பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்சாமிக்கு ஒரு நியாயமா?

  இதோ திருமுருகன் எனும் தேசவிரோதியினை பச்சை தமிழன் பழனிச்சாமி அரசு உள்ளே தள்ளியிருக்கின்றது எங்கிருந்தாவது இந்த அரசு ஒழியட்டும், இது தமிழர் துரோகம் , சிறை உடைப்போம் என சத்தம் வருகின்றதா? வைகோ, நெடுமாறன்,சீமான், வேல் முருகன், திருமா என யாராவது ஒரு கண்டனம் , ஒரு சத்தம் போடுகின்றார்களா? இன்னமும் கேட்டால் தமிழனை தமிழ் முதல்வர் கைது செய்யாமல், அடுத்த மாநிலத்து முதல்வனா கைது செய்வான்? என சீரியசாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் இதே காங்கிரசும், […]

ஐ.எஸ் இயக்கம் தன் கொடும்கரங்களை பிலிப்பைன்ஸிலும் தொடங்கிவிட்டது

சிரியாவினையும் ஈராக்கையும் அழிக்கும் ஐ.எஸ் இயக்கம் தன் கொடும்கரங்களை பிலிப்பைன்ஸிலும் தொடங்கிவிட்டது பிலிப்பைன்ஸ் என்பது தீவுகள் நாடு, அப்படி ஒரு தீவு மவாரி, பிலிப்பைன்ஸில் கிறிஸ்தவர்கள் போல இஸ்லாமியரும் அதிகம், இத்தீவு இஸ்லாமிய மக்கள் பகுதி புரூனே, இந்தோனேசியாவினை அண்டிய பகுதி என்பதால் அங்கும் இஸ்லாமியர் அதிகம் அங்குதான் இந்த படுபாதகம் நடைபெற்றிருக்கின்றது, ஒரு மசூதியில் அந்த தீவிரவாதபடை ஐஎஸ் கொடியினை ஏற்றியிருக்கின்றது, அதனை தொடர்ந்து சண்டை மனித கேடயம் என பயங்கர அட்டகாசம் இதுவரை 103 […]

மே 17 இயக்க திருமுருகன் காந்தி கைது

மே 17 இயக்க திருமுருகன் காந்தி கைது இப்பொழுதெல்லாம் மிக சரியான விஷயங்கள் நடக்கின்றன, வைகோ உள்ளே போனது, இந்த பெரும் பொய்யனான திருமுருகனை உள்ளே போட்டது எல்லாம் வரவேற்க தக்க விஷயங்கள் இப்படி நடக்கும் என்று அங்கிள் சைமனுக்கு முன்பே தெரிந்ததால் கன்னடன், ரஜினி, என் இனம், எளிய பிள்ளை என பாட்டை மாற்றிபாடி தந்திரமாக தப்பித்ததாக நினைத்து கொள்கின்றார் இந்த களைகளை, பதர்களை விஷ வித்துக்களை பிடித்து உள்ளே போட்ட அரசினை பாராட்டுகின்றோம் ஆக […]

பூனை குட்டி வெளியே வந்துவிட்டது

கலைஞர் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் பூனை குட்டி வெளியே வந்துவிட்டது முன்பு மும்பையில் திரவிய நாடார் என்றொரு குட்டி தாதா இருந்தார் என்பார்கள், வரதராஜ முதலியார் போல பெரும் தாதா அல்ல, ஒரு ஏரியா தாதா இந்த திரவிய நாடார் கதையினைத்தான் காலா என எடுக்கின்றார்களாம், போதா குறைக்கு ரஞ்சித்தே ஒப்புகொண்ட நெல்லை பகுதி கதை என்பதும் அழகாக பொருந்துகின்றது இப்பொழுது நம்மிடம் எழும் கேள்வி ஒன்றுதான், இந்த மும்பை தாதா கதையில், மராட்டியம் மராட்டியருக்கே என சொன்ன […]

அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு கிளம்பினார் மோடி

இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு உறுதி செய்தது இதற்கு பயந்துதான் மோடி வெளிநாட்டிற்கு ஓடினாரோ? அது என்ன ஜிகா வைரஸ்? அதனை விட பயங்கரமான பெயர் தெரியாத‌ வைரஸ்கள் பாதித்தவன் எல்லாம் இந்தியாவில்தான் இருக்கின்றான் பலர் பேசும் பேச்சுக்களில் அப்படித்தான் தெரிகின்றது, அதில் சிலர் தமிழக அமைச்சர்களாக கூட இருக்கலாம் அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு கிளம்பினார் மோடி இம்முறை மோடி வெளிநாடு செல்ல பழனிச்சாமியும், பன்னீருமே காரணமாக […]

