பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆர்.கே நகரில் அதிமுக முறைகேடு….

ஆர்.கே நகரில் அதிமுக முறைகேடு, இமாயல அதிகார துஷ்பிரயோகம் தினகரன் பத்திரிகையில் செய்தி அதே பத்திரிகையில், சட்ட விரோத தொலைபேசி இணைப்பக வழக்கு மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் எனும் செய்தி வரவே இல்லை ஆக எல்லா செய்திதாளகளையும் வலம் வந்தால்தான் உண்மை தெரிகின்றது. கட்சி ஊடகங்கள் ஒருவகையில் பரவாயில்லை, அவர்கள் செய்யும் ஊழலை இவர்களும், அவர்களின் ஊழலை இவர்களும் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் அதிமுகவின் இரு அணிகளும் மக்களைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின் அது […]

சிங்கபூர் வாசிகளின் முணுமுணுப்பு….

கொஞ்ச காலமாகவே கேட்டுகொண்டிருந்த குரல்தான், சிங்கப்பூர் வாசிகள் லீ குவான் யூ காலத்திலே முணுமுணுக்க தொடங்கியிருந்தனர் இந்த குட்டிநாட்டில் அந்நியர்கள் வந்து எல்லா வேலைவாய்ப்புக்களையும் பறிக்கின்றனர் எனும் ஒரு அங்கலாய்ப்பு இருந்துகொண்டே இருந்தது லீ குவான் யூ வேறுமாதிரியானவர், எல்லா விஷயங்களையும் காதுகொடுத்து கேட்பவர் அல்ல, நாட்டிற்கு எது தேவையோ அதில் மட்டும் வாய்திறப்பார் இப்பொழுது அவரும் இல்லை மக்களின் முணுமுணுப்பு கோபமாக மாறும் முன்னே சிங்கப்பூர் அரசு முந்திகொள்கின்றது தெரிகின்றது இந்திய ஐடி கம்பெனிகளுக்கு விசா […]

உக்கிரமாகின்றது ஆர்.கே நகர் இடைதேர்தல்

கோடை வெயிலை விட உக்கிரமாகின்றது ஆர்.கே நகர் இடைதேர்தல் பன்னீர் முதல்வரானால் ஜெயா மரணத்திற்காக சசிகலா கும்பலை விசாரிப்பாராம், விடவே மாட்டாராம் ஆனால் அவர் முதல்வராக இருந்தபொழுது என்ன செய்தார்? என கேட்க கூடாது, அப்பொழுது அவருக்கு ஆயிரம் வேலைகள் திமுக ஆட்சிக்கு வந்தால் பன்னீர், சசிகலா என இருவரையும் முக ஸ்டாலின் விடமாட்டாராம்… இந்த தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியினை பிடிப்போம் என்கின்றது தமிழிசை தரப்பு ஆக இந்த ஆர்.கே நகர் இடைதேர்தலை சட்டமன்ற தேர்தலாகவே கருதி […]

விஜய் சேதுபதி….

கவண் படத்தின் புரமோஷன் டிவி காட்சியில் “விஜய்சேதுபதி” பேசிகொண்டிருந்தார் மனிதர் இன்றுள்ள நடிகர்களில் யதார்த்தமான நடிகர், இன்று “நடிக்கும்” மிகசில நடிகர்களில் முக்கியமானவர், நொடியில் முகபாவம் மாற்றும் வித்தை அவருக்கு லாவகமாக வருகின்றது, முக்கியமாக அவர் படங்களை எரிச்சல் இல்லாமல் பார்க்க முடிகின்றது.. நல்ல நடிகர் என்பதை பலமுறை நிரூபித்திருக்கின்றார், இனி குஷ்பூவுடன் ஏதாவது ஒரு காட்சியில் நடித்தால் மட்டுமே அவர் திறமைக்கு சவால் வரும், அதனால் அக்காட்சியினை அவர் தவிர்த்துகொண்டே வருகின்றார் அந்த காட்சியில் நன்றாக […]

இரண்டு சம்பவங்களுமே “இனவெறி”தான் ..

ஜெர்மன் சென்ற இந்தியபெண்ணை விமான நிலையத்தில் ஜெர்மானிய அதிகாரிகள் சோதனை செய்ததில் சர்ச்சை வந்தது, தன்னை இனவெறி காரணமாகவே அப்படி செய்ததாக அப்பெண் புகார் சொல்லியதை அடுத்து சுஷ்மா சுவராஜ் வரை குரல் கொடுக்க நேர்ந்தது அதற்குள் மகாபலிபுரத்தில் ஜெர்மன் பெண்ணை பங்கம் செய்துவிட்டார்கள், அந்த பெண்ணும் காவல் நிலையத்தில் அதனைத்தான் சொல்கின்றார் “நான் நல்ல நிறமாக இருந்தததாக சொல்லி அருகில் வந்தவர்கள் என்ன பங்கம் செய்துவிட்டார்கள்” ஆக இரண்டு சம்பவங்களுமே “இனவெறி”தான் ..  இரட்டை வேடம் […]

