பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒன்று பெரியம்மை இன்னொன்று சின்னம்மை.

பலவிதமான நோய்கள் தமிழகத்தில் முன்பு இருந்திருக்கின்றன, காலரா, பேதி, பிளேக் என பல இருந்திருக்கின்றன‌ ஆனால் வெள்ளையர் வருமுன் தமிழகத்தை இரு நோய்கள் ஆட்டி படைத்தன‌ ஒன்று பெரியம்மை இன்னொன்று சின்னம்மை. இரண்டும் வந்துவிட்டால் அம்மன் அருள் என மக்கள் ஆடி தீர்ப்பார்களாம், பெரியம்மை என்றால் பெரிய அம்மனாம், சின்னமை என்றால் சின்ன அம்மனாம் அப்படித்தான் நம்பி வேப்பிலை அடித்து, கரகம் ஆடி விரட்டபார்த்திருக்கின்றார்கள் ஆனாலும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது நோயில் “அம்மா..பெரிய அம்மா.. சின்ன அம்மா” […]

சசிகலாவுடன் பல்கலைகழக துணைவேந்தர்கள் சந்திப்பு இன்னும் பல…

சசிகலாவுடன் பல்கலைகழக துணைவேந்தர்கள் சந்திப்பு எதற்கு? சசிகலா பெயரில் ஆய்வரிக்கைகள் எழுதி அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கவா? அல்லது மன்னார்குடியில் “சின்னம்மா” பல்கலைகழகம் தொடங்கவா? இவர்களே இப்படி என்றால், அந்த பல்கலைகழகங்கள் உருப்படும்?? விட்டால் சின்னம்மா அரசியல் என ஒரு பாடபிரிவினையே தொடங்கிவிடுவார்கள் போல‌ இந்த துணைவேர்ந்தர்களுக்கும் அந்த பேனர் வைக்கும் ஸ்டிக்கர் பாய்ஸுக்கும் என்ன வித்தியாசம்? இந்த துணைவேந்தர்களுக்கு செக் வைப்பதற்காகவே தமிழக ஆளுநராக அந்த சுப்பிரமணியன் சாமியினை நியமித்து தொலையுங்கள்.  கொசுறு சசிகலாவை பல […]

ஜெயா இருக்கும் வரை ஒரு அடையாளம் இருந்தது…

பாஜக ஏன் ஜெயா மீது பாயவில்லை, அவர் இல்லா நேரம் தான் வரவேண்டுமா? , கலைஞர் மீது ஏன் பாயவில்லை என்றெல்லாம் பல பதர்கள் பேசிகொண்டிருக்கின்றன‌ மக்கள் சக்தி என்பது பெரும் விஷயம், தெரிந்தோ தெரியாமலோ எம்ஜிஆருக்கு பின் அது ஜெயாவிற்கு வந்தது பெங்களூரில் ஜெயா சிறையில் இருந்தபொழுதே தமிழகம் பட்டபாடு கொஞ்சமல்ல, பெரும் மக்கள் சக்தி படைத்த ஒருவருக்கு எந்த அரசும் அஞ்சத்தான் செய்யும் கலைஞர் இன்னமும் என்றும் பெரும் மக்கள் சக்தி, அவரை தொட்டால் […]

ஓரே “பொன்னம்மா” குஷ்பூ தான்….

நம்மை யாரோ பின் தொடர்ந்துகொண்டே இருக்கின்றார்கள் போலும் காலையில் ஜெயாடிவியினை கலாய்த்தால் அதற்கு நம்மை மிக சரியாக மாலையில் பழிவாங்கிவிட்டார்கள் வருமான வரி சோதனை என்ன ஆனது? புதிய சோதனைகள் உண்டா? சசிகலா பொதுசெயலாளர் ஆகிவிட்டாரா? சிரிய நிலமை எப்படி இருக்கின்றது? கலைஞர் திரும்பிவிட்டாரா? என ஆவலாய் டிவியினை பார்க்கும் முன் கொஞ்ச நேரம் ஜெயா டிவியின் காமெடி காட்சிகளை பார்க்க தோன்றிற்று அதே சின்னம்மா புராணம், பாயிரம் வாழ்த்து என பாடிகொண்டே இருந்தார்கள், “வாராய் நீ […]

கிரிஜா வைத்தியநாதன் : தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர்

ஆக நாம் தமிழர் பாய்ஸ், இப்போது உங்கள் கனவுபடி முதல்வரும் தமிழர், தலமைச்செயலாளரும் தமிழர், இனி தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சினைகளும் விரைந்து முடிய வேண்டும் புரிகின்றதா? மிக நுட்பமாக காய் நகர்த்துகின்றது மத்திய அரசு, அதாகபட்டது இனி முதல்வரின் அனைத்து நடவடிக்கைகளும் மிகுந்த கட்டுப்பாடுகளோடு கண்காணிக்கபடும் என்ன ராசியோ தெரியவில்லை, ஜாதக்த்தில் பன்னீருக்கு மகளிரால் கண்டம். சுய விவரம் 01-07-1959 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த கிரிஜா வைத்தியநாதன்,தற்போது சென்னையில் வசித்து வருகிறார். 1981-ஆம் ஆண்டு தமிழக […]

சசிகலாவிற்கு பெரும் எதிரிகள் இம்மாதிரியான அரைவேக்காடுகளே!

