தொடரும் காலா இம்சைகள்…
நமக்கு என்ன ராசியோ தெரியவில்லை, ஒரு விஷயம் கண்ணில் பட்டால் அதுவே தொடர்ந்து பட்டு தொலையும், அப்படி இப்பொழுது இந்த காலா எனும் இம்சை காலா கருப்பு தமிழர்களின் ஒடுக்குமுறையினை பேசுகின்றதா என கிளம்பிவிட்டார்கள், காரணம் ரஞ்சித் கபாலி வரும்பொழுது உளறிய உளறல் அப்படி “‘மலேசியர்கள் சிவப்பானவர்கள், சீனர்களும் சிவப்பானவர்கள், அங்கே தமிழர்கள் மட்டும் தான் கருப்பாய் இருப்பார்கள். அங்கே கருப்பாய் இருப்பதே பிரச்சையனையாகத் தான் இருக்கிறது. சிவப்பாய் இருப்பவர்கள் பார்வையில் தமிழர்கள் எப்படி பார்க்கப்பட்டிருப்பார்கள் என்பதை […]