ஒன்று பெரியம்மை இன்னொன்று சின்னம்மை.
பலவிதமான நோய்கள் தமிழகத்தில் முன்பு இருந்திருக்கின்றன, காலரா, பேதி, பிளேக் என பல இருந்திருக்கின்றன ஆனால் வெள்ளையர் வருமுன் தமிழகத்தை இரு நோய்கள் ஆட்டி படைத்தன ஒன்று பெரியம்மை இன்னொன்று சின்னம்மை. இரண்டும் வந்துவிட்டால் அம்மன் அருள் என மக்கள் ஆடி தீர்ப்பார்களாம், பெரியம்மை என்றால் பெரிய அம்மனாம், சின்னமை என்றால் சின்ன அம்மனாம் அப்படித்தான் நம்பி வேப்பிலை அடித்து, கரகம் ஆடி விரட்டபார்த்திருக்கின்றார்கள் ஆனாலும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது நோயில் “அம்மா..பெரிய அம்மா.. சின்ன அம்மா” […]