வளரும் நாற்று பிடுங்கபட்டு, இன்னொரு வயலில் நடப்படும்

ஓரிடத்தில் வளரும் நாற்று பிடுங்கபட்டு, இன்னொரு வயலில் நடப்படும் அது நடப்பட்ட வயலிலே அந்த மண்ணின் பயிராகவே வளர்ந்து பலனளிக்கும், அதன் பலனை பார்க்க வேண்டுமே தவிர அதன் மூலத்தை பார்ப்பது தவறு, இது என் வீட்டு நாற்றல்ல என சொல்பவன் பைத்தியக்காரன். எங்கோ பிறக்கும் நைல் நதி எகிப்தினைத்தான் வாழ வைக்கின்றது, எங்கோ பிறந்த நதி என எகிப்தியர் தள்ளவில்லை தள்ளவும் முடியாது நைல் என்றல்ல எல்லா ஆறுகளும் அப்படியே, காவேரி கூட‌ நதிமூலமும் அப்படியே, […]

தண்ணீர்.. தண்ணீர்… தண்ணீர்….

மலையாளி தண்ணீர் தரவில்லை, கன்னடன் தண்ணீர் தரவில்லை, தெலுங்கன் கொல்கின்றான் ஆகவே இனி தமிழனுக்கு விடுதலை வேண்டும், தனிதமிழ்நாடு வேண்டும் என கத்தியவன் எல்லாம், மாட்டுகறி இல்லை என்பதற்காக நாங்கள் திராவிடர்கள் தனிநாடு வேண்டும் என கொடிபிடிக்கின்றான் முன்பு நான் திராவிடன் இல்லை மான தமிழன் என்றவனெல்லாம் இதோ நான் திராவிடன் ஆரியம் ஒழிக என கிளம்பிவிட்டான் மாட்டுகறிக்கு எல்லாமுமா கட்சி மாறுவான்? அட பரிதாபமே, இந்த கறிக்காக அந்த எதிரி மலையாளி, காவேரி எதிரி கன்னடனிமுமா […]

உருப்படியாக சில கேள்வி கேட்ட பாண்டேவிற்கு வாழ்த்துக்கள்..

பாண்டேயின் பேட்டியினை பார்த்துகொண்டிருக்கின்றேன், கிட்டதட்ட நமது கேள்விகளை அப்படியே கேட்கின்றார், வாழ்த்துக்கள் சீமான் முன்பு பேசியதை அப்படியே பல்டியடித்து பேசிகொண்டிருந்தார், லீ குவானுக்கு அஞ்சலி போஸ்டர் ஒட்டியது இவன் தான், இன்று இல்லை என மறுக்கின்றான். அப்படி உளறிகொட்டிகொண்டிருக்கின்றான் சைமன், கிட்டதட்ட முற்றிய நிலையில் பேசிகொண்டிருக்கின்றார் இவரிடம் பேச கூடாது, கட்டி வைத்து அடித்துவிட்டுத்தான் பேசவேண்டும், முட்டாளின் முதுகிற்கு பிரம்புதான் சரி, இவ்வளவு நீள பேட்டி எதற்கு? ஒரே வரியில் அடிக்கும் வாய்ப்பிருந்தும் பாண்டே தான் இழுத்தார், […]

காலா படபிடிப்பு தொடங்கியது, நெல்லை தமிழில் பேசினார் ரஜினி

மும்பையில் காலா படபிடிப்பு தொடங்கியது, நெல்லை தமிழில் பேசினார் ரஜினி நடிகர்களில் அன்றே இரு வகை , எம்ஜிஆர் சிவாஜி அப்படி. எம்ஜிஆர் சரியாக பேசகூட மாட்டார் அல்லது தெரியாது, ஒரே தமிழ்தான் இறுதிவரை ஆனால் அவர் தான் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அன்றே கொங்கு தமிழ் முதல் எல்லா தமிழும் அட்சரம் பிசகாமல் பேசியவர், எல்லா வகை தமிழும் அவருக்கு அத்துபடி இப்பொழுது கமல் சிவாஜிவகை, ரஜினி சந்தேகமே இல்லை எம்ஜிஆர் வகையரா நெல்லை தமிழ் […]