பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தொடரும் காலா இம்சைகள்…

நமக்கு என்ன ராசியோ தெரியவில்லை, ஒரு விஷயம் கண்ணில் பட்டால் அதுவே தொடர்ந்து பட்டு தொலையும், அப்படி இப்பொழுது இந்த காலா எனும் இம்சை காலா கருப்பு தமிழர்களின் ஒடுக்குமுறையினை பேசுகின்றதா என கிளம்பிவிட்டார்கள், காரணம் ரஞ்சித் கபாலி வரும்பொழுது உளறிய உளறல் அப்படி “‘மலேசியர்கள் சிவப்பானவர்கள், சீனர்களும் சிவப்பானவர்கள், அங்கே தமிழர்கள் மட்டும் தான் கருப்பாய் இருப்பார்கள். அங்கே கருப்பாய் இருப்பதே பிரச்சையனையாகத் தான் இருக்கிறது. சிவப்பாய் இருப்பவர்கள் பார்வையில் தமிழர்கள் எப்படி பார்க்கப்பட்டிருப்பார்கள் என்பதை […]

காலா ரஜினி யாருக்கு வேண்டும்?

காலா ரஜினி யாருக்கு வேண்டும்?, இந்த படத்தில் குஷ்பூ நடிப்பதாக அறிவிப்பு இருந்தது, படத்தின் பெரும் எதிர்பார்ப்பு அதுதான், உலகம் அதற்குத்தான் காத்துகொண்டிருந்தது, அவரின் கோடிகணக்கான ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தது அதற்காகத்தான்… ஆனால் குஷ்பூவின் படம் எங்கே? அதுதான் முதலில் வந்திருக்க வேண்டும், அதனை கூட மன்னித்துவிட்டோம். இனி பொறுப்பதில்லை… உடனடியாக குஷ்பூ இருக்கும் காலா படத்தை வெளியிடும்படியாக சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி , வற்புறுத்தி கேட்டு கொள்கின்றோம்.,    

காலா : BR என்ற வார்த்தை யாரை குறிப்பது?

இந்த படத்தை பார்த்தவுடன் யாருக்கு புரியாது? BR என்ற வார்த்தை யாரை குறிப்பது? இந்த 1956 வருடம் யார் இறந்த வருடம்? மிக சிறு குழந்தைக்கும் புரியும் இந்த குறியீட்டை டைரக்டர் மிக தந்திரமாக வைத்திருக்கின்றாராமாம். இதற்கு ஏன் காலா, கையா என பெயர் வைக்க வேண்டும் , நேரடியாக கபாலி II என சொல்லிவிட்டு சென்றால் என்ன? இதுவும் அந்த வகை படமே, ரஜினி இப்படி மாட்டிகொள்பவர் அல்ல, ரஜினியின் ஸ்பெஷாலிட்டியே ஜாதியினை கடந்தவர் என்பது, […]

இன்றைய அரசியல் துணுக்ஸ்

சீமானின் உருவபொம்மை எரிக்கும் ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை அதானே, ஒழுங்காக சென்று 2000 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் மட்டும் பாருங்கள், அந்த சீமான் தவறாக சொல்லிவிட்டான் என்று அந்த இரண்டாம் புத்தன் சீமானின் கொடும்பாவியினை எப்படி எரிக்கலாம்? ஒழுங்காக படம் பார்த்துவிட்டு அவர் அழைத்தால் சென்றுவிட்டு வந்துவிடவேண்டும்   எடப்பாடி ஓடி ஓடி மோடியினை சந்திப்பதை பார்த்தால் பன்னீர் சட்டையினை முன்பு யாரோ பிடித்து கையெழுத்து வாங்கியது போல வாங்கியிருப்பார்கள் போல தெரிகின்றது விரைவில் […]

தாமரைக்கு என்ன நீதி?

தியாகுவின் தொலைகாட்சி பேட்டிகளை பற்றி எழுதியபின் , சிலர் தியாகு ஊருக்கு உழைத்த உத்தமன், அவசரபட்டு மணமுடித்தது தாமரை, கிணற்றுக்குள் குதித்தது அவர்தான், இன்னொருத்தி கணவனை இவள் ஏன் மணந்தார் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தனர் குற்றசாட்டு தன் மீது திரும்புவதை கண்ட கவிஞர் தாமரை சில விஷயங்களை சொன்னார் முதலாவது விஷயம் தான் இன்னொருத்தி கணவரை பறிக்கவில்லை,, தன் மனைவியினை விவாகரத்து செய்த தியாகு தன்னை திருமணம் செய்துகொள்ள கடிதம் எழுதினார் என்பது, ஆக தாமரை திருமணம் செய்யும்பொழுது […]