தான் கைது செய்யப்பட்டதற்கு மதிமுகவினர் யாரும் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது: வைகோ

https://youtu.be/GhIxrazdyp8 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரபட்ட வழக்கில் வைகோவிற்கு 15 நாள் சிறை ஜாமீனில் செல்ல வைகோ மறுத்துவிட்டாராம், ஆமாம் வெளியில் இருந்தும்தான் என்ன செய்ய போகின்றார்? நெருக்கடியான இன்னும் 12 நாளை எப்படி போக்குவது என தீவிர ஆலோசனையில் இருந்த வைகோவிற்கு நீதிமன்றம் உதவி விட்டது இனி அவர் வெளிவருவதற்குள் இடைதேர்தல் முடிந்துவிடும் பிதுங்கிய விழியுடன் தேர்தலில் நிற்கும் சீமானுக்கு இப்பொழுது கடும் கோபம், மனிதர் இப்படி யோசிக்கலாம் “அந்த 2009ல் நான் எப்படி […]

இனி யாரை மகா உத்தமன் ஆக்கலாம்?

முன்பொருமுறை கஜினி முகமது பற்றி எங்கேயோ எழுதியவுடன் வந்து பொங்கினார்கள் கிட்டதட்ட அவன் படையெடுத்தது போலவே வந்து சூழ்ந்தார்கள், அவன் மனிதகுல மாணிக்கம் என ஏக அட்டகாசம் அந்த உத்தமன் ஆப்கானை விட்டு சோமநாதபுரிக்கு ஏன் வந்தான் என்றாலும் விடுவதாக இல்லை….என்ன செய்ய வேறுவழி தெரியவில்லை “கஜினி நல்லவன், சோமநாதரை வணங்கத்தான் வந்தான், திருப்பதி அன்றே விஷேஷமாக இருந்தால் இங்கும் வந்து வணங்கிவிட்டு மொட்டை அடித்து சென்றிருப்பான் சோமநாதர் நிரம்ப ஆசீர்வதித்ததால் அவன் திருப்பதி, பழனி வரும் […]

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூட காரணமானவர்… மற்றும் விஷால் தேர்வு….

எதற்கெல்லாமோ பேனர்கள் வைக்கும் தமிழ்நாட்டில், இதனை பெரிய பேனராக செய்து வைக்க வேண்டும் அதுவும் பாமக அலுவலகம் முன்னால் எல்லாம் வைக்கவேண்டும், நாங்கள்தான் மதுகடைகளை மூடினோம் என கடும் அழிச்சாட்டியம் அப்படி பாமக வழக்காடி மூடுவதாக இருந்தால், ஜெயா காலத்திலே செய்திருக்கலாமே என்றால் சத்தம் இல்லை, ஆனால் இப்பொழுது நாங்கள்தான் என பெரும் ஆரவாரம் அப்படியானால் இவர் யார்? தைலாபுரம் தோட்டத்தை சுற்றி மட்டும் 10 பேனர் வைக்க வேண்டும்.. பொதுமக்களை தொந்தரவு செய்தல், சமூக அமைதிக்கு […]

வீர சிவாஜி : நினைவு நாள்

8ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இத்தேசம் அந்நியருக்கு எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருந்தது, இங்கே ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் எல்லோரும் பெரும் எதிர்ப்பினை சந்தித்துகொண்டே இருந்தனர் கோரி, கஜினி முதலான மன்னர்கள் கொள்ளையடித்துவிட்டு ஆப்கனுக்கே ஓடினர், இங்கிருந்து ஆளும் எண்ணமெல்லாம் இல்லை, எதிர்ப்பு அப்படி இருந்தது பின்னாளைய பாபர் வந்து முகல் வம்சத்தை ஸ்தாபித்தாலும் அவருக்கும் ஆப்கன் ஏக்கம் இருந்திருக்கின்றது, அவர் கல்லறை அங்குதான் இருக்கின்றது. இந்தியாவில் தங்கள் வம்சம் ஆளும் என அவர் நினைத்திருக்க வாய்பில்லை பாபரின் வம்சாவளி […]

தமிழகமும் சமணமும்.

ஏப்ரல் 1 2015ல் முகநூலில் பதிவு செய்தது. தமிழகமும் சமணமும். பண்டைய இந்தியாவில் அவ்வப்போது சில மகான்கள் உதித்தார்கள். உலகம் நிலையற்றது என்பதனையும் , வாழ்க்கை தத்துவத்தையும் வாழும் முறையையும் சொல்லி கொடுத்தார்கள். அவர்களில் ஒருவர்தான் வர்த்தமானர், 24ம் தீர்த்தங்காரர் அல்லது மகாவீரர் என்று அழைக்கபடும் மகான். அவர் ஒன்றும் ஆள்திரட்டி அடித்து ஒடுக்கிய மாவீரனோ அல்லது மகா அரசனோ அல்ல, தன்னை வென்றார். அமைதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிட்டார், சொல்லபோனால் மக்களின் மனங்களை ஜெயித்தவீரர், அந்த மகாவீரர். அவர் […]