பெரிய கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு, இதனை கேவலமாக சித்தரித்துவிட்டார்கள் ஒரு விமர்சனத்தை தாங்கமுடியாதவருக்கு எல்லாம் பொதுசெயலாளர் பதவி, சரி ஒரு வாதத்திற்கு சசிகலா அதிகாரத்திற்கு வந்தாலும் இங்கு பழைய ரஷ்ய ராணி ஆட்சிமுறைதானா? ஆக சசிகலாவிற்கு பெரும் எதிரிகள் இம்மாதிரியான அரைவேக்காடுகளே அன்றி சமூக தளங்கள் அல்ல‌ என்னது வாழ்நாள் எல்லாம் அம்மாவிற்காக தியாகம் செய்தாரா? சரி மீதி காலத்தையும் அம்மா கல்லறை அருகே தங்கி தியாகம் செய்யட்டும், யார் வேண்டாம் என்றார்கள்? அந்த தியாகி மீதிகாலத்தையும் […]

கரினா கபூர் தைமூர் என்பவன் பெயரினை ஏன் இட்டார்?

நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் போதாதென்றால் புதிதாக ஒரு பிரச்சினையினை கிளப்புகின்றார்கள் அதாவது அவர் பெற்ற மகனுக்கு தைமூர் என பெயரிட்டுவிட்டாராம் முன்பு தைமூர் என்றொரு உஸ்பெக்கிஸ்தான் மன்னர் இருந்தார், எல்லோரையும் போல இந்தியா மீது படையெடுத்தான், டெல்லியினை அழித்து மண்டையோட்டிலே பிரமிடு அமைத்து விளையாடினான் இந்தியாவினை ஆளவில்லை, கொள்ளையடித்து திரும்ப உஸ்பெக் திரும்பினான் பெரும் காட்டுமிராண்டி மன்னன், எல்லோரையும் போலத்தான் இந்தியா மீது படையெடுத்தான், ஆனால் இஸ்லாமாக போய்விட்டான், போதாதா? இவரின் ஏதோ ஒரு மகாராணிக்கோ அல்லது […]

நாற்காலி எனக்கு என ஒற்றைக்காலில் நிற்கும் நட்பு

தளபதியில் ரஜினி சொல்லும் அந்த வார்த்தை நினைவுக்கு வருகின்றது “நட்புண்ணா என்னெண்ணு தெரியுமா? நண்பன்ணா என்னெண்ணு தெரியுமா?” நண்பருக்காக தலையினை கொடுக்கதுணிந்த கும்ணனும் இங்கேதான் வாழ்ந்தான், அந்த நட்பு வரலாறும் இங்குதான் நடந்தது. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வாழ்ந்த தமிழகம் இது பார்க்காமலே இருவருக்கும் அவ்வளவு நட்பாம், நட்பென்றால் அப்படி ஒரு நட்பாம், எல்லாம் ஒருவரை ஒருவர் கேள்விபட்ட தகவலால் வந்த நட்பாம் கோப்பெருஞ்சோழன் இறந்த செய்தி கேட்டு பிசிராந்தையாரும் உயிரை விட்டாராம் நண்பன் இல்லா உலகத்தில் அவர் […]

எங்கே இந்த 356வது சட்ட பிரிவு?

தலமை செயலாளரின் ஊழலையே, தன் அலுவலக ஊழலையே தடுக்கமுடியாத இந்த மாநில அரசு என்ன கிழித்துவிட போகின்றது? இந்த 356வது சட்ட பிரிவு எல்லாம் சட்ட புத்தகத்தில்தானே இருக்கின்றது? முன்பெல்லாம் அற்ப காரணங்களுக்காக கலைஞர் அரசு டிஸ்மிஸ் செய்யபட்ட காலங்கள் எல்லாம் கண்ணுக்குள் வருகின்றன‌ அந்த வகையில் மோடிக்கு இந்திராகாந்தியினை விட தைரியம் குறைவே அல்லது இந்திராவிற்கு மோடி பரவாயில்லை மத்திய அரசு இருக்கட்டும, இந்த தமிழ் முதல்வருக்கு கொஞ்சமேனும் அவமானம், வெட்கம் எல்லாம் இல்லையா? முதுகில் […]

விடிய விடிய நடக்கின்றதாம்….

ஏதோ தமிழ்நாடு தனிநாடு போலவும், இங்கு இந்தியா எனும் அண்டைநாடு உட்புகுந்து சோதனை நடத்துவது போலவும், இதனால் இறையாண்மை மீறிய செயல் என ஐ.நா சபைக்கு செல்வது போலவும் சிலர் பேசிகொண்டிருக்கின்றனர். துணை ராணுவம் சென்னைக்கு வந்திருப்பது அநீதியாம், அட பதர்களா வெள்ள மீட்பு பணிக்கு வரும் ராணுவம், இந்த கொள்ளை மீட்பு பணிக்கு வரகூடாதா? காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, மாநில தலமை செயலாளர் வீட்டில் ரெய்டு நடக்கும்பொழுது என்ன பாதுகாப்பு கிடைக்கும்? […]