கவிஞர் காமராசன் மறைந்துவிட்டார்

கவிஞர் காமராசன் மறைந்துவிட்டார் நல்ல கவிஞர் அந்த ராமசந்திரன் கண்ணதாசனுடன் பிணக்கான காலங்களில் தன்னருகே வைத்துகொண்டு கண்ணதாசனுக்கெதிராக கொம்பு சீவினார், கண்ணதாசனின் இடம் வேறு என்பதால் ஒன்றுமில்லை காமராசனின் தமிழ்பற்றை அதிமுக பற்றாக மாற்றி வைத்திருந்தார் ராமசந்திரன், நிச்சயமாக காமராசன் அபார கவிஞன் , வார்த்தைகள் விளையாடும் அதனை தனக்கு சாதகமாக திருப்பினார் ராமசந்திரன், அந்த பிடி இல்லையென்றால் இன்னும் பல அற்புத‌ பாடல்களை காமராசன் கொடுத்திருப்பார் காமராசனில் கரைந்து போன காலங்களும் எமக்கு இருந்தன‌ பின்பு […]

காலா எனும் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு

காலா எனும் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு கரிகாலன் என்பதை சுருக்கி காலா என வைத்தாயிற்றாம், என்னது கரிகாலனா? போதாதா , இப்பொழுது பொங்குவார்கள் பாருங்கள், கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை காய்ந்துகிடக்கும்பொழுது கன்னடன் படத்துக்கு கரிகாலன் பெயரா? அது கூட பரவாயில்லை, எதையுமே செய்யதெரியாத பிரபாகரன் ஒருமுறை வெடிகுண்டு செய்யும்பொழுது அது காலில் விழுந்து கால் கொஞ்சம் மூளை போலவே கருகிற்றாம், உடனிருந்த அலப்பறைகள் நீ “இரண்டாம் கரிகாலன்” என ஏற்றிவிட்டுருக்கின்றன‌ பிரபாகரனுக்கும் அப்படி ஒரு […]

புதுச்சேரி தமிழனை தமிழகத்தோடு இணைக்கட்டும் ….

இந்த தமிழுணர்வு இம்சைகள் முதலில் புதுச்சேரி தமிழனை தமிழகத்தோடு இணைக்கட்டும் அந்த சாதனையினை முதலில் செய்யட்டும், இந்த ஈழம் , தமிழனை தமிழன் ஆள்வது, இன விடுதலை எல்லாம் பின்னர் பார்க்கலாம் புதுச்சேரியினை தமிழ்நாடு சேர்ப்போம் என்றால் புதுவை மக்கள் செருப்பு பிய்ய பிய்ய அடிப்பார்கள் இதில் “இலக்கு இன விடுதலையாம்..”, அப்படி யாரிடம் அடிமைபட்டிருக்கின்றோம் என்றால் சொல்ல தெரியவில்லை, அவ்வளவு பரிதாபமாக திரிகின்றது அந்த கூட்டம் இந்தியாவில் நாம் அடிமையா? அப்படியானால் இங்கிருக்கும் 32 மாநிலமும் […]

வம்புக்கு இழுப்பதில் பல வகை உண்டு : குஷ்பு vs தமிழிசை

வம்புக்கு இழுப்பதில் பல வகை உண்டு, டிரம்ப் வம்பிழுப்பது, பாகிஸ்தான் வம்பிழுப்பது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் வம்பிழுப்பது ஒருவகை, கிராமத்து கிழவிகள் திண்ணையில் அமர்ந்துகொண்டு வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது இன்னொரு வகை தமிழிசை வம்பிழுப்பது கடைசி வகை இப்பொழுது அவரின் வம்பிழுப்பு எல்லோரையும் சீண்டிவிட்டு குஷ்பூ மீது சென்றிருக்கின்றது, ரஜினி அரசியல் குறித்து தமிழிசை ஏதோ சொல்ல அது குஷ்பூவின் டிவிட் வரை சென்றிருக்கின்றது வார்த்தைகள் எண்ணங்களை வெளிபடுத்தும் என குஷ்பூவினை தமிழிசை சாடியிருக்கின்றார், சொல்லியிருப்பது […]

இத்தேசம் ஒருநாளும் எம்மை கைவிடவே விடாது

புலிகளை யாரும் தமிழரின் மொத்த பிரதிநிதியாக ஏற்கவில்லை, அவர்களாக துப்பாக்கி முனையில் அடக்கி நாங்கள் ஈழதமிழர்களின் ஒரே அதிகாரம் என்றார்கள் அப்படி இங்கு சிலர் தான் மட்டுமே தமிழரின் நலனை குத்தகைக்கு எடுத்திருக்கின்றேன், நான் மட்டுமே தமிழினத்தை நேசிக்கின்றேன் , நான் மட்டுமே தமிழகம் காப்பேன் என் அனுமதி எல்லாவற்றிற்கும் முக்கியம் என சொல்லி கொண்டிருக்கின்றார்க‌ள் ஈழபுலிகளின் பாசிச பாணியினை இங்கும் கொண்டுவர பார்க்கின்றார்கள், யாராவது கொஞ்சம் பணமும் ஆயுதமும் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் இங்கும் முள்ளிவாய்க்காலை உருவாக்க […]