மக்களாட்சியிலும் ஒரு மன்னர் ஆட்சி, மன்னார் குடும்ப ஆட்சி
முன்பெல்லாம் மன்னர்கள் காலத்தில் அம்மன்னர்கள் பக்கத்து நாடுகளில் சென்று கொள்ளையடிக்க வேண்டும், அதாவது வம்பிழுத்து போரில் வென்று, இரக்கமே இன்றி கொள்ளையடித்து தன் மக்களுக்கு கொடுக்க வேண்டும் இதுதான் வரலாற்றின் எல்லா அரசர்களும் செய்தார்கள், அலெக்ஸாண்டர் இதில் ஒருபடி மேலே சென்று கொள்ளையடிப்பதை தன் சிப்பாய்கள் வைத்துகொள்ளலாம் என ஊக்கபடுத்தினான், அவனின் பெரும் வெற்றிக்கு இந்த தந்திரமும் காரணம் பலமன்னர்கள் தங்கள் ராஜ்யங்களை பிரித்துகொடுத்தும் தன் பணியாளர்களை ஊக்கபடுத்தினார்கள். அதாவது கொள்ளை அடிக்க வழிகோலுபவன் தலைவன், அவன் […]