பெரம்பலூரில் ஒரு மந்திரவாதி கைது…
https://youtu.be/G1PcnI9V0XA பெரம்பலூரில் ஒரு மந்திரவாதியினை போலிசார் கைது செய்திருக்கின்றனர் மனிதர் ஏராளமான மண்டையோடுகள், மை, தகடு இன்னபிற பொருட்களுடன் ஒரு இளம்பெண்ணின் சடலத்தையும் வைத்திருந்தாராம், அதாவது குடியிருப்பு நடுவே சுடுகாடு அமைத்திருக்கின்றான் அவரை கைது செய்யும்பொழுது அவன் சொன்னதுதான் பேரதிர்ச்சி “என்னை விடுங்கள், இது சசிகலா வெளிவருதற்கான உச்சகட்ட பூஜை. ஒருவாரம் செய்யவேண்டும், நான் வாக்குறுதி கொடுத்துவிட்டேன் இது சின்னமாவிற்கான பூஜை, உங்களை விடமாட்டோம்” என ஆடியிருக்கின்றார் கொஞ்சம் அரசியல் தெரிந்த மந்திரவாதி போலிருக்கின்றது, தப்பிக்க வழிதேடியிருக்கின்றான், […]