எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவினை நானே பாதுகாத்தேன் : சசிகலா
“எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவினை நானே பாதுகாத்தேன், கட்சியினை வழிநடத்தினேன் அன்று எம்ஜிஆருக்கு ஜெயா உதவியாளராக இருந்து அவர் மறைவுக்கு பின் ஒதுங்க நினைத்தபொழுது நானே அவரை தடுத்தேன், கட்சிக்காக உழைத்தேன், கட்சியினை நடத்தினேன் அன்று எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயா எந்த நிலையில் இருந்தாரோ அதே நிலையில்தான் நானும் இருகின்றேன்” : சசிகலா இதன் மூலம் சின்னம்மா சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், அரசியலிலிருந்து விலக நினைத்த ஜெயலலிதாவினை பிடித்து அரசியலில் திணித்து அவரை முதல்வராக்கியது இவர்தான் […]