பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதுதான் “பொலிட்டிகல் மிராக்கிள்” என்பது

முன்பெல்லாம் அதிமுகவில் ஜெயா மட்டும்தான் பேசுவார், அமைச்சர்கள் எல்லாம் “அம்மா வாழ்க”, “இதயதெய்வம் வாழ்க..” என சொல்லிவிட்டு தரையினை மட்டும் பார்த்து நடப்பார்கள் திமுகவில் டி.ஆர் பாலு, பொன்முடி, துரைமுருகன், சிவா, தயாநிதிமாறன் , எ.வ வேலு, நடிகர்களில் சிலர் என பெரும் பட்டாளமே பேசிகொண்டிருக்கும் இப்பொழுது எல்லாமே தலைகீழ் அங்கு அமைச்சர்கள் முதல் அடிப்பொடிகள் வரை பொளந்து கட்டுகின்றன, உளரலோ உதறலோ ஆனால் வாய்திறந்து பேசுகின்றார்கள் திமுக பக்கம் செயல் தலைவர் மட்டுமே பேசிகொண்டிருக்கின்றார் என்ன […]

இதுதான் தமிழ் தேசியம்

என்ன தான் பெருமை பேசினாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் முகத்தில் அழிக்கமுடியா கரிபூசிய விவகாரங்கள் இரண்டு இந்த சரத்குமார் என்பவர் காலை 8 மணிக்கு பாஜகவில் இணைந்துவிட்டு சரியாக 8.15க்கு தப்பி ஜெயாபக்கம் ஓடியது இப்பொழுது வைகோ என்பவர் தப்பி ஓடியது இந்த சரத்குமாரையும், வைகோவினையும் கூட தக்க வைக்க முடியாத தமிழக பாஜக என்ன கிழித்துவிட போகின்றது? அக்கா தமிழிசை அக்கா? கண்ணில் என்ன கண்ணீரா? இதை நினைத்துத்தானே அழுகின்றீர்கள்? ஏன் குமரி மக்களை நினைத்து […]

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களைகட்ட தொடங்கியாயிற்று….

இந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களைகட்ட தொடங்கியாயிற்று, இன்னும் வெறும் 20 நாள் சூட்டிங் என விஷால் மேக் அப்புடன் வந்துவிட்டார் வைகோ நடுவுல கொஞ்சம் பக்கம் காணோம் விஜய் சேதுபதி போல ஆகி, “பாஜகவா அய்யய்யோ அது மதவாத கட்சி, ஸ்டாலின் அண்ணே நல்லாஇருக்கியா அண்ணே..” என சென்று சேர்ந்துவிட்டார் அவர் தலையில் அடிபட்டிருக்க்கின்றது என அறியாத ஸ்டாலினும் வரவேற்றிருக்கின்றார் ஆக இப்போதைக்கு திமுக, தினகரன், மதுசூதனன், விஷால், பாஜக‌ என ஐம்முனை போட்டி நடக்கின்றது. […]

அண்ணே நீங்க வசமா மாட்டிகிட்டீங்க….

அண்ணே நீங்க வசமா மாட்டிகிட்டீங்க, பிரபாகரன் ஒரு மாவீரன், வீரத்திற்கு எடுத்துகாட்டுண்ணு சிங்களனே சொல்லிட்டான் யார்டா சொன்னா?? சிங்கள புத்த குருண்ணே, அப்படியே சரத் பொன்சேகாங்கிற தளபதி கூட சொல்லிருக்காரு. அந்த சரத் சும்மா இல்லண்ணே பிரபாகரன் வச்ச குண்டுல 27 தையலோட பொழைச்சவரு, அவரே பிரபாகரன பத்தி பெருசா பேசிட்டாரு, இனி நீங்க என்ன எழுதுனாலும் நடக்காது ஹிஹிஹிஹி டேய் ஏன் சொன்னாங்க‌ அவர் வீரம் அப்படிண்ணே அடேய் இந்த பிரபாகரன் சக போராளி இயக்கத்தை […]

தமிழக டிவிக்கள் பெரும் துரோகம் செய்கின்றன‌

இந்த தமிழக டிவிக்கள் குழந்தைகளுக்கும், மாணவ சமூகத்திற்கு எதிராகவும் பெரும் துரோகம் செய்கின்றன‌ ஒரு சேனலில் சிறு குழந்தைகள் எல்லாம் காதை பொத்திகொண்டு ஒரு கையால் மைக் பிடித்தபடி பாடல் பாடிகொண்டே இருக்கின்றனர், அது என்னவோ உலக சாதனை முயற்சி என்பது போல் பெற்றோர்களும் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பார்த்துகொண்டிருக்கின்றாகள் இதற்கு நல்ல சம்பளம் வாங்கிகொண்டு ரிட்டையர்டு பாடகர்கள் ஜட்ஜ்களாம் ஒரு டிவியில் பேய்பிடித்து ஆடும் நபர்கள் போல பிஞ்சுகள் ஆடிகொண்டிருக்கின்றன, இங்கும் பெற்றோர்கள் தங்கள் […]

