர்ச்சைகள் எதற்கு மிஸ்டர் மனுஷ்?

எல்லோரும் ஒருவரை நேருக்கு நேர் முகத்தை பார்க்கின்றார்கள் என்றால் அவர் பின்னால் இருந்து குனிந்து எதனையோ நோக்குவது மனுஷ்யபுத்திரன் பாணி அதாவது அவர் எல்லாவற்றையும் வித்தியாசமாக நோக்குவாராம்.. அப்படி அமர்நாத் தாக்குதலுக்கு தன் வழக்கமான புலம்பலை தொடங்கிவிட்டார், அதே கூறியன கூறல் எனும் அழிச்சாட்டியம் , அதாகபட்டது இஸ்லாமியர் எல்லோரும் மோசமானவர்கள் அல்ல‌ என சொல்லிகொண்டே இருக்கின்றார் அவர் முகத்தை பிடித்து சுவரில் உரசி இப்படி கேட்க வேண்டும் “டேய் சமோசா வாயா, பிய்ந்து போன பர்ஸ் […]