பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சில மாநில கவர்னர்களுக்கு சோதனை காலமிது

கர்நாடகாவில் பெரும்பான்மை கட்சி என பாஜகவினை அழைத்தோம் என மிகபெரும் சாதுர்யமாக நடந்துகொள்வதாக நினைத்த பாஜகவிற்கு மற்ற மாநிலங்களில் சிக்கலாயிற்று கோவா, மிசோரம் , பீகார் என பலமாநிலங்களில் நாங்கள்தான் பெரும்பான்மை கட்சி என ஆளுநர் மாளிகை நோக்கி நடக்க தொடங்கிவிட்டார்கள் நிலமை கொஞ்சம் சிக்கலாகும் போல தெரிகின்றது. கன்னடத்தில் ஒரு நியாயம் மற்ற இடத்தில் ஒரு நியாயம் என்பது சாத்தியமல்ல‌ சில மாநில கவர்னர்களுக்கு சோதனையான காலமிது, தமிழக கவர்னருக்கு இம்மாதிர்யான சோதனை எல்லாம் அல்ல, […]

கமலஹாசனுக்கு தமிழகத்து மக்களை சந்திக்கும் ஆசை

கமலஹாசனுக்கு தமிழகத்து மக்களை சந்திக்கும் ஆசை வந்துவிட்டது, முன்பெல்லாம் ஷூட்டிங்கிற்காக சென்றப்பொழுது கூட மக்களை சந்திக்காத அவர் இப்பொழுது ஓடி ஒடி சந்திக்கின்றார் அவர் கன்னியாகுமரியில் இருந்து தன் பயணத்தை தொடங்கினாராம், அங்கிருந்து பணகுடி எல்லாம் வந்து ராமசந்திரன் ஸ்டைலில் போஸ் கொடுத்திருக்கின்றார், தமிழகம் இப்படி இருக்கின்றதா? என கவுதம புத்தர் போல் ஆச்சரியம் எல்லாம் பட்டிருக்கின்றார் அடுத்து வள்ளியூர் வருவார் என அவரின் மய்யத்து பாய்ஸ் காத்திருக்க அவரோ நைசாக உவரி பக்கம் ஓடிவிட்டாராம் இது […]

கவிதை உதயகுமார் எழுதியதா இல்லையா

உதயகுமார் சொன்னதாக ஏதோ ஒரு கவிதையினை காட்டுகின்றார்கள், அது உதயகுமார் எழுதியதா இல்லையா என எமக்கு தெரியவில்லை சில நாட்களுக்கு முன்பே ஒரு தும்பி இது குறித்து ரீங்காரமிட்டது, அப்போது சொன்ன பதில்தான் இது //எங்கோ முட்டுசந்தில் அங்கிள் சைமன் அங்கு அவசத்திற்கு ஒதுங்கியவனிடம் சில கேள்விகளை கேட்டிருக்கின்றார், அதை ஒளிந்திருந்து கேட்ட தும்பிகள் சாடுகின்றன‌ எப்படி? ராஜராசோழன் கல்லறை எங்கேடா? அரண்மனை எங்கேடா? பாண்டிய நெடுஞ்செழியன் பால் குடித்த சங்கு எங்கேடா? எம் முப்பாட்டன் குலசேகரன் […]

என்ஜினீயரிங் சேர்க்கையில் 720 கூடுதல் இடங்கள்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

என்ஜினீயரிங் சேர்க்கையில் 720 கூடுதல் இடங்கள்: முதல்-அமைச்சர் அறிவிப்பு எத்தனை பொறியாளரை உருவாக்கி என்ன? ஒரு பொதுகட்டடம் உறுதியாக கட்ட முடியவில்லை பஸ்நிலையம் முதல் பாலம் வரை எல்லாம் இடிகின்றது வெள்ளையன் கட்டிவைத்ததால் கோட்டையில் நிம்மதியாக இருக்கின்றார் பழனிச்சாமி, ஏதும் பஸ்நிலையம் அல்லது சுடுகாட்டு கீழ் நிறுத்தினால் இவருக்கு புரியும்

என்னய்யா சொன்னார் சுப உதயகுமார்?