சமீபத்தில் இந்தியா வந்திருந்தார் ஒபாமா…

மிக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார் ஒபாமா, பதவி போன பின்பு யார் வந்தாலும் கண்டு கொள்ளமாட்டார்கள் அல்லவா? கடவுளில் ஒருவரே நான் முன்னாள் கடவுள் என வந்தாலும் இங்கு மதிப்பில்லை அப்படி வந்த ஒபமா சும்மா இருக்கவில்லை மோடியினை சந்தித்து எல்லா மத மக்களையும் சமமாக மதிக்க வேண்டும், எந்த மக்களுக்கும் அவர்கள் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என பேசியிருக்கின்றார் இந்த ஹாதியா விவகாரம் அவர் காதுக்கு எட்டியிருக்குமோ என்னமோ? பதிலுக்கு மோடி என்ன […]

கலைஞர் என்றால் களத்தில் இறங்குவார்…

கலைஞர் என்றால் களத்தில் இறங்குவார், அந்த ஜெயா இருந்திருந்தால் ஹெலிகாப்டரிலாவது ஒரு சுற்று சுற்றிவரும் இப்போதிருக்கும் முதலமைச்சர் என்ன திட்டம் வைத்திருக்கின்றாரோ தெரியவில்லை, நானே கட்சி புயலில் அடிபட்டு கிடக்கின்றேன் என்னை மீட்க யார் உண்டு? என அழாதவரை சிக்கல் இல்லை இந்த ராமசந்திரன் நூற்றாண்டு விழா, தினகரன் நடத்தும் கிறிஸ்மஸ் விழா என யாராவது அப்பக்க்கம் செல்லட்டும், அப்பொழுது இருக்கின்றது அடி என கன்னியாகுமரி பக்கம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

இன்று சவேரியாரின் நினைவு நாள்

விவசாயியும் மீணவனும் இந்தியாவில் சில தொழிலாள இனங்களுக்கு கால காலமும் சிக்கல், பண்டைய காலமுதல் அப்படித்தான் இருந்திருக்கின்றது. சில தொழிலாள இனங்கள் அடக்கபட்டு, புறக்கணிக்கபட்டு இருந்தன, அதிலொரு இனம் ஆடுமாடு மேய்ப்பவர்கள். அவர்கள் மிக ஒடுக்கபட்டகாலத்தில் பகவான் கிருஷ்ணனே அவதரித்து அவர்களை காப்பாற்றி இருக்கின்றார். இன்று விவசாயமும் அந்த புறக்கணிக்கபட்ட‌ படியலில் இணைந்தாயிற்று ஆனால் காப்பாற்ற இன்னும் அவதாரம் வரவில்லை. ஆனால் இந்தியதொழிலாள இனங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தொழிலாள இனத்தின் சிக்கல் […]

போட்டியிடுகின்றா விஷால் ?

ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடுகின்றா விஷால் : செய்தி இந்த மனிதருக்கு என்னாயிற்று? தேர்தல் என அறிவித்தால் இவருக்குள் ஏதோ ஒரு சாமி இறங்குகின்றது. நடிகர் சங்க தேர்தல் என்றால் இறங்குகின்றார், தயாரிப்பாளர் சங்க தேர்தல் என்றாலும் இறங்குகின்றார், இப்பொழுது சட்டமன்ற தேர்தலுக்கும் வந்துவிட்டார் இனி ஐ.நா சபை தேர்தலுக்கு செல்வார் போல இவர் வாக்கை பிரிக்க இறங்குகின்றார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, சரி விஷால் இறங்கிவிட்டால் இனி சரத்குமார் இறங்காமலா இருப்பார் அவர் வந்தால்தானே இனி […]

விஞ்ஞானம் இருந்தா போதுமுங்க…

“என்னங்க பெரிய பார்பான் அதிகாரம்? அறிவு எல்லாம் , விஞ்ஞானம் இருந்தா போதுமுங்க, தாழ்த்தபட்டவன் படிச்சி பாலம் கட்டுனா அது நிக்காதா? தாழ்த்தபட்டவன் ஊசி போட்டா நோயாளி பொழைக்கமாட்டானா? இதெல்லாம் நீங்க யோசிக்கணுமுங்க…” என சொன்னவர் பெரியார் இதோ வெள்ளத்தில் எத்தனையோ புது பாலங்கள் அடித்து செல்லபடுகின்றன, யார் கட்டியது என்றால் சாட்சாத் திராவிட ஆட்சிதான், திராவிட புரட்சியில் விளைந்த ஆட்சிதான் இதை சொன்னால் இப்பொழுது ஓடிவந்து நீ ஆர்எஸ்எஸ் என்பார்கள், அது காசு கொடுத்து எழுதவைக்கும் […]