பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சசி கலா : ராம் கோபால் வர்மாவின் புதிய திரைப்படம்

https://youtu.be/g2G0AXZtIbI   சசிகலாவின் உண்மை முகத்தை திரைப்படமாக எடுக்க போவதாகவும் அது மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் எனவும், (அதில் ஏது அதிர்ச்சி? ) அப்படத்தில், ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்த உண்மையான உறவு என்ன என்பதை பற்றி கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா இந்த படத்தினை மட்டும் அவர் உள்ளதை உள்ளபடி எடுத்துவிட்டால், சினிமாவால் சீரழிந்த தமிழகம் சினிமாவால் விழிப்பு பெற்ற நிலை வந்துவிடும் அதில் அப்பல்லோ மர்மமும், கூவத்தூர் கொடுமைகளும், தனபாலின் அழிச்சாட்டியமும் நிச்சயம் […]

பெங்களூர் சிறையில் சசிகலாவிற்கு….

“பெங்களூர் சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் ஏதுமில்லை, அப்படி இலங்கை சிறையிலும் விஐபிக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க கூடாது” : இலங்கை சிங்கள‌ அமைச்சர் இப்படி இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழக நிலமையினை கலாய்த்துள்ளார், இன்னும் யாரெல்லாம் கலாய்ப்பார்களோ தெரியாது உலகெல்லாம் சொகுசாக உள்ள விஐபிக்களுக்கு சசிகலாவின் சிறை உதாரணமாக காட்டபடலாம் அங்கிள் சைமன், ஒரு தமிழச்சியினை ஒரு சிங்களன் இப்படி கலாய்த்திருக்கின்றான் நீங்கள் எப்படி சும்மா இருக்கலாம்? அதுவும் பெங்களூர் சிறை பாரபட்சம் பார்ப்பதில்லை என […]

சட்டசபையில் நடந்தது என்ன? அறிக்கை கேட்கின்றார் ஆளுநர்

சட்டசபையில் நடந்தது என்ன? அறிக்கை கேட்கின்றார் ஆளுநர் எப்படியாவது ஒருவரை பதவியில் வைத்துவிட்டு பறந்துவிடலாம் என நினைத்து செயல்பட்ட ஆளுநர் ஏன் அறிக்கை கேட்கின்றார்? அறிக்கை கேட்கின்றார் என்றால் ஆளுநர் பதறுகின்றார் என்றே பொருள் ஏன் பதறுகின்றார்? பதற வைப்பது திமுக‌ ச‌ட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை 2 முறை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது சட்டப்படி தவறாகும், அவைக் காவலர்கள் போர்வையில் காவல்துறை அதிகாரிகளை உள்ளே அனுப்பியுள்ளனர். முதல்வரே இதைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த […]

தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக் கொண்டது: குஷ்பூ

“தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக் கொண்டது, இதனை நினைத்து வருந்துகின்றேன்” : குஷ்பூ இது குஷ்பூவின் தனிபட்ட கருத்து அல்ல, பெரும்பான்மையான தமிழக மக்களின் மனதினை பிரதிபலித்திருக்கின்றார். தமிழக மக்களின் ஏகோபித்த பிரநிதியாக , தைரியமாக தன் கருத்துக்களை சொல்லியிருக்கின்றார் குஷ்பூ இந்த தைரியம்தான் குஷ்பூ…. அவருக்கு எம்மை போல ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்த தைரியமும் ஒரு காரணம் ஒரு இரும்பு பெண்மணி உருவாகிகொண்டிருக்கின்றார்… சசிகலாவின் சபதத்தை நிறைவேற்றி விட்டோம் டிடிவி தினகரன் […]

கூவத்தூர் கூத்தாடிகள் …

https://youtu.be/CKDiKY6ujec கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் பலர் மதுவே கதியென்று கிடந்தனர் , அவர்களால் எங்கள் ரிசார்ட் நாசமானது : ரிசார்ட் உரிமையாளர் என்னது 10 நாள் தங்கவைத்ததற்கே உங்கள் ரிசார்ட் நாசமாகிட்டதா? அப்படியானால் 5 ஆண்டுகளில் அவர்களின் தொகுதிகள் நிலை எப்படி இனி நாசமாகும்? இவர்கள் எல்லாம் கூடி ஒரு முதல்வரை தேர்ந்தெடுத்து தமிழகத்தை ஆண்டால் எப்படி இருக்கும் ஆக தமிழர்களே, 10 நாளில் ஒரு ரிசார்ட்டையே குப்பையாக்கி, நாசமாக்கிய கும்பல்தான் இனி 4 ஆண்டு தமிழகத்தை […]

திமுக போராட்ட வரலாறு என்ன?

