முருகப்பெருமான் ஆலயங்கள் : பாளையஞ்சாலை சாலைகுமாரசாமி திருக்கோவில் : திருநெல்வேலி.
முருகப்பெருமான் ஆலயங்கள் : பாளையஞ்சாலை சாலைகுமாரசாமி திருக்கோவில் : திருநெல்வேலி. இந்த ஆலயத்தின் வரலாறு திருச்செந்தூர் கோவிலை 16ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமித்துக் கொள்ளையிட்ட காலத்தில் இருந்து தொடங்குகின்றது. அப்போது இலங்கையிலும் இன்னும் வங்கம் பக்கத்திலும் கால் பதித்திருந்த டச்சுப்படைகள் ராமநாதபுரம் கடற்கடையும், சங்கு குளிக்கும் தொழிலையும் செய்தது, அதற்கான உரிமைகளைப் பெற்றிருந்தது. அதே நேரம் போர்ச்சுகீசியர் போன்றோருடன் மோதலும் இருந்தது. நாயக்கர் மன்னர்கள் போர்ச்சுகீசியருடன் ஆயுத வியாபாரம் செய்தவகையில் டச்சுகாரரும் அதைச் செய்யமுயன்று சில குழப்பங்கள் உருவாகிக் […]