ஜெயலலிதாவை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது….
பெரும் விசுவாசிகள் என்றால், ஜெயா மருத்துவமனையில் இருந்தபொழுதே போர்கொடி தூக்கியிருக்கலாம்… இப்பொழுதும் ஜெயா மர்மத்தில் மர்மம் இருந்தால், தகுந்த ஆதாரமிருந்தால் வழக்கு தொடுக்கலாம், போராடலாம் அதனையெல்லாம் விட்டுவிட்டு ஆட்சி போனபின்பு கத்துவதும், ஜெயா பிணத்தோடு ஊர்வலம் செல்வதும் வேடிக்கையானது ஜெயா சடலம் போன்ற உருவத்தோடு, அவர் ஊர்வலம் போகட்டும், ஒப்பாரி வைக்கட்டும், நீதி வேண்டும் என தனக்குதானே கேட்டுகொள்ளட்டும் ஆனால் தேசியகொடியினை அந்த பிணபொம்மையின் மீது போர்த்தியிருப்பது எப்படி? கட்சி பிரச்சாரத்தில் தேசியகொடிக்கு என்ன அவசியம்? காட்டவேண்டியவர்கள் […]