என்னய்யா சொன்னார் சுப உதயகுமார், நாங்களும் முதலில் அவரை புரட்சியாளர் என்றுதான் நம்பினோம் பின் இந்த சைமன் எல்லாம் அழைத்து அவர் பேசியதையும் புலிகளுக்கு வக்கலாத்து வாங்கியதையும் கண்டபொழுதே தெரிந்தது அவர் காங்கிரசை எதிர்க்க சிலரால் உருவாக்கபட்ட நபர், அவரின் செயல்கள் அதை உறுதிபடுத்தின‌ அப்படித்தான் கன்னியாகுமரியில் நின்று பொன்னார் வெற்றிபெற உதவினார் காங்கிரஸ் பதவியில் இல்லா காலங்களில் அவர் மகா அமைதி என்பது ஆச்சரியமல்ல‌ இதோ கூடங்குள அணுவுலை எண்ணிக்கை 6 கடக்கும்பொழுதும் சத்தமில்லை இப்பொழுது […]

ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி -எடியூரப்பா முதல் கையெழுத்து

ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி – கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்து மராட்டியம் முன்பு சில ஆயிரம் கோடிகளை விவசாயிக்காக தள்ளுபடி செய்தது இதோ எடியூரப்பா முதற்காரியமாக செய்கின்றார் இந்த அய்யாகண்ணு என்பவரை பிய்ந்த செருப்போடு தேட வேண்டும் எல்லா மாநிலமும் தள்ளுபடி செய்யுமாம், தமிழகம் செய்யாதாம் ஆனால் இவர் டெல்லியில்தான் குதிப்பாராம்  

கமல்ஹாசனுக்கு நம்ம நிம்மதிய கெடுக்கிறதே பொழப்பா போச்சி

“இந்த கமல்ஹாசனுக்கு நம்ம நிம்மதிய கெடுக்கிறதே பொழப்பா போச்சி நமக்கு 2 படம் வரணும், கலெசன் ஆகணும். விநியோகிஸ்தர் நஷ்டம்னு வந்திட கூடாது, இந்த ரஞ்சித் பய வேற என்ன பண்ணி தொலைச்சிருக்கானோ. பாரதிராஜா வேற லைக்கா மேல கண்ணு வச்சிட்டார் எந்திரன் என்னாகுமோ மனுஷன் இப்படி கவலைபட இவர் அவர்போக்கில தமிழ்நாடு சுற்றுபயணம் கட்சி கூட்டம் அது இதுண்ணு கிளம்பிட்டா நமக்கு நெருக்கடி வருமா வராதா? பதவியில் இல்லாத அரசியல்வாதியும், சூட்டிங் இல்லாத நடிகணும் சும்மா […]

தமிழ்நாட்டில் தாமரை சில குளம் குட்டையிலாவது மலர்ந்தே தீரும்

தெருநாவுக்கு அரசர், தெருநாய்க்கு அரசர் என சொன்னால் காங்கிரசாருக்கு கோபம் வருகின்றதாம் ஆனால் அவர் லூசு என சொன்னதை கண்டுகொள்ளமாட்டார்களாம் இருப்பதே 4 பேர் அதில் கோஷ்டி வேறு அந்த தெருநாவுக்கு அரசரால் உங்கள் கட்சியின் அடக்க பெட்டியில் கடைசி ஆணி அடிக்கபடுகின்றது. தலைவிபற்றி அவர் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்லுங்கள், உங்களுக்கு எல்லாம் அஞ்சி கருத்தை திரும்ப பெற முடியாது தெருநாவுக்கு அரசருக்கும் ஒரு கோஷ்டி உருவாகிவிட்டது, இனி காங்கிரஸ் சுத்தமாக உருப்படாது நாவுக்கு கட்டுபாடு […]

அனுபவம் உள்ள சசிகலா இருக்காக…

“என்னய்யா குமாரசாமி, உங்க எம்.எல்.ஏக்களையும் நம்ப முடியல, உங்க ஆட்களையும் நம்ப முடியல என்ன செய்யலாம் இதில் நிரம்ப அனுபவம் உள்ள ஆள் சசிகலா, இவனுகள எப்படி அடக்கணும்னு அவங்களுக்குதான் தெரியும் இங்க நம்ம பெங்களூரு ஜெயில்லதான் இருக்காங்க. இனி அவங்க வழிகாட்டல்தான் நமக்கு வேணும், ஏற்பாடு செய்ங்க ஜீ”    

தமிழகம் வடகொரியா போல தள்ளியே நிற்கின்றது

எடியூரப்பா வழக்கு என்றால் நள்ளிரவிலும் விசாரிக்கின்றார்கள், தமிழகம் தொடர்ந்த வழக்கென்றால் அதற்கு பல்லாண்டுகள் பிடிக்கின்றன‌ கன்னடம் அந்த அளவு தேசிய அரசியலில் கலந்து அமெரிக்காவில் இஸ்ரேல் லாபி செய்வது போல் செய்கின்றது தமிழகம் வடகொரியா போல தள்ளியே நிற்கின்றது அந்த அளவு தமிழக பிடி டெல்லியில் தளர்ந்திருக்கின்றது என்பதுதான் வேதனை நிச்சயம் தனிநாடு தமிழகம் கோரமுடியாது அது சாத்தியமும் அல்ல, ஓரளவு ஊரோடு ஒட்டி இந்திய தேசியத்தில் கலந்தால் நல்லது