ஒற்றை இலையோடு அலையட்டும் தீபா, சசிகலா..
கட்சிக்காக எதனையுமே செய்யாத , போய்ஸ் வீட்டை தவிர ஏதுமறியாத, தொண்டர்களிடம் ஒருநாள் கூட பேசாத சசிகலாவும் 12 வருடம் கட்சிக்காரர்கள் என்ன? ஜெயலலிதாவினை கூட சந்திக்காத தீபாவும் இனி அதிமுக கட்சியினை கைபற்ற போராடுவார்களாம். இந்த சசிகலா என்ன தகுதியில் போராடுகின்றது என்றே குழம்பி தவிக்கும் போது, அந்த தீபா கொஞ்சமும் தகுதியின்றி நானும் உண்டு என்கின்றது தகுதி இல்லா இரண்டு பேருக்கு இடையில் தகராறாம், எப்படி இருகின்றது கொடுமை? டேய் எவண்டா அது, “நான் […]