பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கேரளாவில் உடை கட்டுப்பாடு

கேரளாவில் இனி கிறிஸ்தவ ஆலயங்களில் கூட உடைகட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது அதாகபட்டது பாரம்பரியமான இந்து ஆலயங்களில் உடைகட்டுப்பாடு உண்டு, சில ஆலயங்கள் வேட்டி சேலை உடுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்கின்றன இனி எல்லா ஆலயங்களிலும் அது கடுமையாக்கபடுகின்றது குறிப்பாக கிறிஸ்தவ ஆலயங்கள் தமிழக கிறிஸ்தவ திருமணம் வித்தியாசமானது, மணமகன் பால் தினகரன் போலவோ அல்லது வசந்த் & கோ முதலாளி போலவோ கோட் சூட் அணிந்திருப்பார், மணமகள் தமிழ் முறைப்படி பட்டுசேலை அணிந்திருப்பார் பாதி மேல்நாடு, மீதிபாதி நம்நாடு என […]

எம்ஜியார் நினைவு நாள்…. ஜெயா டிவி காமெடி

நாளை மறுநாள் எம்ஜிஆர் நினைவு நாள், மிக பிரமாண்டமாக அனுசரிக்க அதிமுக தலமைகள் முடிவு இத்தனை நாளும் சம்பிரதாயத்திற்கு சென்று வந்தார்கள், அம்மா அங்கு குடிபுகுந்தவுடன் நிலை மாறுகின்றது புல்லுக்கு பாயும் நீர் நெல்லுக்கும் பாய்கின்றது பாயட்டும் ஜெயா கல்லறை அமைந்திருப்பதால் எம்ஜிஆர் கல்லறையும் தேடபடுகின்றது, இல்லாவிட்டால் அவ்வளவுதான் எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது என்பதில் கல்லறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு இருந்தது எம்ஜிஆர் விஷயத்தில் அதுவும் போய்விடும் போல‌ இதன் மூலம் தமிழகம் அறிந்துகொள்ளவேண்டிய […]

கலக்கிகொண்டிருக்கும் ரெய்டு செய்திகள்..

மத்திய அரசு செய்யும் சொத்துகுவிப்பு சோதனை எல்லாம் ஆரிய , பார்பாணிய இந்துத்வா சதியாம் இதனை தமிழகம் பொங்கி கண்டிக்க வேண்டுமாம், இல்லையென்றால் ஆரியம் தமிழகத்தை அடிமைபடுத்திவிடுமாம் இப்படி எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் யார் சொல்வது? சாட்சாத் சசிகலா ஆதரவாளர்கள. அப்படியானால் சசிகலா இல்லை என்றால் அதிமுக இருக்காதா? என்றால் சத்தியமாக என சிரிக்காமல் சொல்கின்றார்கள். அதிமுகவினை அழித்து பாஜக கால்பதிக்க துடிக்கின்றதாம், அதனால் ரைடு என கிளம்பிவிட்டதாம் அதிமுக தமிழக அரசியலை விட்டு விலகிவிட்டால் கூட பாஜகவிற்கு […]

கணித்தது நடக்கிறது… அடுத்த ரெய்டு எங்கே?

தமிழ்நாட்டு பணம் எல்லாம் ரெட்டி வீட்டிலும் ராவ் வீட்டிலும் சிக்குகின்றது, இவர்களை எல்லாம் ஒன்றும் சொல்லாத சீமான் கோஷ்டியினர் தெரு சுத்தபடுத்தும் தொழிலாளியிடம் “ஏய் வடுக வந்தேறி, நீ வைத்திருப்பது தமிழன் விளக்குமாறு..” என சீறிவார்கள் இப்பொழுதெல்லாம் சீமானுக்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை, வறண்ட காலத்தில் வயலில் கண்ணீர்விட்ட விவசாயி, மழை வந்தபின் சும்மா இருப்பானா? சீமான் அப்படித்தான் இருக்கின்றார், அடித்துவிளையாட வேண்டிய களத்தில் அமைதிகாப்பது ஏன் என தெரியவில்லை தமிழர்களை அழிப்பது தெலுங்கர்கள், இது […]

எல்லா காலத்திலும், யாராலும் வீழ்த்தமுடியாத ஆலமரம்

அந்த மரத்தின் ஆணிவேர் சரிந்ததில் அதில் கூடுகடியிருந்த பறவைகள் எல்லாம் பரிதவிக்கின்றன, சில பறவைகள் வேர்தான் அறுந்திருகின்றது, கொஞ்ச நாள் பழம் பழுக்கத்தான் செய்யும், இந்த‌ கிளையில் சிலகாலம் தங்கலாம் என சிந்திக்கின்றன, சில பறவைகள் முன்பு அம்மரத்திற்கு முட்டு கொடுத்த்த கம்பு ஒன்று வேராக தாங்கும் என அதனையே வேர் என சொல்லி கானம் இசைக்கின்றன‌. அதற்கும் சில பறவைகளும் அவைகளின் கூகுட்டைகளும் ஆம் இந்த முட்டு கம்பு வேராக தாங்கும் என உறுதியளிக்கின்றன‌ ஆணிவேர் […]