சமீபத்திய சட்டமன்ற நிகழ்வுகளை தொடர்ந்து, ஒருவித கட்டுகதை நிலவுகின்றது, அதனை விட பெரும் புரளி இருக்கமுடியாது அதாவது தேர்தல் நடத்தி ஆட்சியினை கைபற்றவே திமுக சட்டசபையில் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தது என்ற கருத்து சில விஷமிகளால் பரப்பபடுகின்றது, வைகோ போன்ற காமெடியன்களும் , கூவத்தூர் கூகைகளும் அதில் முக்கியமானவர்கள். திமுக வரலாறு என்ன? அது எங்கெல்லாம் போராட வேண்டிய தேவை இருந்ததோ, அங்கெல்லாம் போராடியது கல்லகுடி, இந்தி எதிர்ப்பு , இடஒதுக்கீடு என போராடவேண்டிய காரியங்களுக்கு அது […]

பன்னீருக்கு வந்தால் துரோகமா?

இப்பொழுது ஒரு சில அதிமுகவினர் கிளம்பியிருக்கின்றார்கள், மருத்துவர் ராமதாஸ் உட்பட வேறு கட்சியினரும் உண்டு, பன்னீர் செல்வத்தை கண்டிக்கின்றார்களாம் அதாவது பன்னீர் ஜெயா அடிமையாக இருந்துவிட்டு, சசி அடிமையாக இருமாதம் இருந்துவிட்டு இப்பொழுது குதிக்கவோ, எதிர்க்கவோ என்ன உரிமை இருக்கின்றது என பல கருத்துக்களை சொல்கின்றார்களாம்? என்ன சொல்லவருகின்றார்கள், பன்னீருக்கு விசுவாசமில்லை, நல்லவர் என்றால் அந்த கால்களின் அடியிலே இருந்திருக்கவேண்டும் ஆக அவர் நம்பதகாதவர் கொஞ்சம் சிந்தியுங்கள் கலைஞரால் அரசியலுக்கு இழுக்கபட்டு, அவரால் ஒரு இடம் ஏற்படுத்திகொடுக்கபட்ட […]

ராக்கெட் விடுவதனால் என்ன கிடைத்துவிடும்?? : நடிகர் சிவகுமார்

ராக்கெட் விடுவதனால் என்ன கிடைத்துவிடும்??, அதனை தூக்கி வீசவேண்டும், நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன : நடிகர் சிவகுமார் இந்த மனிதர் மீதான பிம்பம் இன்றுமுதல் சுக்கு நூறாக உடைகின்றது நிரம்ப படிப்பவர், அடக்கமானவர், பல இடங்களில் மாணவர்களுக்கு போதிப்பவர் என எவ்வளவு பெரிய மரியாதை இவர் மீது இருந்தது சிந்து பைரவி குடிகார சிவகுமாராக புத்தி பேதலித்து நிற்கின்றார், என்ன ஆனது இவருக்கு? இப்படியா உளறி கொட்டுவார்? உலக நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு தேசமும் மாற […]

உலகம் தமிழக அரசியலை கவனிக்கின்றது…

உலகம் எப்படி தமிழக அரசியலை கவனித்து வைத்திருக்கின்றது என்பதற்கு இலங்கை முன்னாள் தளபதி பொன்சேகா சொன்னதே சாட்சி அப்படித்தான் “தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்” என முன்பே சொல்லியிருந்தார், இப்போதைய நிகழ்வுகள் அதனை நிரூபித்திகொண்டே இருக்கின்றன‌ அடிமைகளின் அழிச்சாட்டிய அரசியலை பார்த்தபின் உலகம் அதனை ஒப்புகொண்டு சிரிக்கின்றது, ஆனால் அது சீரியசாக பார்க்கும் விஷயம் ஒன்று நடக்கின்றது அதாகபட்டது அதிமுகவில் சசிகலா கும்பல் போலவே வடகொரியா நாட்டிற்கு பிடித்த்த துன்பம் அதிபர் கிம், இங்காவது தேர்தலில் மாற்றலாம், அங்கு […]

ஏம்பா கலைஞர் எதிரிகளா…..

ஏம்பா கலைஞர் எதிரிகளா, அவரிடம் 1 லட்சத்தி 75 ஆயிரம் கோடி இருந்தால் ஆளுக்கு 1000 கோடி கொடுத்தாவது 50 எம் எல் ஏக்களை வாங்கி, தமிழக ஆட்சியினை அமைத்திருக்கமாட்டாரா? இப்படி ஸ்டாலினினை சட்டசபையில் அடிவாங்க விடுவாரா? ஆக பெரும் தொகை யார் கையில் இருக்கின்றது என்பதை அப்பல்லோ போலி டாக்டர் பில்லினையும், கூவத்தூர் ரிசார்ட் செலவினையும், எம் எல் ஏக்கள் செட்டில் செய்த செலவினையும் பார்த்தாலே தமிழகத்திற்கு தெரியும் ஆக எல்லாவற்றையும் விலைகொடுத்து வாங்கும் அளவிற்கு […]