அலிப்போ எனும் நகரம் அடுத்த முள்ளிவாய்க்கால்

https://youtu.be/Mf4bAM4XVmg பொதுவாக உலகில் எங்காவது இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் எல்லா இஸ்லாமிய மக்களும் பொங்குவார்கள், குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் உண்டு பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக எத்தனையோ ஊர்வலங்களும் ஆர்பாட்டங்களும் நடத்தபடும், பார்த்திருக்கின்றோம் அப்படிபட்ட மனிதநேய, மார்க்க நேய மக்களை சிரியா நொறுக்கபடும்பொழுதும், அங்கு அலிப்போ எனும் நகரம் அடுத்த முள்ளிவாய்க்காலாக மாறுவதை பார்த்தபின்னும் காணவில்லை நிச்சயம் இது எல்லா இஸ்லாமிய மக்களும் கடும் கண்டிப்போடு தடுக்க வேண்டிய விஷயம் ஆனால் அமைதி ஏன்? காரணம் […]

ரீமேக் ஆகிறது ரஜினியின் மன்னன் படம் …

https://youtu.be/zR20obX9UQ4 ரீமேக் ஆகிறது ரஜினியின் மன்னன் படம் ரஜினி வேடத்தில் லாரன்சும், விஜயசாந்தி கேரக்டரில் நயன் தாராவும் நடிக்கின்றார்களாம் (நண்பர் Babu Rao கவனிக்கவும்) பண்டரிபாய் வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பது தெரியாது, சரண்யாவிற்கு வாய்பிருக்கலாம் அல்லது ராதிகா கவுண்டமணிக்கு பதிலாக சந்தாணம் வரலாம் ஆனால் ஒரு இடத்தினை நிரப்பவே முடியாது, அது குஷ்பூவின் இடம் அதற்கு மறுபடி குஷ்பூவே நடித்தால்தான் சரிவரும், அதற்கு மறுபடி குஷ்பூவே நடித்தால்தான் சரிவரும், நடிக்கலாம் கொஞ்சம் இளைத்தால் குஷ்பூ அந்த […]

இதைத்தான் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுன்னு சொல்வாங்களோ?!

நாமெல்லாம் உரிமையான‌ பாட்டன் சொத்தினையே வாங்க முடியாமல் தவிக்கின்றோம், இவரோ அடுத்தவர் வீட்டிலிருந்தே நாட்டின் பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றார் எல்லாவற்றிற்கும் ஒரு யோகம் வேண்டும் சொந்த சொத்திற்கே செல்ல முடியாத என்னை போன்றவர்களுக்கு, சொத்து தகறாறில் விரட்டபட்ட அகதிகளுக்கு இதனை பார்க்கும்பொழுது ஒருவித சிலிர்ப்பே உண்டாகிறது இதெல்லாம் நில அபகரிப்பு சட்டத்தில் வராது, வரவே வராது. என்ன வாழ்க்கை இது, முன்பு பெரியப்பனுடன் மல்லுகட்டியதற்கு பதிலாக பக்கத்து தோட்டத்தில் வேலைக்காரனாக சென்றிருக்கலாம் விதி முந்திகொள்கின்றது, மதி பிந்திகொள்கின்றது […]

கையில் என்ன வைத்திருக்கின்றீர்கள்? பைபிளா?

இயேசுநாதர் சொன்ன பிரசித்திபெற்ற மலைப்பொழிவு இனி இவர்கள் பைபிளில் இல்லாமல் போகட்டும் என்ன நடந்தது? பயந்திருப்பார்களோ? அப்படி எதனை பார்த்து அஞ்சினார்கள் பைபிளில் ஒரு வசனம் உண்டு, ஒரு தீர்க்கதரிசி மக்களை எச்சரிப்பார் “விரியன் பாம்பு குட்டிகளே, வரப்போகும் சினத்தில் இருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?” என யூத மக்களை யாரோ ஒருவர் எச்சரிப்பார் எவனோ ஒரு சசிகலா அடிமை, அந்த வசனத்தை இவர்களிடம் சொல்லி இருக்கலாம் அவ்வளவுதான், உடனே “மனம் திரும்பி” […]

ஓம் சக்தி அம்மா….

தமிழ்தாத்தா, கவிமணி, சிலம்பு செல்வர், பாவேந்தர், கவியரசர், சொல்லின் செல்வர், வார்த்தை சித்தர், அறிஞர், பேரரிஞர் என்றெல்லாம் இருந்த தமிழகத்தில் .. “அம்மா” கலாச்சாரத்தை இவர்தான் தொடங்கினார் அது இன்று சின்னமாவில் வந்து நிற்கின்றது அந்த “அம்மா” கலாச்சாரத்தை இவர் தொடங்கினார், சீனியாரிட்டிபடி இவரின் தம்பியே “சின்ன அம்மா” என அழைக்கபட தகுதியானவர். அப்படி ஒருவர் இருந்தாலோ, பங்காளி முறையில் இருந்தாலோ நான் தான் தமிழக “சின்ன அம்மா” என அவர் கோர்ட்டுக்கு சென்றாலும் செல்லலாம்.